Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:58:02 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7452
#KOTW7452
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 29, 2011
நகர்மன்ற துணைத்தலைவர் தேர்தலில் 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் வெற்றி!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6215 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (75) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 14)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சிக்கான துணைத்தலைவர் தேர்தல் இன்று காலை 10.00 மணிக்கு நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

நகர்மன்றத் தேர்தல் துணை அலுவலர்கள் சக்திகுமார், செல்வமணி ஆகியோர் முன்னிலையில், நகர்மன்றத் தேர்தல் தலைமை அலுவலரும், நகராட்சி ஆணையருமான கண்ணையா தேர்தலை நடத்தினார்.

காயல்பட்டினம் 11ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் துணைத்தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிட்டனர்.

ரகசிய வாக்கெடுப்பில், 18 வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகர்மன்றத் தலைவர் ஆகியோர் வாக்களித்தனர்.

இறுதியில், எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன் 14 வாக்குகளும், எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் 05 வாக்குகளும் பெற்றதால், எஸ்.எம்.முகைதீன் துணைத்தலைவர் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


பின்னர், நகர்மன்றத் தலைவர் ஆபிதா, வெற்றி பெற்ற துணைத்தலைவருக்கு சால்வை அளித்தார்.




மும்பை முகைதீன் வெற்றிபெற்ற செய்தியைக் கேள்வியுற்றதும், நகராட்சி அலுவலகம் முன் திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.


வெற்றிபெற்ற மும்பை முகைதீன் தனது ஆதரவாளர்களுடன் நிற்கும் காட்சி


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by recazsulaiman (saudi arabia) [29 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12405

துணை தலைவருக்கு , எனது வாழ்த்துக்கள் .

ஏன் லுக்மான் ஹாஜியார் போட்டியில் பங்கு பெறவில்லை ? .... விபரம் கிடைக்குமா ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [29 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12407

வாழ்த்துக்கள் துணை தலைவரே!

தாங்கள், நகராட்சி மன்ற தலைவி, மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு நம் காயல் நகரை எல்லா பொதுப்பணிகளிலும் முன்னேற்ற மடைந்ததாக மாற்றுவீர்கள், அதற்கு வல்ல இறைவன் துணை புரிவானாக - ஆமீன்

துணைத்லைவர் தேர்வு என்ன கட்சி அடிப்படையிலா நடைபெற்றது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. நடுநிலைவாதிகளுக்கு மிக பெரிய ஏமாற்றமே..!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [29 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12410

ஒரு நல்ல மனிதர் இறை வணக்கத்தை இடைவிடாது கடைபிடிப்பவர் நேர்மையான நல்ல ஒழுக்கம் உடையவர் ஈமான் தாரி 1 வது வார்டு உறுப்பினர் ஜனாப் ஹாஜி லுக்குமான் அவர்கள் துணை தலைவராக வராமல் போனது நடுநிலைவாதிகளுக்கு மிக பெரிய ஏமாற்றமே..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by ASHIKRAHMAN M. H. (mikhwa (via al baha) saudi arabia) [29 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12412

நகரமன்ற துணை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள எஸ். எம். மும்பை முஹைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

காயல் மக்களுக்கு நற்பனி ஆற்றி நல்லதொரு நிர்வாகத்தை அளித்திட வல்ல ரஹ்மான் அருள்பளிப்பனாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by KALEEL RAHMAN (Saudi Arabia) [29 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12414

துணை தலைவருக்கு , எனது வாழ்த்துக்கள் .

ஏன் ஜஹாங்கீர் போட்டியில் பங்கு பெறவில்லை ?

KALEEL RAHMAN
DAMMAM-RASTANURA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by CNash (Kayalpatnam) [29 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12415

வாழ்த்துக்கள் முஹைதீன்!!! இந்த தேர்வின் மூலம் முதல்முறையாக 11 வார்டுக்கும், KTM தெருவுக்கும் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது,

ஏற்கனவே சென்ற முறை கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு தெரு மக்களில் நற்பெயரை உன் சேவை முலம் சம்பாதித்து இருக்கிறாய்!! அதேபோல் ஒட்டு மொத்த ஊரிலும் பெயர் எடுக்க வாழ்த்துக்கள்!!

எந்த ஒரு தனி நபர், நீ சார்ந்துள்ள கட்சி போன்றவற்றின் தலையீடு இல்லாமல் எப்போதும் போல் உன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்காக அல்லாஹ் உனக்கு அளித்திருக்கும் இந்த பொறுப்பை பொறுப்புடன் செய்து முடிக்க வேண்டுகிறோம்!! அல்லாஹ் துணை செய்வான்!

எல்ல நல்ல காரியங்களுக்கும் திட்டங்களுக்கும் தலைவிக்கும், மற்ற உறுப்பினர்களுக்கும் உறுதுணையா நின்று பாடுபட வேண்டும், உன் பணி மூலம் நம் தெருவும் ஊரும் சிறக்க மீண்டும் வாழ்த்துகிறோம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Peena Abdulrasheed (Riyadh) [29 October 2011]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12416

துணை தலைவர் தேர்தல் தம்பி ஜகாங்கிர் ஏன் போட்டிடவில்லை?

துணை தலைவருக்கு வாழ்த்துகள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by ASHIK RAHMAN M.H. (mikhwa (via al baha) saudi arabia) [29 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12418

காயல் டுடே ,காயல்பட்டணம் டாட் காம், இவைகளில் வராத பெயராக உள்ளது. ஜகாங்கீர், லுக்மான் போன்ற போன்ற நபர்களின் பெயர் கூடுதலாக நெட்வொர்க்கில் வந்தது. ஆனால்????? புதிய துணை தலைவராக எஸ் .எம் .மும்பை முஹைதீன் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் .நடந்தது என்ன ?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by A.R.Refaye (Abudahbi) [29 October 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12419

வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!

தலைமை, உறுப்பினர்கள் மற்றும் மக்களின் மனம்குளிர உமது நகர் மன்றப்பணி தொடர எங்கள் உளம் நிறைந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

அன்புடன்
A.R.Refaye-Abudhabi
மற்றும்
NAMIRA TRADERS & SHALIH LIGHTS
MAIN ROAD


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [29 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12420

நகரமன்ற துணைத்தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Vilack SMA (Siacun) [29 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 12421

வாழ்த்துக்கள் " mumbai express " ( செல்லமா கூப்பிட்டேன் , இதுக்கும் பிரச்சினை பண்ணிடாதீங்கப்பா ) S .M . Mohideen காக்கா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. வாழ்த்துக்கள் காயல் முஹைதீன்
posted by S.A.Muhammad Ali (Dubai) [29 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12422

வெற்றி பெற்ற மும்பை S.M.முஹைதீன் இனி தனது வார்டுக்கு மட்டுமல்லாது மொத்த காயல் மாநகருக்கு உங்கள் பணி தொடரட்டும்.

நகர தலைவிக்கு அவரது பணிகளில் உறுதுணையாக இருந்து நேர்மையான நிர்வாகம் செய்து நமது 11 வது வார்டுக்கு மற்றும் தாயிம்பள்ளி, நெசவு தெரு ஜமாதிற்கும் பெருமை சேர்த்து காயல் முஹைதீன் ஆக வலம் வர பிரார்த்திக்கிறேன்.

My earlier comment:

இங்கு பெரும்பாலனவர்கள் அவர்கள் வார்டு உறுப்பினர்களையே முன்னிலை படுத்தி உள்ளார்கள். மற்ற உறுப்பினர்களைப் பற்றி அவர்களுக்கு தெரியாததே இதற்கு காரணம்.

இங்கே எதனை கமெண்ட்ஸ் வந்தாலும் இந்த முடிவு உறுப்பினர்களின் கையிலேயே உள்ளது. அதனால் அவர்களே தெரிவு செய்யட்டும்.

தற்போது உள்ள விழிப்புணர்வு எப்போதும் மக்களிடம் இருந்தால் யார் வந்தாலும் தவறில்லை தவறு செய்தால் தட்டி கேட்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [29 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12424

துணை தலைவருக்கு , எனது நல்வாழ்த்துக்கள்.

நம் காயல் நகரை நல்ல முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, நம் நகரமன்ற தலைவருடன் துணை நில்லுங்கள். வெற்றி பெறுங்கள். வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Ahmed Shahul Hameed(ABUSABU) (Kayalpattinam) [29 October 2011]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 12425

Assalaamu Alaikkum.
Congrats My Dear saachappa.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by M Sajith (DUBAI) [29 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12426

வாழ்த்துக்கள்...

நல்ல துணை தலைவராய் இருந்தது ஊர் நன்மைக்கு முன்னுரிமை தாருங்கள்.

இறைவன் உங்களை நல்லதுக்கு மட்டுமே துணை செய்ய உதவுவான் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறோம்.

சூழ்ச்சிகளில் மிகைத்தது இறைவனின் சூழ்ச்சி மட்டுமே..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. அரசியல் வாடை!
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [29 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12427

அரசியல் வாடை வீசுதே! கரை வேஷ்டி கண்ணுலே தெரியுதே!

Anyhow வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by shaik abbul cader (kayalpatnam ( http// shaikacader.blog.com )) [29 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12428

அஸ்ஸலாமு அலைகும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு. எஸ்.எம்.மும்பை முஹிய்தீன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

தலைவர் அவகளுக்கும் மற்றுமுள்ள சக மெம்பர்களுக்கும் உறுதுனையாயிருந்து ஊரை முன்னேற்றப்பாதைகு கொண்டு செல்லுமாறு வேண்டிக்கொள்கிறேன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Shahul Hameed (Hong Kong) [29 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 12430

நல் வாழ்த்துக்கள்! தங்களின் பதவியின் பொறுப்புணர்ந்து ஊர் முன்னேற்றதிற்காக பாடுபடுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by P.S.ABDUL KADER (jeddah) [29 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12432

வாழ்த்துக்கள்.

நல்ல துணை தலைவராய் இருந்தது, ஊர் நன்மைக்கு மட்டுமே துணை செய்வீர் என்ற நம்பிக்கையோடு வாழ்த்துகிறோம். ஆளும் கச்சிநபர் இல்லை என்ற வருத்தம்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by SUAIDIYA BUHARI (CHENNAI) [29 October 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 12435

ASSALAMUALIKAM

புதிய துணை தலைவர்க்கு வாழ்த்துகள். மக்கள் அதிகமாக விரும்பிய ஹாஜி லுகுமன் யதனால் போட்டி இல் கலந்து கொள்ளவில்லை,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. காயலில் சூரியன் உதிச்சாச்சா???
posted by Mukthar (Hong Kong) [29 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12436

அஸ்ஸலாமு அலைக்கும்,

அட என்னப்பா... கடந்த நாட்களில் சூரியனை காணோம்னு சொன்னாபுள்ள இருந்துச்சு... இப்ப என்னான்னா photo-விலும், அதன் background வெளிச்சத்தையும் பார்க்கும் போது காயல்பட்டணத்தில் சூரியன் உதிச்சி நல்ல வெளிச்சமாக இருக்கிறதே...

அதைப்போலவே காயலும், அதன் நகர் மன்றமும் என்றும் வெளிச்சமாக, சுபிச்சமாக, இருக்க இன்று தேர்ந்து எடுக்கப்பட்ட துணை தலைவர் மற்றும் தலைவி உட்பட அணைத்து மன்ற உறுப்பினர்களும் அயராது உழைப்பதற்கு என்னுடைய பிரார்த்தனையுடன் வாழ்த்தை தெரிவித்துக்கொள்கிறேன்...

இரக்கமுடைய இரட்சகன் உங்கள் அனைவரின் பணிகளை இலகுவாக்கி தருவானாக... ஆமீன்...

வஸ்ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Muthu Magdoom (Kayalpatnam) [29 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12443

வாழ்த்துக்கள் காக்கா. அது என்ன 14 + 5 = 19. நடுநிலையான தலைவரின் ஓட்டும் சேர்த்தா? சபாஷ். நல்ல நடுநிலைமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Noohu Amanullah (Makkah) [29 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12445

நம் காயல் பதியின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. இந்த பதவியின் பெயரை இந்த வரலாறு படைத்த இப்போதைய நிர்வாகிகள் உயிர் குடுப்பர்களா?

நியாபகம் இருக்கும் என நினைக்கிறோம்.. இதில் ஒரு புது வியூகம் அமைத்து செயல்படுங்கள்..

குறிப்பாக மக்கள் இந்த பதவியை கண்ணும் கருத்துமாக இனி கவனிக்க தவற மாட்டார்கள்..

எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்..
நல்லதாக இருந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்; தவறாக இருந்தால் திருத்துங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. யார்.. யார்.. என்ன..! என்ன..! காரியம் எல்லாம் செய்தார்கள்...எல்லாம் அறிந்தது தான்.. அல்லாஹு மீது சத்தியம் கூறி பேசினவர்கள் எல்லாம் அவரவரின் மனசாட்சி நாளை வரும் காலத்தில் அவர்களுக்கு பதில் சொல்லும்...!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [29 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12447

எந்த ஒரு தனி நபர், நீ சார்ந்துள்ள கட்சி போன்றவற்றின் தலையீடு இல்லாமல் எப்போதும் போல் உன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்காக அல்லாஹ் உனக்கு அளித்திருக்கும் இந்த பொறுப்பை பொறுப்புடன் செய்து முடிக்க வேண்டுகிறோம்!! அல்லாஹ் துணை செய்வான்!

நல்ல காரியங்களுக்கும் திட்டங்களுக்கும் தலைவிக்கும், மற்ற உறுப்பினர்களுக்கும் உறுதுணையா நின்று பாடுபட வேண்டும், உன் பணி மூலம் நம் தெருவும் ஊரும் சிறக்க மீண்டும் வாழ்த்துகிறோம்!!

சகோதரர் CNash சின் கருத்து அவரின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மாற்றமாக துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எம்.முகைதீன் தனது செயலில் நடப்பாரானால் அவருக்கு நல்லது..

உன்னை நாலு பேர் வாழ்த்தும்படி நடந்து கொள்...

அதுவே உன்னை நாளைக்கு தலைவர் ஆகவும் வருவதற்க்கு ஏணி படியாகவும் அமையும்...

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. நடந்தது என்ன ????
posted by NAWAZSAHIB (Dammam ) [29 October 2011]
IP: 65.*.*.* Anonymous Proxy | Comment Reference Number: 12449

சகோதரர் ஆசிக் ரஹ்மான் குறிப்பிட்டு இருப்பது சிந்திக்க தூண்டுகிறது!!!!!

நகரமன்ற துணை தலைவர் போட்டிக்கு காயல் டுடே, காயல்பட்டணம் டாட் காம், இவைகளில் வராத பெயராக உள்ளது.

ஜகாங்கீர், லுக்மான் போன்ற போன்ற நபர்களின் பெயர் கூடுதலாக நெட் வொர்க்கில் வந்தது ஆனால் ????? புதிய துணை தலைவராக திடிர் என்று எஸ்.எம்.மும்பை முஹைதீன் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். நடந்தது என்ன ?????

என்னுடைய சுய கருத்து என்ன வென்றால் ஆளும் கட்சியை சார்ந்த சகோதரர் சம்சுதீன் அவர்களை தேர்ந்து எடுத்து இருந்தால் தமிழகத்தின் அம்மையார் உடைய கடைக்கண் பார்வை நமது நகர மன்ற தலைவிக்கு கிடைத்து இருக்கும். திட்டங்களும் எளிதாக கிடைத்து இருக்கும். கடந்த சட்டசபை தேர்தலில் நடந்த தவறை மீண்டும் நடத்தி உள்ளார்கள் உறுப்பினர்கள். பொருத்து இருந்து பார்போம் என்ன நடக்கிறது? நல்லது நடந்தால் எல்லாருக்கும் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by CNash (Makkah ) [29 October 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12457

தமிழ் இஸ்மாயில் அவர்களே!! நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை!! எதற்கு என் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மாற்றமாக நடக்க சொல்லுகிறீர்கள்.. . விளக்கினால் நல்லது!! எதோ குழப்பமாக இருக்கிறது!! ஏதும் எடிட் செய்ததால் கருத்து மாறி விட்டதா?

சகோதரர் CNash சின் கருத்து அவரின் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மாற்றமாக துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.எம்.முகைதீன் தனது செயலில் நடப்பாரானால் அவருக்கு நல்லது..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. விடுகதை
posted by Noordeen Prabu (Jeddah-Saudi Arabia) [29 October 2011]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12460

ஹலோ குட்டீஸ்! உங்களுக்கு ஒரு விடுகதை......

நகரசபை (தலைவர்) தேர்தலில் நமக்கு வெற்றி. ஆனால் (துணைத்தலைவர்) தேர்தலில் நமக்கு தோல்வி.... அந்த நாம் யார்?

(1) ஜனநாயகம் (2) ஐக்கியம் (3) பணபலம் (4) மீடியா பரப்புரை

சரியான விடை சொல்பவர் அடுத்த தேர்தலுக்கான பொது வேட்பாளர்.

ஒன்றுக்கு மேற்பட்டவர் சரியான விடை சொன்னால் குலுக்கல் (NOT VOTING SYSTEM) முறையில் வேட்பாளர் தேர்வு செய்யப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Habeeb Rahman (Dubai) [29 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12465

வாழ்த்துக்கள்! காசு பணம் கேட்காத கட்சிக்காரர்! அதனால்தான் அவரை மீண்டும் வார்டு மெம்பராக தேர்ந்தெடுத்து இருக்கின்றார்கள்!இப்போது துணை தலைவராக தேர்தேடுந்திருக்கின்றர்கள்.

ஆளுங்கட்சிகாரரை தேர்ந்தெடுத்தால் மட்டும் அம்மா ஒன்றும் அள்ளி கொடுக்க போவதில்லை. அனிதா MLA ஆனவுடனேயே முடிவாகிவிட்டது நமக்கு பட்டைதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Mohamed Buhary (Chennai) [29 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12471

நகர்மன்றத்திற்குத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதர் எஸ். எம். முகைதீன் எனும் மும்பை மைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கடந்த ஒரு மாத காலமாக நடந்துவந்த நம் நகர்மன்றத் தேர்தல் திருவிழா இன்றுடன் ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

இன்ன நபர் துணைத் தலைவர் ஆவார் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டவர், நாகரிகம் கருதி ஒதுங்கிக்கொண்டார். வல்லோன் அல்லாஹ்வின் எண்ணப்படியும் திட்டப்படியும் எல்லாம் நடந்தேறியுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் துணைத் தலைவர் அவர்களுக்காகச் சில கருத்துகளை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

துணைத் தலைவர் சகோதரர் முகைதீன் அவர்களே...!

முன்னெப்பேதும் இல்லாத அளவுக்கு இப்போதெல்லாம் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் உள்ளனர். பொதுமக்களாகிய நாங்கள் இப்போது எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு ஒளிந்துள்ளது என்பதைத் தெளிவாக கண்டறிந்து வைத்துள்ளோம். தீங்கிழைக்கும் பாம்பை யாரும் விட்டுவைக்க மாட்டார்கள்.

பொதுவாக, உள்ளுர் மற்றும் வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் நம் காயல் நகர மக்கள் உள்ளூரில் நடக்கின்ற ஒவ்வொன்றையும் மிகவும் நுணுக்கமாகக் கவனித்துவருகின்றனர். அதை நடந்து முடிந்த நகர்மன்றத் தேர்தல் முடிவுகளின் வாயிலாக அறிந்திருப்பீர்கள்.

நீங்கள் இப்போது காயல் நகர்மன்றத்திற்குத் துணைத் தலைவர். மக்கள் பணியாற்றுவதற்காகவே நீங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். ‘துணைத் தலைவர்’ எனும் பதவி உங்களை அலங்கரித்தாலும், தனிநபர் சார்ந்தோ அமைப்பு சார்ந்தோ உங்கள் நடவடிக்கைகள் நகர்மன்றத்தில் பிரதிபலிக்காது என நாங்கள் நம்புகிறோம்.

பொதுவாக, இந்தியாவில் ஆட்சிக்கு யார் வர வேண்டும், எந்தக் கட்சி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதை கட்சிகள் முடிவு செய்வதில்லை. அதிகாரவர்க்கம்தான் அதைத் தீர்மானிக்கிறது. இந்தியாவில் ஆட்சி புரிவது காங்கிரஸோ, பா.ஜ.க.வோ அல்ல. மாறாக, பணம் படைத்த முதலைகளான டாட்டா, ரிலையன்ஸ் அம்பானி குரூப், லட்சுமி மிட்டல்… போன்றவர்களே. இதுதான் நாட்டிலும், மாநிலத்திலும் உள்ள நிலை.

இதன்மூலம், நாட்டின் கனிம வளங்கள், சுரங்கங்களை சுரண்டி அந்நிய நாடுகளுக்கு விற்றுவிடுகின்றனர். இதை சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் சமூக சேவகி அருந்ததி ராய் குறிப்பிட்டார்.

தற்போது இந்நிலைதான் நகரங்களிலும், கிராமங்களிலும் நடைபெற்றுவருகிறது. இதிலிருந்து நமதூர் விதிவிலக்கு எனக் குறிப்பிடலாமா எனத் தெரியவில்லை.

நாட்டு நடப்பு என்னவோ அதுதான் நகரிலும் நடப்பு என்றாகிவிடக் கூடாது. நகர்மன்றத் தலைவர் தேர்தலின்போது நடைபெற்ற கசப்பான நிகழ்வுகளிலிருந்து நிறைய பாடம் கற்க வேண்டியுள்ளது. கையூட்டளிக்கும் பணக்கார முதலாளிகளை இனம் கண்டு அவர்களை மக்கள் மன்றத்தில் நிறுத்த வேண்டும். கையூட்டு (இலஞ்சம்) வாங்குவதும் ஹராம்; கொடுப்பது ஹராம். ஹராமான பொருள் உடலில் ஒட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

கடந்த ஐந்தாண்டுகால நகர்மன்றத்தில் இலஞ்சம் தலைவிரித்தாடியுள்ளதை, முன்னாள் வார்ட் உறுப்பினர் ஐயா, திருத்துவராஜ் தெளிவாகக் கூறியுள்ளார். தற்போதுள்ள நகர்மன்றம் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

கடந்த முறை நகர்மன்ற துணைத் தலைவராகச் செயல்பட்டவர் பல இலட்சம் காசோலை மோசடியில் சிக்கிக் கைதானார். இவற்றிலிருந்தும் படிப்பினை பெற்று தூய்மையான நேர்மையான நிர்வாக முறை நகர்மன்றத்தில் நடைபெற வேண்டும். அண்மையில் நகர்மன்றத் தலைவர் அண்மையில் துளிர் கேளரங்கில் பேசிய கருத்துகளுக்கு என் கருத்தை நான் பதிவு செய்துள்ளேன் (12258). அதை நீங்களும் படியுங்கள்.

வாழ்வில் பதவி, புகழ், மரியாதை எல்லாம் வந்தடையும்போது, அவற்றை முறையாகவும் சரியாகவும் பயன்படுத்தினால் அது முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்செல்லும். தவறாக அது பிரயோகிக்கப்பட்டால் இன்றைய அரபுலகில் ஆட்சியாளர்கள் சந்திக்கும் நெருக்கடிகளைத் தான் பரிசாக பெற வேண்டும். படிப்பினைகளிலிருந்து பாடம் கற்போம்!

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே. உங்கள் பொறுப்புகள் குறித்து நாளை மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். (ஹதீஸ்) திறம்பட நகர்மன்றப் பணிகள் ஆற்றிட வாழ்த்துகளுடன்…

உங்களன்புச் சகோதரன்
முஹம்மது புகாரீ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by PIRABU MUJEEB (RIYADH-KSA) [29 October 2011]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12474

துணை தலைவர்க்கு என்னுடைய நல் வாழ்த்துக்கள். காயல் நகரில் சூரியன் அடி எடுத்து வைக்கிறது. சும்மா அதிருல...........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. வலைதளங்களுக்கு தலைவர்களை தேர்தெடுக்கும் அதிகாரமில்லை.
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [29 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 12479

புதிய துணை தலைவருக்கு பாராட்டுக்கள்.

நமதூரின் சூழ்நிலைகளின்படி, பெண் தலைவரைகாட்டிலும் ஆண் துணை தலைவருக்குதான் பணி நிமித்தமாக அதிக முக்கியத்துவம் இருக்கிறது என்பதை நம் புதிய துணை தலைவர் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

பெரியவர்களை நாம் புறக்கணித்ததின் விளைவாக ,இப்போது அரசியல் கட்சிகளின் தலையீடு தவிர்க்கமுடியாததாகிவிட்டது.

இனிவரும் காலங்களில் நமது ஊரில் அரசியல் கட்சிகள்தான் ஆட்சி செலுத்தும். அதற்க்கு இந்த தேர்தல் ஒரு முன்னோடி.

அரசியல் கட்சிகள் என்று வரும்போது தலைவர் பதவிக்கு நம் சமுதாயத்தை சார்ந்தவரும் வரலாம். அல்லது சகோதர சமுதாயத்தவர் வருவதும் தவிர்க்க முடியாது.

சில சகோதரர்கள் இந்த துனைதலைவரின் தேர்வை நாம் எதிபார்க்கவில்லையே என தங்களின் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருந்தனர். உண்மைதான்..

ஏனெனில் , தலைவர்கள் யார் என்பதை எப்போதும் வலைத்தளங்கள் மட்டுமே தீர்மானிக்கமுடியாது. கருத்துகணிப்பு என்பதெல்லாம் ஒரு மாயை. சிலவகை தந்திரங்கள். அவை எப்போதும் செல்லுபடியாகும் என்று சொல்லமுடியாது.

வாக்கெடுப்பில் 15 + 4 = 19 என்பது மோசமான் முன்னுதாரணம்.

நகரமன்ற தலைவர் நடுநிலையே வகித்திருக்க வேண்டும்.

அவர் வாக்கெடுப்பில் கலந்துகொன்டத்தின் மூலம் போதிய அரசியல் விவேகமில்லாதவர் என்பதும் நடுநிலையற்றவர் என்பதும் நிரூபணமாகிவிட்டது.

இனி அவர் நம் நகர் மன்றத்தை எவ்வாறு வழி நடத்துகிறார் என்பதை பொறுத்துதான், தலைவரின் திறமை நமக்கு வெளிப்படும்.

பொறுத்திருந்து பார்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by ALS maama (Kayalpatnam) [29 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12480

அஸ்ஸலாமு அலைக்கும்,

கவுன்சிலர் அருமை தம்பி மும்பை S.M. முஹைதீன், காயல் நகராட்சியின் துணைத்தலைவராக (14 வாக்குகள் பெற்று) வெற்றி பெற்றுள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.

சென்ற முறையும் எங்களது 11 வது வார்டு கவுன்சிலராக இருந்த போது அவர் K.T.M. தெரு, பெரியநெசவு தெரு பகுதிக்கும், பகுதி மக்களுக்கும் அவர் ஆற்றிய சேவை மறக்க முடியாதது. விடிந்ததும் தெருக்களை சுத்தமாக்குவதிலும், நகராட்சி துப்புரவு வண்டியோடு சைக்கிள் வண்டியுடன் பின்தொடர்ந்து வருவார்.

சுறுசுறுப்பும், தளராத உழைப்பும், தன்னம்பிக்கையும், மக்களை கண்டதும் சிரித்த முகத்தோடு வரவேற்பதும் அவரின் அன்றாட செயல்களாக இருக்கும். இத்தன்மையால்தான் அவர் இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

நகராட்சியில் அரசு துறை அதிகாரிகளிடம் தனது செயலால் நன்மதிப்பை பெற்றவராக திகழ்வதால் எங்கள் வார்டுக்கு மீண்டும் ஒரு முறை புகழ் கிடைத்திருக்கிறது. அவர் நகராட்சியின் துணைத்தலைவரானதால் K.T.M. தெரு, பெரியநெசவு தெரு பகுதிக்கு பெருமை கிடைத்துள்ளது.

நகராட்சி துணைத்தலைவரான மும்பை S.M. முஹைதீன் அன்புத் தம்பிக்கு இனிய வாழ்த்துக்களையும், துஆக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இனி தான் உங்களுக்கு மிகப்பெரிய சுமைகள் கடமையாக தரபட்டிரிக்கிறது. நமது நகராட்சி தலைவர் ஆபிதா அவர்களுடன் இணைந்து நல்ல நல்ல திட்டங்களை வகுத்து நமது பகுத்திக்கே பெருமை சேர்த்து தாருங்கள். தருவீர்கள் என்றுதான் இந்த பதவி உங்களை தேடிவந்திருக்கிறது.

( எண்ணங்களின் அடிப்படையில் தான் செயல்கள் அமைந்திருக்கும் - நபிமொழி)

வாழ்த்தும் இதயங்கள்,
ALS மாமா,
எழுத்தாளர், பொது சேவை,
ஆலோசகர் ரஹ்மானிய பள்ளி கல்வி வளர்ச்சிக் குழு,
ALS School of Arts, K.T.M. தெரு,
மற்றும்,
பெரியநெசவு தெரு அயர்ன் மாஸ்டர்,
ஜின்னா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. துணை தலைவர் அரசியல்
posted by சாலை ஷேக் சலீம் (Dubai) [29 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12483

துணை தலைவர் தேர்ந்தெடுப்பில் ஒரு பெரிய அரசியலையே உருவாக்கி இருக்கிறார்கள் இங்கே கருத்து பதிவு செய்தவர்கள்.

முதன்முதலில் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், எந்த அரசியல்வாதி பிரதிநிதியும் அவர்கள் கட்சி சார்பில் போட்டி இடவில்லை. இந்த 18 பேரில் தான் நாம் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே கட்சிக்கு இங்கே வேலை இல்லை. தேர்ந்துடுக்க பட்டவர் அரசியல் கட்சிக்காக இல்லை, அவர்களின் சேவை செய்யும் மனப்பான்மைக்காகத்தான். இனி அவர்கள் மனசாட்சியின் படி பணியாற்றினாலே நமக்கு வெற்றிதான்.

பெரியவர்களை புறக்கணித்ததால்தான் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் வந்து விட்டதாக ஒருவர் கருத்து பதிவு செய்திருந்தார் - ஊரில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளை மேடைக்கு ஏற்றி அழகு பார்த்தது யார்? ஐக்கியத்திற்கு சொந்தக்காரர்கள்தானே? யாரை யார் குற்றம் சொல்வது? பெரியவர்கள் என்று சொல்லவே நாக்கூசும் செயல்களை வெளிக்கொண்டு வந்ததால்தானே இந்த இணையதளத்திற்கு எத்தனை அவச்சொல்களை கேட்க வேண்டியது வந்தது.

வெற்றி பெற்ற சகோதரர் முஹைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தயவுசெய்து ஒரு ஆயிரம் தடவை பதில்கள் அளிக்கப்பட்ட விவாதங்களை திரும்ப திரும்ப எழுதாதீர்கள். இனி ஊருக்கு ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை தாருங்கள் இனியாவது ஓன்றுபட்டு நின்று உருவாக்குவோம் நமதூரை நன்று.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Eassa Zakkariya (Jeddah) [29 October 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12487

வாழ்துக்கள்

"துணை" எத்துனை முக்கியம் "வாழ்க்கைக்கும்"

"அரசாணைக்கும்"

"ஆணை சக்கரம்" முறையாக செயல்பட வல்ல நாயன் துணை நிற்பானாக - ஆமின் - நிற்பான் என்று கூறி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Vilack SMA (Siacun) [30 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 12501

அஸ்ஸலாமு அழைக்கும் .

தயவு செய்து இதை அரசியல் ஆக்காதீர்கள் . " mumbai express " mohideen காக்கா திறமையான ஒருவர்தான் .

தலைவி வாக்கெடுப்பில் கலந்து கொண்டு ஒருவருக்கு ஆதரவாக செயல்பட்டது தவறு என்றே தோன்றுகிறது . தலைவிக்கு " விழிப்புணர்வு " இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது . தலைவிதான் இப்படி என்றால் , atleast தலைவிக்கு பக்கபலமாக இருப்பவர்கள் இதை சொல்லி கொடுத்திருக்க வேண்டாமா ? வேட்பாளர் அறிமுக விழாவில் கேள்விகளை கொடுத்து , பதிலை தயார் பண்ண சொல்லி மேடை ஏற்றியவர்கள் , இந்த வாக்கெடுப்பிலும் தலைவின் பங்கு என்ன என்பதை " பாடமாக " சொல்லி கொடுத்திருந்தால் , இந்த விமர்சனம் தேவை பட்டிருக்காது . தலைவிக்கு நல்ல ஒரு ஆலோசகர் தேவை என்றே தோன்றுகிறது .

தலைவியின் இந்த செயலை பார்க்கும்போது " முதல் கோணல் , முற்றும் கோணல் " என்ற வரிகள்தான் நினைவுக்கு வருகிறது ,

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by mohd.ikram (saudi arabia) [30 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12502

சென்னை இருந்து " ரீமோட்டு கண்ட்ரோல் " மூலம் இயக்கி தான் துணை தலைவரின் தேர்வுகள் நடந்தது என்று சில செய்திகள் வருகிறதே ? உண்மையா ?

எல்லா உண்மைகளையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by AbdulKader (Abu Dhabi) [30 October 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12505

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்.

அப்துல்காதர் என்ற பாதுல்அஷ்ஹப்பின்.... அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு!!

வெற்றி பெற்ற சகோதரர் முஹைதீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நகர்மன்ற தலைவி சகோதரி ஆபிதா அவர்களுக்கு பக்கபலமாக எல்லா நற்காரியங்களிலும் ஈடு கொடுத்து... ஊழலற்ற ஒரு நகராட்ச்சியாக நம் நகராட்ச்சியை அமையுங்கள். உங்கள் எல்லோரையும் பின் வரும் சமுதாயம்.... ஒரு முன்மாதிரியாக எடுத்துகொள்ள பாடுபடுங்கள்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Mohmedyounus (Trivadram) [30 October 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 12507

சகோதரர் முஹைதீன் வெற்றிபெற வைக்கப்பட்டார் என்பதுதான் உண்மை செய்தி.

பெரிய அவாளின் கருத்துக்கு இணங்க மறுத்த நபர்கள் ஓரங்கட்டப்பட்டனர். சந்திக்க சொன்ன நபர்களை சந்திக்க மறுத்த உறுப்பினர்கள் சம்சுதீன் அவர்களுக்கும், சந்திக்க சொன்ன நபர்களை சந்தித்த உறுப்பினர்கள் முஹைதீன் அவர்களுக்கும் வக்களித்தனர். எப்படி என்பது கூடிய விரைவில் தெரியவரும்.

விடவாபோகிரர்கள்?.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Salih (Chennai) [30 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12510

துணைத் தலைவருக்கான வாக்கெடுப்பில் நகர்மன்ற தலைவி வாக்களித்தது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நகர்மன்ற தலைவிக்கான வாக்குரிமை அரசினால் வழங்கப்பட்டது. அதனை ரகசியமான முறையில் அவர் துவக்கத்திலேயே பயன்படுத்தி உள்ளார்.

நகர்மன்ற தலைவி வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளாமல் - இரு வேட்பாளர்களும் தலா 9 வாக்குகள் பெற்றிருந்தால் - சம நிலை ஏற்பட்டிருக்கும். அவ்வேளையில் நகர்மன்ற தலைவியின் வாக்கு (casting vote/tie breaker) தேவைப்பட்டிருக்கும். அச்சூழலில் அவர் வாக்களித்திருந்தால் - அவர் யாருக்கு வாக்களித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவசியமற்ற விமர்சனங்கள் வந்திருக்கும். ரகசியமான முறையில் துவக்கத்திலேயே வாக்களித்து - விமர்சனங்களை நகர்மன்ற தலைவி தவிர்த்துள்ளார் என்றே தெரிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. மெகாவும், புறநகர் மக்களும் காது குத்தின இடத்தில கம்மல மாட்டிடம்முல......
posted by zubair (riyadh) [30 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12514

அஸ்ஸலாமு அலைக்கும்.

துணை தலைவர் பதவிக்கு வெற்றிபெற்ற மும்பை எஸ்.எம்.முகைதீன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நம் நகர்மன்ற தலைவேரோடு ஒத்துழைத்து ஊழலை ஒழித்து, நம் பெரியவர்களின் நல்ல யோசனைகளையும் பெற்று காயலின் கண்ணியத்தையும், சுகாதாரமான காயலை உருவாக்க பாடு பாடவும். பெஸ்ட் ஆப் லக். வஸ்ஸலாம்.

மெகாவும், புறநகர் மக்களும் காது குத்தின இடத்தில கருப்பு சிகப்பு கம்மல மாட்டியாச்சி...... சட,சட வென்று சீரின பல ஓலை பாம்புகளின் சீற்றம் குறைந்த்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by mohmedyounus (Trivandram) [30 October 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 12515

தலைவிக்கு என்று தனி ஜனநாயக உரிமை உண்டு. அவர் எந்த தனிப்பட்ட ஜாமத்தின் ஆதரவோடோ, எந்த அரசியல் கட்சியின் ஆதரவோடோ வெற்றிபெறவில்லை. அதிகார பலம், பணபலம், அக்கிரமம் ஆகியவற்றை எதிர்த்து போராடி வெற்றி பெற்று உள்ளார்.

அவரின் ஒட்டு உரிமை பற்றி கேள்விகேட்பவர்களே!

ஜமாஅத்தின் ஆதரவு வேட்பாளர்கள் என்று சிலர் களத்தின் நின்று வெற்றிபெற்றார்களே, அவர்கள் எல்லாம் அந்ததந்த ஜமாஅத் அல்லது அவர்களுக்கு ஆதரவு அளித்த மக்களின் ஒப்புதல் பெற்றா துணை தலைவர் தேர்தலில் வாக்கு அளித்தார்கள்? உங்கள் கேள்வி கணைகள் எல்லாம் அவர்கள் நோக்கித்தான் பாயவேண்டும். உங்கள் கேள்விக்கு அவர்கள்தான் சொந்தக்காரர்கள்.

சகோதரர் ஒருவர் சொன்னப்படி, ரிமோட் கண்ட்ரோலே மூலம் இயக்கப்பட்டர்களே, எப்படி இயக்கபட்டர்கள் என்பது கூடிய விரைவில் வெளிய வரும்.

இங்கேயும் ஒரு தெகல்கா.காம் உண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Muthu Magdoom VSH (Kayalpatnam) [30 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12516

------------------------------------------------------------------------------------------------------
Comment Reference Number: 12483

பெரியவர்களை புறக்கணித்ததால்தான் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் வந்து விட்டதாக ஒருவர் கருத்து பதிவு செய்திருந்தார் - ஊரில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளை மேடைக்கு ஏற்றி அழகு பார்த்தது யார்? ஐக்கியத்திற்கு சொந்தக்காரர்கள்தானே? யாரை யார் குற்றம் சொல்வது? பெரியவர்கள் என்று சொல்லவே நாக்கூசும் செயல்களை வெளிக்கொண்டு வந்ததால்தானே இந்த இணையதளத்திற்கு எத்தனை அவச்சொல்களை கேட்க வேண்டியது வந்தது.
------------------------------------------------------------------------------------------------------

சலீம் காக்கா,

மேடை ஏறிய எல்லா அரசியல்வாதிகளும் ஒன்றும் சண்டை போடவில்லையே. ஊருக்கு கட்டுப்பட்டு போட்டியிலிருந்து விலகி ஒற்றுமையாகத்தானே பேசி விட்டு சென்றார்கள். பின்பு மேடை ஏறியதில் என்ன தவறு. (இப்போதெல்லாம் பலருக்கு ஒற்றுமை என்ற வார்த்தையே ALLERGY ஆகிவிட்டது) நீங்கள் விமர்சிக்கும் பெரியவர்கள் உண்மையிலேயே ஊருக்கு செய்தவற்றை நினைவு கூறுங்கள். அவர்கள் செய்த நன்மைக்காகவாவது குறைகளை நேரடியாக சொல்லலாமே.

உங்ககிட்ட இருந்து நாங்க நிறைய எதிர்பார்க்குறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. ஜெயிச்சாச்சுள்ள. இப்போ இப்படிதான் பேசுவீங்க.
posted by Muthu Magdoom VSH (Kayalpatnam) [30 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12520

Comment Reference Number: 12515

யூனுஸ் பாய்,

சூப்பர். ஜெயிச்சாச்சுள்ள. இப்போ இப்படிதான் பேசுவீங்க. ஆனால் நம்ம தலைவியின் பிரசாரத்தில் எல்லாம் " அனைத்து ஜமாத்தின் ஆதரவு பெற்ற........, அனைத்து ஜமாத்தின் ஆதரவு பெற்ற........, அனைத்து ஜமாத்தின் ஆதரவு பெற்ற,,,,,,,,," என்ற வாசகம் தவறாமல் இடம்பெற்றது. உங்களுக்கு தெரியவில்லை என்றால் யாரிடமாவது கேட்டு தெரிந்து விட்டு கருத்துக்களை பதிவு செயுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Shaik MMS (Hong Kong) [30 October 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 12521

என்ன நடக்குது என்றே புரியவில்லை. எங்கு போனது மக்களின் விருப்பம். மூன்று வலைதளங்களிலும் அதிகமாக பரிந்துரை செய்யப்பட்டவர்களில் லுக்மான் காக்கா அவர்களும் தம்பி ஜகாங்கீர் அவர்களும். ஊர் மக்களின் விருப்பமும் இதுவாகவே இருந்ததை பல பேர்களிடம் கேள்விப்பட்டோம்.

நடந்தது என்ன!!! மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மதிப்பு கொடுத்து அட்மின் அவர்கள் இரண்டு நபர்களும் ஏன் போட்டியிடவில்லை என்பதை அவர்களின் தன்னிலை விளக்கம் அல்லாஹுவை முன்னிறுத்தி பெறப்பட்டு பிரசுரிக்க முடியுமா?.

இதையே வேண்டுகோளாக விரும்புவர்கள் ஆமோதித்து இங்கு எழுதலாமே!!!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [30 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12525

துணைத் தலைவருக்கு வாழ்த்துக்கள்.

நேற்று தேர்தல் முடிவுக்காக நகர்மன்றத்திற்கு முன் கிட்டத்தட்ட 50 முதல் 80 நபர் வரை காத்திருந்தோம். அப்போது பலர் பல விஷயங்களை பேசிக்கொண்டிருந்தனர். குறிப்பிடும் படியாக உருப்படியான் பேச்சுக்கள் எதுவும் என் காதில் விழவில்லை. நான் எனது நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, அவருக்குப் பழக்கமான சகோதர சமுதாயத்தைக் சார்ந்த ஒருவர் சொன்ன விசயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறவன்.

அவர் சொன்னது,

" நகரமன்ற தலைவர் தேர்தலில் (தனது கையை மேல் நோக்கி உயர்த்தி) ஆண்டவர் சகோதரி ஆபிதவுக்கு உதவி செய்தார். ஆனால் துணைத் தலைவர் தேர்வில் ( வடக்கு பக்கம் தனது கையை காட்டி) சென்னை ஆண்டவர் உதவி செய்துள்ளார்".

அப்பொழுது எனது நண்பர் குறுக்கிட்டு "ஏங்க இன்னும் தேர்வு முடிவு வரவில்லை அதற்குள்ளேயே இப்படி பேசுகின்றீர்களே, சம்சுத்தீனுக்கு (துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்) 8 நகரமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கப் போவதாக அவரிடமே சத்தியம் செய்து கொடுத்துள்ளார்கள், மேலும் இருவர் வாக்களிக்கலாம் என்ற நிலை இருக்கிறது. நீங்க கடவுளை மறந்து பேசுகின்றீர்களே, என்றார்.

அப்பொழுது அந்த (சகோதர சமுதாயத்தை சார்ந்த) நபர், "இன்னும் நீங்க சிறு குழந்தையாகவே இருக்கின்றீர்கள். இந்த ரிசல்ட் நேற்று ராத்திரியே முடிவாகிவிட்டது. கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்தாகிவிட்டது. இப்பொழுது நடப்பது சம்பிரதாயம் மட்டுமே. சென்னை ஆண்டவர் தனது திருவிளையாடலை தனது சொந்தக்காரர் மூலம் நடத்திவிட்டார். வேண்டுமென்றால் பாருங்கள் தேர்தல் Result 13 + 5 = 18 என்று வரும். என்றார். நானும் சிரித்துகொண்டு, தொலைப்பேசி அழைப்பு வந்ததால் அங்கிருந்து தேர்தல் முடிவு வருவதற்கு முன் சென்று விட்டேன். 30 நிமிடங்கள் கழித்து முடிவு வந்தவுடன் எனக்கு அந்த சகோதர சமுதாய சகோதரர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

எது எப்படியோ, இன்ஷா- அல்லாஹ் இன்னும் 5 வருடத்திற்கு இவர்தான் நமது துணைத் தலைவர். நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Abuthahir (Kayalpatnam) [30 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 12526

Congratulations. A great win. The sun has risen brightly at kayalpatnam. Those who would appreciate the peravai, would admit that they've done a great job in controlling all the political parties from not contesting the municipal elections on party symbol, kayalpatnam was the only municipality in the whole of Tamilnadu where there was no political contest.

Now everyone was let free. The DMK has succeeded in electing their candidate as vice -chairman . It was un precedented and un warranted for the chairman to vote in this election unless and until there was a tie.

Even a child would say that at kayalpatnam if there was a political contest, the DMK would win. To avoid this humiliation for the ruling party, the elders have succeeded in controlling the political parties from not contesting. If we would have contested the elections unitedly, the way the peravai wanted, we would not have lost the WARD NO:7. It should be a lesson for all of us.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. குறை கூறி கொண்டே இருக்கும் CHINA காக்கா !!!
posted by Nilofar (kayal) [30 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12527

எடுத்ததுக்கெல்லாம் குறைகூறி கொண்டிருக்கும் சைனா vilack காக்கா அவர்களே !

சென்னை salih அவர்கள் அழகான விளக்கம் தந்து இருக்காங்க பாருங்க .எப்பபாரு தலைவரை குறை கூறுவதை விட்டுவிட்டு நல்லது நடப்பதை பாருங்கள்.

நீங்களா எப்படி சொல்லலாம் முதலும் கோணல் ,முற்றிலும் கோணல் என்று .அவங்க தகுதி இல்லாதவர் என்றால் மக்கள் தேர்ந்தேடுதிர்க்க மாட்டார்கள் .

நடந்தவை எல்லாமேதான் யப்டின்னு உங்களுக்கு தெரயுமே .அதனால் தப்பு இருந்தால் மட்டும் தலைவரை மக்களாக தட்டி கேளுங்கள் .இன்னும் தேவையல்லாத வார்த்தைகளை கொட்டாதிர்கள்.

தலைவரின் ஒவ்வரு ஸ்டெப்பும் அவங்களோடதுதான், யாரும் தள்ளிவிட தேவை இல்லை .இனியும் அப்டித்தான் இருக்கும் தலைவியாக.

அதனால் யாரும் கவலைபட தேவை இல்லை .நல்லதே நினைப்போம் நல்லவையே நடக்கும் இன்ஷா அல்லாஹ்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [30 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12528

சேக் காக்காவின் கருத்தை நான் ஆமோதிக்கின்றேன்
Comment Reference Number: 12521


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by M Sajith (DUBAI) [30 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12530

சகோதரர் முத்து மொஹுதூம் சரியா சொன்னீங்க..

ஒத்துமை என்ற வார்த்தையை கேட்டாலே குமட்டும் அளவுக்கு அதை பயன்படுத்தி நாரடித்திவிட்டார்கள்..

அமாம், பேரவையில் இல்லாத பெரியவர்கள் நல்லது ஏதும் செய்யவில்லையா? அல்லது பேரவையில் அங்கம் வகிக்கும் பெரியவர்களும் பேரவையில் சேர்ந்தபிந்தான் (கடந்த 2000 முதல் தான்) நல்லது செய்தார்களா?

சுயமாக தனவந்தர்கள் செய்த நல்ல காரியங்களை, மேடையில் ஏற்றி அழகு பார்பதாக சொல்லி காய்ந்கர்த்துவது உண்மையிலேயே பலருக்கு தெரியவில்லையா அல்லது அவர்களும் அதில் பங்கெடுப்பவர்களா..?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
50. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by fathimaahmed (kayalpatnam) [30 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12532

யூனுஸ் நீக சொன்னதுதான் கரெக்ட் mohideenai ஜெய்க்க வச்சிட்டாங்க சம்மந்த பட்டவங்க ரிமோட் chenai ல இருக்கு ஆரம்பமே சரி இல்லை அல்லா க்கு பயப்படலை.

மக்கள் பணத்துக்காக உரிமை ஐ விட்டுகொடுத்தாங்க இப்ப கவுன்சிலர்கள் பணத்துக்கு அடிமை ஆய்ட்டாங்க மொத்ததுல மனசாட்சி இல்லை பனச்சாட்சிதான் நல்லவங்களை வாழ விடமடீன்களே.

இந்த ஊர்ல எடுப்பர் கைபில்லைஹளுக்குதன் காலம் நடக்கட்டும் அல்லாஹ் இருக்கிறன் எத்தனை நாட்களுக்கு பணம் பேசும் பொருத்து இருப்போம்.

மெகா என்ன உங்க comment இல்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
51. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by mohmedyounus (Trivandram) [30 October 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 12533

அணைத்து ஜமாஅத் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்பதை விட அணைத்து ஜமாஅத் மக்களின் ஆதரவு பெற்ற வேட்பாளர் என்று பிரச்சாரம் மேற்கொண்டு இருக்க வேண்டும்.

ஏன் என்றால், தேர்தல் முடிவும் அப்படித்தானே இருந்தது. ஒரு சில கண்ணியத்திற்குரிய ஜமாஅத் தலைவர்களின் கலந்தாலோசனை இல்லாத - முறையற்ற முடிவுக்கு அந்த ஜமாத்திற்கு உட்பட்ட மக்கள் கட்டுப்படவில்லை என்பது கண்கூடான ஒன்று.

ஆனால், அணைத்து ஜமாஅதுகளின் கூட்டு அமைப்பான ஐக்கிய ஜாமத்தை விட்டு ஊரில் ஒரு சில பெரிய ஜமாத்துகள் தூர விலகிய பின்னும் கூட, அது ஏன் ஐக்கிய ஜமாஅத் ஏன் என்று அழைக்கபடுகிறது என்று தெரியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
52. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by mohmedyounus (Trivandram) [30 October 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 12534

சிரிப்புதான் வருதுங்க! முதல் கோணல் முற்றும் கோணல் எப்படி வரும் என்பதை நமக்கு ஐக்கிய பேரவை இந்த நகராட்சி தேர்தலில் காட்டிவிட்டது.

ஆனால். அதன் முற்றிய கோணல் இன்னும் நிமிர்த்த படவில்லை என்பதுதான் வேதனையான விசயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
53. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [30 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12536

அன்புள்ள வாசகர்களே!

கீழே குறிபிட்டுள்ள நண்பர் அப்துல் வாஹிதின் கருத்தில் அவர் கேட்டதாக எழுதியிருக்கும் வாசகம் உண்மையாகதானிருக்கும்.

காரணம் கடல் கடந்து வாழும் நாங்களும், ஏன் ஊரில் உள்ளவர்களும் நகர் மன்ற தேர்தலில் கேள்விபட்டது , புறநகர் வாழும் சகோதரர்களுக்கு வாக்குறுதிகளையும் ஜலத்தையும், பணத்தையும் கொடுத்து அதை எதிரணியினர் மீது பழி சுமத்தி புதிய யுக்தியை கையாண்டு வெற்றி பெறுவது என. அதுவும் நடந்து விட்டதுதானே!

ஆனால் பாவம் பெரியவர்கள் பெரிய உள்ளம் கொண்டவர்கள் எல்லா வீண் பழியையும் தாங்கி கொண்டார்கள் .

தங்களுக்கு ஆதரவாக முடிந்தால் வாழ்த்துவதும் எதிராக முடிந்தால் பழி சுமத்துவதும் புதிதொன்றும் இல்லையே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
54. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by recazsulaiman (saudi arabia) [30 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12537

துணை தலைவரை " சென்னை ரீமொட்டு கண்ட்ரோல் " மூலம் தேர்ந்து எடுத்தாக சொல்ல்கிறார்கள். அது உண்மை என்றால். நம் எல்லோரையும் " ரீமொட்டு கண்ட்ரோல்" மூலம் இந்த உலகில் இயக்குவது வல்ல நாயன் ஒருவனே என்பதை அவர்கள் மறந்து விட வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
55. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Zainul Abdeen (Dubai) [30 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12540

நகராட்சி அலுவலகம் முன் நின்று படம் காட்டுவதெல்லாம் நல்லாத்தான் இருக்கு . . . முதல்ல நகராட்சி பெயர் பலகையை மாற்றினால் நன்றாக இருக்கும். எவ்வளவு காலம்தான் கம்ப்யூட்டர் ஜீ வரைகலை பலகையை செய்திகளில் பிரசுரிக்க செய்வார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
56. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by farook (jeddah) [30 October 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12544

நண்பர் அப்துல் வாஹித் "சம்சுத்தீனுக்கு (துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்) 8 நகரமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கப் போவதாக அவரிடமே சத்தியம் செய்து கொடுத்துள்ளார்கள்" என்று கேள்விப்பட்டதை சொல்லுகிறார்.

ஆனால், சம்சுதீன் அவர்களுக்கு வெறும் ஐந்து வாக்குதானே கிடைத்தது. இது ஒரு வகையான பித்னா தானே. தேவைல்லாமல் சென்னை ஆண்டவர் என்பதை தவிர்க்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
57. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Shahul Hameed (Hong Kong) [30 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 12546

சிலருக்கு ஒற்றுமை என்றால் குமட்டல், வாந்தி வரும். இன்னும் சிலருக்கோ ஐக்கிய பேரவையை வம்புக்கு இழுக்காவிட்டால் மூச்சி விடவே முடியாது. இன்னும் சிலருக்கோ பக்கம் பக்கமாக அளக்கா விட்டால் தூக்கமே வராது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
58. துணைத் தலைவர் ????
posted by Aarif.O.L.M (Lanka) [30 October 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 12547

பிள்ளையார் சுழி போட்டு, போனியாகிவிட்டது. இனி அசத்தவேண்டியதுதான்...

My Dear Chairman, What's Happening ?

Oh ! MEGA Where are you ? What have you got to say ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
59. Re:நகர்மன்ற துணைத்தலைவர.
posted by P.S.ABDUL KADER (jeddah) [30 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12548

நமது நகர்மன்ற துணை தலைவர் பதவி என்பது கெளவருவப் பதவிதனே தவிர எந்த ஒரு கரியத்தையும் ஊரில் சாதிக்க முடியாது.

காயல் பஞ்சயத் அரசியல் தமிழ்நாட்டில் எதிர்கச்சி கூட அந்தஸ்து இல்லை. நம்ம தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கூட 5 ஆண்டு தொகுதி பக்கம் வர முடியானிலை. இப்படி இறுக்க இவர் எதை சாதிப்பார்?. ஒருவேளை இவர் ஆளும் அம்மா கட்சிக்கு வந்தால் 5 வருட பதவிகாலம் அனுபவம் படிக்கலாம்.

MGR ரசிகன்
ப.ச.அப்துல் காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
60. கோடு போட்டுட்டு ரோடு போட கூடாதுன்ன எப்படி???
posted by Mukthar (Hong Kong) [30 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12551

அஸ்ஸலாமு அலைக்கும்...

பலதடவை page refresh ஆகியும் சிரமம் பாராமல் உண்மை என்பதினால் இங்கே பதிந்துள்ளேன் reject அல்லது scissoring போட்டுடாந்தீங்க அட்மின் அவர்களே நடுநிலையோடு..

கோடு போட்டுட்டு ரோடு போட கூடாதுன்ன எப்படி???

Reply to Comment Reference Number: 12483 ....

..... பெரியவர்கள் என்று சொல்லவே நாக்கூசும் செயல்களை வெளிக்கொண்டு.....
தயவுசெய்து ஒரு ஆயிரம் தடவை பதில்கள் அளிக்கப்பட்ட விவாதங்களை திரும்ப திரும்ப எழுதாதீர்கள்..... Copy & Paste ...

சகோதரர் உடைய கருத்து வரவேற்க்கதக்கது. தங்களுடைய கருத்து தங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்குறேன். பெரியவர்கள் எத்தகைய நாகூசும் செயல்களை செய்தார்கள் என்று ( அல்லாஹ்விற்கு பயந்து ) சொல்ல முடியுமா???

அனைவர்களையும் இப்படி சொல்வது நியாயமா?

சகோதரர் தாங்கள் தெளிவுபடுத்துங்களேன் என்னுடைய சிந்தனைக்கு...

தாங்களோ தங்களை சார்ந்தவர்களோ பிற இடத்தில் mega வை சார்ந்தவர்கள் அறிமுக கூட்டம் மட்டும்தான் நடத்தினார்கள் தேர்தல் களப்பணியை ஒருதலை பட்சமாக செய்யவில்லை என்று சொன்னீர்கள்...

ஆனால் நடந்ததோ அன்று mega அறிமுக கூட்டத்தின் மேடையில் இருந்த ஒருவர் ,mega வின் காயல்பட்டணம் ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தீவிர பிரச்சாரத்தில் ( ஒருவருக்காக படு தீவிரமாக ) இரு சக்கர வண்டியில் உலா வந்ததை இன்டர்நெட் செய்திகளில் புகை படத்துடன் பார்க்க முடிந்தது.

ஆனால் நடந்தது இன்றோ அது சம்பந்தப்பட்ட செய்தியை பாகம் பாகமாக, படம் படமாக , காட்டிய அந்த செய்தியை எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டேங்குது... ( சாணக்கிய தனம் என்றுதான் என்ன தோன்றுகிறது) மிகப்பெரிய ஒற்றுமைவாதிகள்...

துபாய் சகோதரர் பாணியில் சொல்ல போனால்...

"சூழ்ச்சியாளர்களில் எல்லாம் மிக சூழ்ச்சியாளன் அல்லாஹ்" என்பதை மறந்து விடவேண்டாம்...

இந்த செய்தி வெளிப்படையானவை உல் படையானவை யாருக்கு தெரியும்???
------------------------------------------------
Reply to Comment Reference Number: 12510

நகர்மன்ற துணை தலைவர் தேர்தலில் தலைவர் அவர்கள் முன்கூட்டி வாக்களித்தது பின்னால் ஏற்படக்கூடிய கஷ்டமான சூழ்நிலையில் இருந்து விடுபடுவதற்காக என்ற சகோதரரின் கருத்து சரிதான்...

ஆனால் தங்களுடைய வாக்கை அளித்ததினால் அவர்கள் நடுநிலையை தவரவிட்டர்கள் என்பதே ( அது முன்கூட்டியே அல்லது இறுதியிலோ)

ஏன் என்றால் இது சம்பந்தமாக செய்திகள் நமக்கு நியாபகம் இருக்கும் என்று எண்ணுகிறேன்??

சமன் ஏற்படும் பட்சத்தில் குலுக்கல் முறையை கடைபிடிக்க வேண்டியதுதானே. எங்கே சென்றது நடுநிலை???

தலைவர் அவர்களையோ அல்லது போட்டிக்கு நின்ற யாரையும் குறை சொல்லவில்லை, சற்று ஆற அமர உட்கார்ந்து சிந்தித்து பாருங்கள் நன்றாக புரியும், நடுநிலையாளர்களுக்கும்...

வல்ல இறைவன் எல்லாவிஷயத்திலும் நமக்கு நிதானத்தையும் , நல்ல சிந்தனையையும் தருவானாக... ஆமீன்...

வஸ்ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
61. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Salih (Chennai) [30 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 12554

[Reply to Comment Reference Number: 12551]

2006 ஆம் ஆண்டு உள்ளாட்சி மன்றங்கள் குறித்த தேர்தல் விதிமுறைகள் அடிப்படையில் - சமன் நிலையில் குலுக்கல் முறை அனுஷ்டிக்கப்படும் என செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இம்முறை நகர்மன்ற தலைவர் நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் - அவருக்கும் - துணைத் தலைவர் மற்றும் இதர தேர்தல்களில் - வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
62. சத்தியத்தை மீறி யாரும் இலஞ்சம் வாங்காதீர்கள்
posted by N.S.E. மஹ்மூது (KAYALPATNAM) [30 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12557

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்றத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரருக்கு வாழ்த்துக்கள்.

நமது நகராட்சி அரசியல் கட்சி சார்பில்லாத தேர்தலை சந்தித்து அதன்படியே செயல்பட்டு வருகிறது - நமது மக்களின் விருப்பமும் அதுவே.

இந்த நிலை எல்லா நாளும், அனைத்து விசயங்களிலும் நீடித்தால் நகர்மன்ற நிகழ்வுகள் சுமுகமாக இருக்கும்.
-----------------------------------------------
எதன் அடிப்படையில்?

இந்த துணைத்தலைவர் தேர்ந்தெடுப்பு எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை? கட்சியா? படிப்பா? அனுபவமா? இல்லை வேறு எதுவுமா? எந்த அடிப்படை என்பது புரிந்துக்கொள்ள முடியவில்லை.

எது எப்படியானாலும் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் அதனால் அந்த துணைத் தலைவர் பதவி என்பது அவர்களுக்குள் உள்ள ஒற்றுமையை பின்னணியாக கொண்டது.

அவர்களுக்குள்ளே அபிப்பிராய பேதம் ஏற்படின் , நம்பிக்கையில்லா தீர்மானம் மூலமோ அல்லது வேறு காரணத்தாலோ துணைத் தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உண்டு அதிலே மக்கள் நேரிடையாக எதுவும் செய்ய இயலாது.

ஆனால் ஓன்று மட்டும் நிச்சயம், முறையான, உண்மையான ஆதரவில் தேர்ந்தெடுக்கபட்டிருந்தால் அது துணைத் தலைவருக்கும் நல்லது - நமது நகர்மன்றத்திற்கும் நல்லது - நேர்மையான, நீதமான அலுவல்கள் நடைபெற்று மக்கள் பயனடைவார்கள் - நல்ல பெயர் வாங்கவும் முடியும்.

அச்சுறுத்தல், வற்புறுத்தலின் பேரிலோ அல்லது வேறு எந்த நேர்மையற்ற முறையிலோ இந்த தேர்ந்தெடுப்பு நடைபெற்றிருந்தால் நிச்சயமாக ஊழலில்லாத, சுமுகமான அலுவல்கள் நடைபெறாது - இறைவனின் சோதனைகள் நிறைந்ததாக இருக்கும்.
---------------------------------------------------
அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்!

அரசியல் கட்சிகள், இயக்கங்கள் என்று ஏதாவது ஒன்றை அடிப்படையாக கொண்டு போட்டியின் அடிப்படையிலே தேர்தல்கள் வைத்து அதிலே ஊழல்கள் ஏற்படுவது என்பது வேறு - அதற்கும் அல்லாஹ்வின் தண்டனை உண்டு அதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் ஊரின் ஒற்றுமையை முன்னிறுத்தி அதை எல்லா மக்களும் ஏற்று, அரசியல் - இயக்கம் என்ற வேற்றுமைகள் இல்லாமல் நகர்மன்றத்தை நிர்வகிக்க வேண்டும் என்று தேர்தல் நடத்தும்போது அதிலே யாராவது தலையிட்டு அநீதி செய்தார்களானால் நிச்சயமாக அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகுவார்கள்.

அநீதி செய்ய தூண்டியவர்களுக்கும் அதற்கு எல்லா வகையிலும் மறைமுகமாகவும், நேரிடையாகவும் - உதவி, ஒத்தாசையாக இருந்தவர்களுக்கும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகும்.

ஊரின் ஒற்றுமையை குலைத்து அதில் குளிர் காய நினைப்பவர்களும், வயிற்றை வளர்ப்பவர்களும் விரைவில் திருந்தாவிடில் இன்ஷா அல்லாஹ்! இன்ஷா அல்லாஹ்!! நிச்சயமாக இறைவனின் தண்டனையை வெகு விரைவில் அடைந்தே தீர்வார்கள்.
----------------------------------------------
மக்கள் உள்ளம் கொதிக்கிறார்கள் :

என்னுடைய வேண்டுகோள் எல்லாம் தலைவரும், துணைத்தலைவரும் மற்றும் உறுப்பினர்களும் ஒற்றுமையாக இருந்து நம் நகருக்கு செய்ய வேண்டிய நல்லவைகளை , நம் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகளை எந்த பாகுபாடுமின்றி செய்யுங்கள் என்பதுதான்.

நீங்கள் ஒவ்வொருவரும் தனி ஓர் ஆளாக நின்று வெற்றிபெற்று வரவில்லை - உங்களுக்காக தேர்தல் காலங்களிலே நண்பர்களும், சுற்றத்தாரும் , இயக்கங்களும் ஏன் நீங்கள் சார்ந்த கட்சிகளும் உதவி செய்திருக்கிறார்கள் அதை இல்லை என்று சொல்லவில்லை - ஆனால் இப்பொழுது நீங்கள் ஒட்டுமொத்த ஊரின் பிரதிநிதியாகி இருக்கிறீர்கள் தனிப்பட்ட எவருக்குமோ , கட்சிக்கோ சொந்தமல்ல என்பதை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் 19 பேர்களும் எந்த விதத்திலும் பாகுபாடில்லாமல் - இலஞ்சம் வாங்காமல் செயல்பட்டால்தான் நமது நகர்மன்றம் சிறப்பாக நடைபெற்று மக்கள் பயனடைவார்கள்.

நீங்கள் எல்லோரும் இறைவன் மீது சத்தியம் செய்து பதவி பிரமாணம் எடுத்திருக்கிறீர்கள் - அந்த சத்தியத்தை மீறி யாரும் இலஞ்சம் வாங்காதீர்கள் அப்படி மீறி இலஞ்சம் வாங்கினால் - நிச்சயமாக மக்கள் எல்லோரும் சத்தியம் மீறியவர்களை தண்டிக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்வார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

அன்றைய மக்கள் இலஞ்சம் வாங்குபவர்களை வெறும் வாயால் வசைபாடியதோடு விட்டார்கள் - அதனால் அதிக தண்டனையை அடையவில்லை ஆனால் இன்று, மக்கள் உள்ளம் கொதிக்கிறார்கள் எனவே சாபமிடுவார்கள் என்பதால் நிச்சயமாக தண்டனை கிடைக்கும் என்பதை நினைவுக் கூற விரும்புகிறேன்.

நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதலே இறைவனின் சோதனை தொடங்கிவிட்டது - சிலர் தண்டனையிலிருந்து தப்பி இருக்கிறார்கள் என்பதை நினைவுப் படுத்த விரும்புகிறேன் - சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறேன் - மற்றவர்களும் சோதனைக்கு ஆளாகாமலும் , தண்டனையை அடையாமலும் இருக்க வேண்டுகிறேன்.
--------------------------------------------------
மக்களே!

நமது நகராட்சி முன்புபோல் இல்லாமல் இந்த முறை எல்லா வகையிலும் வேறுபட்டதாகவே அமைந்திருக்கிறது - எந்த தேர்தலும் எதிர்பார்த்தது போல் அல்லாமல் மாற்றமான முடிவுகளையே தந்தது என்பதை நாம் அறிந்தோம் - இது அல்லாஹ்வின் நாட்டமே அன்றி வேறில்லை.

இதன் மூலம் அல்லாஹ்! நமதூருக்கு நன்மையை நாடி இருக்கிறான் என்று நினைத்து நாமும் நகர்மன்ற அங்கத்தினர்களுக்கு இலஞ்சம் கொடுக்காது, அவர்கள் செயல்பாட்டுக்கு ஒத்துழைப்பு கொடுத்து செயல்பட்டால் நமது நகர்மன்றம் சிறப்பாக நடைபெறும்.

அதல்லாது நாமே இலஞ்சத்தை கொடுத்து காரியங்களை சாதிக்க நினைத்தும், குப்பைக் கூளங்களை அதற்குரிய இடங்களில் போடாமலும், சுகாதார கேட்டை உண்டுபண்ணியும் மேலும் அவர்களுடன் ஒத்துழைக்காமலும் இருந்தால் நமது நகர்மன்றம் முன்பைவிட மோசமாக அமையும் - கடைசியில் தலைவி மட்டும்தான் நல்லவர் என்ற பாட்டுதான் இசைக்கப்படும்.

எனவே மக்களே! பொறுப்போடு நாம் செயல்பட்டால் நாம் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் நமது நகரை வைக்கலாம். எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவருக்கும் ஒற்றுமையை தந்து நமது நகர்மன்றம் சிறந்த மன்றமாக செயல்பட கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
63. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by NOOHU U (Hongkong) [30 October 2011]
IP: 168.*.*.* Hong Kong | Comment Reference Number: 12558

FLASH BACK ( 1986 )

1986 we had the same problem for selecting VICE PRESIDENT that time we had 14 ward members + 1 President ( Direct Election same as now )

i.e. 14 + 1 = 15 Votes

Winner (candidate) got 9 votes
Loser (candidate) got 5 votes
9 + 5 = 14 votes + 1 Invalid vote (belong to President)

Right now he had Good President, but wrong Advisor

Allah will save KAYAL


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
64. It was a Deal not an election
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [30 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12566

************** Flash news ***************

(சற்று முன்னர் வந்த தகவலின் படி)

Edition # 2

வால மீனுக்கும் விளங்கு மீனுக்கும் கல்யாணம் என்று கேள்வி பட்டிருக்கிறோம்.

ஆனால் நேற்று ஓட்டெடுப்பு முடிந்த பின் கரடிக்கும் மீனுக்கும் கல்யாணம் நடந்திருக்கிறது. மீன் விருந்து தின்று விட்டு கரடி வீட்டிலிருந்து வெளியேறியதை ஒரு மானிடன் பார்த்திருக்கிறான். தேர்தலுக்கு முன்னால் மீனுக்கு 1.5 கிலோ தீனி தருவதாக பேசப்பட்டுள்ளது என்பதை இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.

அரூசிய பள்ளி முனையிலிருந்து VIDEO எடுத்திருக்கிறார்கள் சிலர். தேவைப்படும்போது வெளியிட தயார் என்று கூறினார்கள்.

Put simply, animals act was witnessed by a human who is willing to testify against these animals anywhere, anytime. I myself did not view the video, but I have just verified the news with the person concerned.

Youngsters with corruption free Kayal concept in their mind working hard to find out who got how much from this deal. Insha- Allah, will get back with some more authentic information.

Quiz# 1 ,

Name the three persons who are not kayalites ?

EDITION # 2 (Verified)

--------------- END -----------------

Dear admin, Pls do not use the scissor as I am doing what u are supposed to do. Kindly be bold enough to publish this. I am willing to be testified about what I said and present the concerned person for verification. i am ready to work with your local reporter on this matter.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
65. முதலில் மக்கள் வென்றார்கள் ஆனால் இறுதியில் பணமே வென்றது!!
posted by முஹம்மது அப்துல் காதர் (சென்னை) [30 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 12568

தலைவர் தேர்தலில் மக்கள் வென்றார்கள், துணைத்தலைவர் தேர்தலில் மன்னரே வென்றுள்ளார். மக்கள் தோற்றுப்போனார்கள்,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மனசாட்சியிடம் தோற்றுப்போனார்கள். ஜனநாயகம் வென்றது நேற்று, பணநாயகம் வென்றது இன்று , நாளை??..?

பணம் பத்தும் செய்யும் பதினான்கையும் செய்ய வைக்கும் என்பதனை மக்களுக்கு கற்றுத்தந்துள்ளது இந்த துணைத்தலைவர் தேர்தல்.

பணம் இருப்பவர்கள் பணத்துடன் விளையாடுகின்றனர், பணம் இல்லாதவர்கள் பணத்துக்காக விளையாடுகின்றனர். நல்ல முயற்சி இது போல செயல்கள் தொடருமா? நிச்சயம் தொடரும் சில பணக்காரர்கள் இருக்கும் வரை.

வருத்தத்துடன்,
முகம்மது அப்துல் காதர்
( சமுதாயத்தின் விழுதுகள் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
66. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Mukthar (Hong Kong) [30 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 12569

அஸ்ஸலாமு அலைக்கும்,

Reply to Comment Reference Number: 12554

சகோதரரே என்னுடைய கருத்தை நிதானமாக முழுமையாக படியுங்கள்., தவறு இருப்பின் தெரிய படுத்தவும். அதை விட்டு விட்டு 2006 - ன் தேர்தல் முறை வேறு நடப்பு தேர்தல் முறை வேறு என்று.. தங்களுக்கு 1986 தேர்தல் முறை பற்றி Comment Reference Number: 12558 - ல் தெரிவிக்கபட்டுள்ளது...

அதில் அன்றைய ஊர் தலைவர் நடந்து கொண்ட முறை எல்லா காலத்திற்கும் பொருந்தும் அல்லவா??

நன்று நாம் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று... அனைத்தும் அவனின் செயல்...அவனே, நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நன்மை பாலிப்பானாக.... ஆமீன்...

வஸ்ஸலாம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
67. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok - Thailand ) [30 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 12572

அஸ்ஸலாமு அழைக்கும்,

வாஹிட் காக்க சொன்னதை , நாங்கள் எப்பொழுதோ கேள்வி பட்டோம் , நானும் என்னுடைய நண்பர் ஹோங்காக்ல இருந்து பேசி கொண்டோம் , இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால் , பணத்தை வைத்து எதை வேண்டுமானாலும் வாங்கலாம் , பெற்ற தாய்யையும் , தந்தையும் தவிர ,

பணத்துக்கு அடிபனிதோர் ஜாகிரதையாக இருங்கள் , நீங்களும் salute அடிக்க வேண்டியது வரும் , ஏன் என்றால் அவர்கள் தான் இப்பொழுது உங்களின் முதலாளி ,

உங்களை நீங்கள் பாது காத்து கொள்ளுங்கள் ,உங்களை ஊரில் ஒருத்தர் பின்தொடர்த்து வருவார்கள் , நீங்கள் யாருடனும் போனில் பேசும் பொழுது முதலாளிஉம கேட்டு கொண்டு இருப்பார் ,

என்னுடைய மன வேதனை உங்களை எல்லாம் நல்லவர்கள் என்று ஒவ்வரு வர்டுலையும் தேர்ந்து எடுத்தார்கள் மக்கள் ,ஆனால் நீங்கள் விளைக்கி பொய் விட்டர்கள் என்று கேள்வி பட்டதும கொஞ்சம் கஷ்டமாக இருந்தது , என்ன செய்வது , பணத்தை கண்டால் பிணமும் வாய் திறக்கும்

எல்லா வற்றிற்கும் அல்லாஹ போதுமானவன்

மாசலம்
இப்படிக்கு
Seyed Mohamed Seyna
Bangkok Ikiya Mandram


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
68. Corrupted start
posted by Ahamed mustafa (Dubai) [30 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12573

Gents,

Is it true that the recent elections of the Vice-president ended up with lots of Horse trading to the tune of 50,000 to 75,000 for a single vote.

And even so sad & shame to know that women councellors those we believed would act reasonably, haphazardly fell prey to the bones of the Bigwig money magnets.

If there will be such a start, what the hell we can expect from such evil councellors & shame we are part of that ward.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
69. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by NOOHU U (Hong Kong) [30 October 2011]
IP: 42.*.*.* Hong Kong | Comment Reference Number: 12575

I had given lot of advise but you still riding on the same boat we are excepting QUALITY news from you not QUANTITY ( comments ) news

ஒரு வார்த்தை வெல்லும் (win) ஒரு வார்த்தை கொள்ளும் ( will hurt ) when i child my mother always say to me

so please stop the comment section.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
70. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [30 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12577

என்னமோ போங்க... வாசிக்க வாசிக்க அசிங்கமாக இருக்கின்றது.

அல்லாஹ் மீது சத்தியம் செய்தவர்கள் எல்லாம் இப்படி மாறுபாடு செய்கிறார்களே.

--------------------------------------------------------------

இன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்; அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

(அல்குர்ஆன் 2:224)

-------------------------------------------------------------------------------

இந்த லஞ்சப்பணம் எந்த வகையில் உங்களுக்கு உதவப்போகின்றது. இறைவன் உடம்பில் உள்ள லட்ச நரம்புகளில், ஒரு நரம்பில் அடைப்பை கொடுத்து விட்டால்..அம்புட்டு தான் அவ்வளவு லட்சப்பணமும் காலி...அல்லாஹ் பாதுகாப்பானாக..

நகராட்சி தலைவி அவர்கள் சிரமம் பாராமல், மக்கள் சேவைக்காக தினமும் நகராட்சி வந்தால், இந்த துணை தலைவர் பதவி எல்லாம் தேவை இல்லை.

டேபிள் மீது படார்.. என்று அடித்து சத்தியம் செய்தவர்கள் எல்லாம்....சீ சீ சீ ..

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
71. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by M Sajith (DUBAI) [30 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 12583

காசு போட்டவன் அத எடுக்க ஏதாவது செய்யனும் அப்போதான் போட்ட முதலுக்கு பிரயோஜனம் - இதுதான் உலக நியதி.

ஆனால் வீம்புக்கு செய்றவங்களை ஒன்னும் செய்ய முடியாது - விடுங்க தெய்வம் நின்று கொல்லும் அப்படின்னு விட வேண்டியதுதான்..

யாரு வந்தாலும், யார வச்சாலும் இருக்கிறவன் சரியா இருந்தா .... சரியா செஞ்சித்தான் ஆகனும்..

ஊடகங்களும் நம்ம செய்தியாளர்களும், பொதுமக்களும் உஷாரா இருந்தால் ஒன்றும் செய்யமுடியாது..

இருக்கவே இருக்கு RTI, ஒவ்வொரு சந்தேகத்துக்கும் விளக்கம் கேட்டு அவ்வப்போது வெளியிட்டால் அதுவே எல்லா முறைகேடுகளுக்கும் முடிவு கட்டும்.

போட்ட முதல் வரலைனா.. இனி முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள்..

எலும்புகள் இல்லைனா நாய்க்கும் வேலை இல்லை, லாபம் இல்லைனா நரிக்கும் வேலையில்லை.!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
72. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [30 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 12591

காயல் நகராட்சி துணை தலைவராக தேர்தெடுக்கப்பட்ட நகர தி மு க துணை செய்யலாளர் எஸ் எம் முஹிய்தீன் அவர்களுக்கு என்னுடைய நல் வாழ்த்துக்கள்.

நீங்களும் மக்களால் நேரிடியாக வாக்களிந்து மக்களால் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் தலைவியான சகோதரி ஆபிதா அவர்களும் சேர்ந்து இருவரும் இரட்டை குழல் துப்பாக்கியாக ஊழலையும், ஒழுங்க்கீனதையும், ஒருதலைபட்சதையும் சுட்டு பொசுக்கும் கெட்டிகாரர்களாக களம் கொண்டிருக்கிரார்கள் என்று காயலர்கள் ஒவ்வருவரும் உங்களை பாராட்டும் வண்ணம் உங்கள் பணி சிறக்க படைத்தொனை வேண்டுகிறேன்.

பிறந்ததிலிருந்தே தி மு க பாசறை பித்தனான எனக்கு கழக சகோதரர் துணை தலைவரானது தேனமுர்த தித்திக்கும் செய்தியே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
73. Re:அப்படி போடு!.இதுதான் நடு நிலை!
posted by OMER ANAS (DOHA QATAR.) [30 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 12607

அஸ்ஸலாமு அழைக்கும்! மும்பை முகைதீன் எந்த கட்சி என்பதை விட இரண்டு முறை வெற்றி பெற்றவர். நானு கருது கணிப்பில் ஜகாங்கீர் வரவேண்டும் என்று சொன்னவன்தான். இப்ப கூட என்ன நடந்தது என்று கேட்பவன்தான் அதே நேரம் அவரை வாழ்த்த வேண்டும்! நிச்சயம் தலைவிக்கு துணை நிர்ப்பார்! வாழ்த்துக்கள்!!!

இப்ப புரிகிறதா அட்மின்? நடுநிலை பற்றி? யாரை குறை சொல்வது? யாரை போற்றுவது? ஒவ்வொருவரும் அவசியம் கருதி மற்ற ஆட்களை விமர்சிப்பதை! சபாஷ் இதுதான் நடு நிலை!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
74. வாழ்த்துக்கள்.
posted by Ansari YentY (K S A) [31 October 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 12672

நகர்மன்ற துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சகோதரர் எஸ்.எம்.முகைதீன் அவர்களுக்கு நல் வாழ்த்துகள்..

காற்று மாறி வீசியதால் திகிலடைந்த... திடமிழந்த... கருத்துப் பேரறிவாளர்கள் கண்டனக் கருத்துக்களை பதிக்கட்டும்.. உங்கள் கவனம் மட்டும் காயலின் மீதே இருக்கட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
75. Re:நகர்மன்ற துணைத்தலைவர் தேர...
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 12921

மும்பை மொஹிடீன் அவர்கள் துணைதலைவராக தேர்ந்தேடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று உங்கள் பணியை தொடருங்கள்.

உங்கள் வெற்றியை வரம்புமீறி புகழ்வோரும் உங்கள் வெற்றியை வரம்பு மீறி விமர்சிப்பவர்களும் வெளியிட்டுள்ள சுவரொட்டிகளையும் அறிக்கையையும் பார்த்து வேதனைப்பட்டேன்.

நீங்கள் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவில்லை, ஏற்கெனவே உங்கள் வார்டு மக்களுக்கு சேவை செய்து, அவர்கள் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்ததால் உங்களுக்கு மக்கள் மீண்டும் வாய்ப்பு தந்திருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை. உங்களை துணைதலைவராக தேர்ந்தெடுக்க 13 உறுப்பினர்கள் முன்வந்ததும் உங்கள் சேவை மனப்பான்மையை கருத்தில் கொண்டுதான் அவர்கள் கட்சி வித்தியாசம் பார்க்காமல் உங்களை தேர்ந்தேடுதுள்ளர்கள்.

இந்த வெற்றியை திராவிட முன்னேற்ற கழக முன்னோடிகள் அந்த கட்சியின் வெற்றியாக வெடி வெடித்து சுவரொட்டிகள் ஒட்டி பெரிதுபடுத்தியிருக்க தேவை இல்லை. எவ்வளவோ நலத்திட்டங்களை செயல்படுத்திய கலைஞர் சட்டமன்ற தேர்தலில் தோல்வி கண்டபோது மக்கள் எனக்கு ஒய்வு அளித்திருக்கிறார்கள் என்று இரத்தின சுருக்கமாக சொல்லி தன தோல்வியை ஊதிதள்ளி விட்டு இன்று தொடர்ந்து களத்தில் இருக்கிறார்கள்.

தம்பிமார்கள் இப்படி ஒரு சுயேட்சையின் வெற்றியை உதய சூரியனின் வெற்றியாக கொண்டாடியதன் விளைவு இப்போது மாற்று கட்சியினர் உங்கள் மீது சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள். கழக முன்னோடிகள் இந்த வீண் விவாதத்தை தவிர்த்திருக்கலாம்.

அதே சமயம் உங்கள் வெற்றியை குறைகூறி நோட்டீஸ் விட்டிருப்பவர்கள் தங்கள் சுய விலாசத்தையே தவற விட்டிருக்கிறார்கள். சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறி சகோதரி அபிதாவை அரியணையில் ஏற்றி தங்கள் விலாசத்தையும் உயர்த்தி கொண்டவர்கள், அசிங்க நடை (நோட்டீஸ்) போட்டு சாக்கடையில் விழுந்து தங்கள் முகவரியையும் இழந்து மொட்டையாக ஒரு அறிக்கையை விட்டிருக்கிறார்கள்.

தேர்தல் கமிசனுக்கு அவர்கள் அலைபேசியில்லிருந்து தகவல் கொடுத்திருந்தால் இந்த அவல நிலையை தடுத்திருக்கலாம். குறைந்தபட்சம் மக்கள் அறியும்படி சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை தைரியமாக வெளியிட்டு தன் விலாசத்தையும் அடியில் எழுதியிருக்கலாம்.

COWARDS DIE MANY A TIME BEFORE DEATH, BUT VALIANTS ONCE என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். எனவே துணிந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தவர்கள் வெற்றிக்கனிகளை பறித்தவர்கள் இப்போது பதுங்கியிருந்து தங்களை கோழைகளாக வெளிக்காட்டிக்கொண்டிருப்பதும் வேதனையான செய்திகள்.

எது எவ்வாறாயினும், நீங்கள் துணைதலைவராக பொருப்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த நல்ல வேலையில் சகோதரி ஆபிதாவுடன் இணைந்து நமதூருக்கு செய்யவேண்டிய கிடைக்க வேண்டிய நலத்திட்டங்களை கொண்டுவந்து, இந்த ஊரை முன்மாதிரி நகராக ஆக்க முயற்சி செய்யுங்கள்.

மறந்து விடாதீர்கள் நீங்கள் உதய சூரியனின் ஆதரவு பெற்று வரவில்லை, மக்களின் இதய சிம்மாசனதிலிருந்து தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கிரீர்கள்.

பணம் கை மாறியதா இல்லையா என்பதை அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். உப்பு திண்டவன் தண்ணி குடிப்பான், தப்பு செய்தவன் தண்டனை பெறுவான். இதுவே இறைவன் நியதி.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மும்தாஜ்தான் மிஸ்ஸிங்! (?!)  (30/10/2011) [Views - 5194; Comments - 16]
அக்.27 மழைக்காட்சிகள்!  (29/10/2011) [Views - 3602; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved