Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:12:59 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10245
#KOTW10245
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 20, 2013
அழையா வழிபாடி! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3462 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையோடு ஒட்டியுள்ள - குருவித்துறைப் பள்ளிக்குச் சொந்தமான பட்டா நிலத்தில், மாலை நேரத்தில் கடற்கரைக்கு வந்து செல்வோரின் வசதிக்காக, தொழுமிடம் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு நாளும் மஃரிப் மற்றும் இஷா ஆகிய இரவு நேரத் தொழுகைகள் பல்லாண்டு காலமாக ஜமாஅத்துடன் (கூட்டாக) நடத்தப்பட்டு வருகிறது.

19.02.2013 செவ்வாய்க்கிழமையன்று (நேற்று) மாலை 18.40 மணியளவில் மஃரிப் கூட்டுத் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதை மாறி வந்த ஆட்டுக்குட்டி ஒன்று தொழுமிடத்தில் ஏறி, சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தது. பின்னர், தொழுகையை வழிநடத்தும் இமாமை சிறிது நேரம் மோப்பமிட்டு விட்டு, ஓய்வெடுக்கும் முகமாக முதல் வரிசைக்கு முன் அமர்ந்துகொண்டது.



தொழுகை நிறைவுற்றதும், அதில் கலந்துகொண்டோர் அனைவரும் இரக்கத்துடன் அதனைப் பார்த்து ரசித்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஒரு ஆட்டுக்குட்டியின் ஆதங்கம்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (yanbu) [20 February 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25644

மறையளித்த இறைவா என்னையும் மனிதனாய் படைத்திருக்க மாட்டாயா? நானும் உனக்கு மண்டியிட்டு வணங்கும் வாய்ப்பை பெறுவேனே!

மனம் களிப்புற கடற்கரைக்கு வந்தாலும் வல்ல நாயகனை வழிபடும் நேரத்தில் வரிசையாகநின்று வணக்கம் பெரும் இந்த வனப்புடைய காயல் கண்மணிகளின் இதயம் குளிரும் இறையச்சத்துடன் என்னையும் இணைக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை இம்மண்ணின் மைந்தர்கள் முன்னாள் மண்டியிட்டு மானசீகமாக முறையிடுகிறேன்!

ஆட்டுக்குட்டியின் ஆதங்கத்தை அரைகுறையாக உணரும்
ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. தொழுகை நடத்தும் இடத்தில் தூய்மை பேணப்படுதல் வேண்டும்.
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [20 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25647

தொழுகை முடிந்து துஆ தானே ஓதிக் கொண்டிருக்கிறனர். ஆட்டை விரட்டி விட்டிருக்கலாமே? அல்லது இறுதியாக தொழுகையில் கலந்து கொள்ள வருபவர்களாவது ஆட்டை அப்புறப்படுத்தியிருக்கலாம். இறைவனை வணங்கும் இடம் தூய்மையானதாக இருக்க வேண்டும். ஐந்தறிவு கொண்ட ஆட்டிற்கு வழிபாட்டுத்தலம் என்றோ? வழித்தடம் என்றோ? தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தனக்கு வரும் உச்சா கச்சாக்களை உடனே இறக்கி விடும் சுபாவம் கொண்டது தானே...! -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (காயல்பட்டினம் ) [20 February 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 25651

இந்த தொழுகையில் நானும் கலந்து கொண்டேன்.

தொழுது முடித்ததும் ஒரு பிளாஷ் மின்னல் அடித்தது. கூர்ந்து கவனித்ததில் மூன்று விசயங்களை அவதானிக்க முடிந்தது.

** ஒன்று - சகோதரர் S.K. சாலிஹ் அவர்கள் காமெராவினால் இந்த காட்சியை கிளிக்கி விட்டு அமர்ந்தார்.

** இரண்டு - தனக்கு கடமை இல்லாத தொழுகைக்கு வந்து அங்கும் இங்கும் அலைந்து, எப்படி தொழுகையில் கலந்தது கொள்வது என்று தெரியாமல் அமர்ந்து விட்டது.

** மூன்று - தமக்கு தொழுகை கடமை என்பதை அறிந்தும் பல சகோதரர்கள் கடற்கரையில் அரட்டை கச்சேரியில் தொடர்ந்தது கொண்டு இருந்ததும்.

சற்று ஆறுதல், சில சகோதரிகள் கடற்கரையில் தொழுது கொண்டு இருந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by salai s nawas (singapore) [21 February 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 25657

ஆட்டுக்குட்டிக்கு பதில் லொள்ளா இருந்தா என்ன பண்ண முடியும். பல தடவை நானே பார்த்து இருக்கேன். கம்பி வேலி போட்டு வைப்பது ரொம்ப நல்லது. கடற்கரை பயனீட்டாளர் சங்கம் உதவ முடியுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. request
posted by syedahmed (GZ, China) [21 February 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 25658

தொழுகும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும் . பள்ளியில் தொழும் இடத்தில ஒரு சிறு தூசி துரும்பு இருந்தால் கூட அதை அப்புறபடுத்திவிட்டு தொழுவது நன்மை பயக்கும் செயலில் ஒன்று.

கடற்கரையில் நாம் தொழும் இடத்தில் கால்நடைகள் நடமாடுவது சகஜம். அந்த இடத்தில் அசுத்தம் கண்டிப்பாக இருக்கத்தான் செய்யும். கடற்கரை பயனீட்டாளர் சங்கம் உடனடியாக இதற்குண்டான பராமரிப்பு வேலைகளை செய்து வல்ல நாயனை வணங்கும் இடத்தை சுத்தமாக இருக்க ஆவன செய்ய வேண்டுகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Vilack SMA (HCM) [21 February 2013]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 25659

தனது ஆயுளை நீட்டிக்க வேண்டி , துஆ செய்ய முறையிடுகிறதோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. சுத்தத்தில் குறையில்லை!
posted by S.K.Salih (Kayalpatnam) [21 February 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25660

கடற்கரையையொட்டி அமைந்துள்ள - குருவித்துறைப் பள்ளிக்கு சொந்தமான இந்த தொழுமிடத்தில் சுத்தம் - சுகாதாரத்திற்கு அஞ்சுமளவுக்கு எவ்வித பங்கமும் இதுவரை இல்லை என்றே சொல்ல வேண்டும்.

மாலை - இரவு நேரங்களில், அங்கு வழமையாக அமர்ந்திருப்போர் கண்காணிக்கின்றனர் என்றால், காலை நேரங்களில் அங்கேயே கதி என்று காவலாளி போல இருக்கும் என் உறவினர் யஃகூப் போன்ற ஒரு சிலர் கண்காணிக்கத் தவறுவதில்லை.

ஆடு உள்ளே வந்த இந்த நிகழ்வு சற்று வேறுபட்டது. தொழுகை நடக்காத நேரங்களில் இவ்வாறு நடந்திருந்தால் உடனடியாக தடுக்கப்பட்டிருக்கும். அனைவரும் தொழுதுகொண்டிருந்தபோது இது நிகழ்ந்துள்ளதால் தடுக்க வழியிருக்கவில்லை.

இங்கு ஒரு கருத்தாளர் கேட்டுள்ளது போல, தொழுகை முடிந்த பிறகும் அதை யாரும் கவனிக்காமலிருக்கவில்லை. ரசிக்கும் வகையில் இருந்ததால் அதைப் படமெடுக்க வேண்டி, கிடைத்த சில வினாடிகள் பயன்படுத்திக்கொள்ளப்பட்டது. மற்றபடி, தொழுகை நிறைவுற்றவுடன் ஆடு (அன்போடு) விரட்டப்பட்டது உண்மை.

மற்றொரு கருத்தாளர், இப்பகுதியில் ஒரு வேலி அமைக்கலாம் என யோசனை தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இத்தொழுமிடத்தை நிர்வகித்து வரும் பெரியவர்களுக்கு அந்த எண்ணம் உள்ளது. யாரேனும் ஆர்வப்பட்டால் அது விரைவாக நிறைவேற்றப்படக் கூடும் என்று அறிய முடிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved