Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:21:56 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9498
#KOTW9498
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 28, 2012
ஹஜ் பெருநாள் 1433: கடற்கரையில் பெருநாள் மாலை காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4960 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் 27.10.2012 அன்று (நேற்று) ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. நேற்று காலை 07.30 மணி முதல் 10.00 மணி வரை வெவ்வேறு நேரங்களில் நகரின் அனைத்துப் பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகை நடைபெற்றது. பின்னர் குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

பெருநாள் தொழுகையையடுத்து, காயலர்கள் தம் உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ள ஆண் - பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், நண்பர்களுடன் தெருப்பகுதிகளில் ஒன்றுகூடி, மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.

ஹஜ் பெருநானை முன்னிட்டு, நேற்று மாலை 04.30 மணி முதல் கடற்கரையில் காயலர்கள் தம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் திரண்டனர். பொதுமக்கள் வருகையைக் கருத்திற்கொண்டு பல்வேறு நடைபாதைக் கடைகள் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்தது. காட்சிகள் பின்வருமாறு:-











































































































































































































படக்காட்சிகளைத் தொகுப்பாகக் காண இங்கே சொடுக்குக!

படங்களில் உதவி:
M.W.ஹாமித் ரிஃபாய்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by YMSaleh (Holy Makkah) [28 October 2012]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23171

SKS, மண்ணின் மைந்தன் மீது உனக்கு என்ன கோபம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...ஆனந்தம்
posted by NIZAR AL (kayalpatnam) [28 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 23174

செய்தியாளர், எஸ்கே,மற்றும் ஹாமீது ரிபாய் தம்பிமார்களுக்கு நன்றிகள். படம் பார்த்து முடியல்ல,இவ்வளவு பட காட்சிகளா என்று பிரமிக்கும் அளவிற்கு அனைவரையும் கவர் செய்துள்ளிர்கள், பொதுவாக நம்ம ஊரில் பெருநாள் தொழுகை பல நாட்கள் நடந்தாலும் ஒன்று கூடல் என்பது ஒருநேரத்தில் நடப்பது தான் நமக்கு மிகுந்த சந்தோசத்தையும்,வாழ்த்துக்களை பரிமாறி கொள்ளவும், மிகவும் இனிமையான நேரமாக இருக்கிறது.

பெரிய வேடிக்கை என்ன வென்றால் வெளிநாடுகளில் வாழும் காயல் மக்கள் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுகிறார்கள், அனால் நம்ம ஊரில் தலைகீழாக உள்ளது. மாற்று மத சகோதர்கள் உங்களுக்கு எப்பொழுது என்று பிரித்து கேட்கும் அளவுக்கு இருக்கிறது. இது இப்படி இருக்க ஊரு மக்களின் ஓட்டுமொத்த ஆசை, ஆவல்,ஒரே நாளில் பெருநாள் இருப்பதை தான் ஏங்குகிறது என்றே சொல்லலாம்.

பல அமைப்புகளாக இருந்தாலும் பெருநாளில் ஆவது ஒன்று சேர மாட்டோமா என்று அணைத்து உள்ளங்களும்,நண்பர்கள் வட்டாரமும் நினைக்கிறது,அனால் இது எதனால் ஏற்படுகிறது,ஒவ்வொரு அமைப்புகளின் ஈகோவிழா,அல்லது வேறது காரணமா என்பது,புரியாத புதிராகவே உள்ளது,

இப்படியே சென்றால் வருங்காலங்களில் மக்கள் இதற்கு தீர்வு ஏற்படுத்திவிடுவார்கள்,இன்றைய காலத்தில் மக்கள் ஒற்றுமைக்கே முதலிடம் கொடுக்கிறார்கள்.இன்ஷா அலலாஹ் வரும் காலத்திலாவது ஒன்றாக இணைந்து பெருநாட்கள் கொண்டாடும் அந்த நல்ல நிகழ்வை அலலாஹ் நம் காயல் மக்கள் அனைவருக்கும் எட்படுதுவானாக என்று வல்லவநிடமே இறைஞ்சிடிவோம்.

YOURS,
NIZAR AL,
DEEVU STREET,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...காயல்பட்டினம்.....
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23176

காயல்பட்டினம்.... இங்கே ஏறல் எழுத்திலும் இறை மறை இருக்கும். அலைகளின் வாயும் ஹதீதுகள் பேசும்.....என்று ஒரு கவிஞர் நமதூர் கடற்கரை நண்டுகள் ஊர்ந்து செல்லும் கோட்டின் அழகையும், அலைகள் வந்து மோதும் எழிலையும் வர்ணிப்பார்.

என்ன அழகான தோற்றம். இங்கே மக்கள் கூட்டம். சிறுவர்கள் ஆட்டம் பாட்டம். தொழுகை நேரத்தில் ஜமாஅத் நடக்கும் பாங்கு. எவ்வளவு அழுத்தமான உள்ளத்தோடு வந்தாலும் சற்று கடற்கரையை சுற்றிவந்து சென்றால் துயரங்கள் பறந்து போவதை காணலாம். இது அனுபவித்து உணர்ந்து பார்க்க வேண்டிய கடற்கரை.

ஆனால் சூதாட்டங்களும் தவறான நிகழ்வுகளும் இங்கு அரங்கேறுவதாக ஆங்காங்கே சில செய்திகள் கசிகின்றன. இதன் புற தூய்மையை பாதுகாக்க நகர்மன்றம் உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும். உள தூய்மையை பாதுகாக்க நமதூரில் அமைக்கப்பட்டுள்ள kayalpatnam beach users association உடனடியாக களம் இறங்கி ஆவன செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன். காலம் கடந்தபின் கைசேத படுவதில் பயனில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...மழையின் காரணமாக மக்கள் மனது
posted by TM.RAHMATHULLAHThu (Kayalpatnam) [28 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23177

மழையின் காரணமாக ஈரத்தின் தாக்கம் ஏற்பட்டு கடற்கரை நாத்து போனதால் மக்கள் மனதும் நார்த்துப் (NORTH) போய்விட்டது போல் தெரிகிறது. அதுதான் சவுத்து போய் கடற்கரை பக்கம் (EAST க்கு ). அதிகமாக வராமல் சவுத்து (SOUTH ) பக்கம் போய்விட்டார்களா? என்னவோ?

மனதை தேத்திக்கொண்டு இன்றாவது வருவார்களா? அப்பந்தான் கொழந்தே குட்டீங்களுக்கு கொஞ்சமாது உற்சாகமாவது இருக்கும். அப்படியே வந்தாலும் கட்டாயம் ( WEST )மேற்கு பக்கம் இருந்து மங்க்றிப் தொழுகைக்கு அழைப்பு வந்ததும் (FAWUTH ) கழா வாக்கஈவிடாமல் ஜமாத்துக்கு விரைந்து சென்றிட வேண்டும். எல்லோருக்கும் ஈதுல். அழுஹா. MUBAARAK. VASSALAAM.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [28 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23178

சகோதரர் ரிபாயே உங்கள் கைதான் வலிக்காதா?
நீங்கள் ஓய்வுக்காக ஊருக்கு போனதாக தெரியவில்லை.
ஊரின் ஒவ்வொரு மூலை முடுக்கிலேயும் வலம் வந்து கொண்டிருப்பதாக கேள்வி. உடம்பையும் பார்த்து கொள்ளுங்கள்.

காயலர்களின் கண்ணியம் நீண்டுகொண்டிருப்பது போல் காட்சிகளும் நீண்டுகொண்டே இருக்கும். அத்தனையையும் படமெடுக்க நினைத்தால் அடுத்தபெருநாள் வந்து விடும்.

அனைத்து காயல் சகோதரர்களுக்கு என் இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23181

சகோதரர் நிசார் அவர்கள் ஆதங்கம் புரிகிறது. எல்லோரது மனங்களும் இப்படி புண்பட்டிருக்கிறது இதை பண்படுத்த உலமாக்கள் முன்வரவேண்டும். அரசியல் கட்சிகளிலே குழுக்கள் இருப்பதுபோல் இங்கும் குழுக்கள் வந்து குவிந்து விட்டன. துயரம் தொண்டையை அடைக்கிறது நீங்கள் ஊரில் இருப்பதால் இதை நன்கு அறிவீர்கள். நடுநிலையாளர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது. செய்வது அறியாது திகைதுக்கொண்டிருக்கிரார்கள். மூன்று பெருநாளுக்கும் குர் ஆன் ஹதீதிலிருந்துதான் ஆதாரம் சொல்கிறார்கள்.

ஜும்மாவுக்கு அளிக்கப்படும் நோடிஸ்களை பாருங்கள். ஒரு கூட்டத்தை பற்றி இன்னொரு கூட்டம் ஒரே தாய் மண்ணில் பிறந்தவர்கள். ஒரே இஸ்லாத்தின் கொடியை ஏந்தி பிடித்தவர்கள் ஒரே கலிமாவை சொன்னவர்கள் எவ்வளவு அசிங்கமாக திட்டி தீர்க்கிறார்கள் சுபுஹானல்லாஹ். இந்த நிலைமையில் ஒற்றுமையை ஒரே நாளில் பெருநாளை எப்படி எதிர்பார்க்க முடியும்... NO CHANCE ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Vilack SMA (Nha Be , Vietnam) [28 October 2012]
IP: 14.*.*.* Vietnam | Comment Reference Number: 23185

படங்கள் அருமை . படங்கள் எடுத்த போட்டோகிராபர் எப்படி , சளைக்காமல் இவ்வளவு போட்டோக்களையும் எடுத்து தள்ளினார் ? ஆச்சரியம்தான் .

வழக்கமாக SK Salih காக்காதானே போட்டோக்கள் எடுப்பார் . இந்தமுறை அவரும் போட்டோவில் தெரிய வேண்டும் என்பதற்காக அடுத்தவரிடம் இந்த பொறுப்பை கொடுத்துவிட்டார்போலும் . ஹ்ம்ம்ம் ஆசை யாரைத்தான் விட்டது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [28 October 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23206

எங்களைப் போல ஊரை விட்டு பிரிந்தது இருப்பவர்களுக்கு. பெருநாள் என்றவுடன் ஊரின் காட்சிகள், கடற்க்கரை ஒன்று கூடல் கட்சிகள் எப்போது வலை தளத்தில் பதிப்பார்கள் என்று ஆவலுடன் இருப்போம்.

நன்றிகள் பல.. வலைத்தளம் மற்றும் சகோ. ஹாமித் ரிபாய் அவர்களுக்கு.

நண்பர்கள் அவர்களின் குழுக்களாக, குழந்தைகள் அவர்களின் குழுக்களாக, குடும்பங்கள் அவர்களின் குழுக்களாக்க( ஜெஸ்மின்(KAZ) குடும்பம், கரூர் டிரேடர்ஸ் குடும்பம்) இருப்பதை கண்டு பூரிப்பு.

நான் நேரில் சந்திக்க நினைக்கும் சுப்ஹான் காக்கா, சகோதரி குழந்தைகள், குடும்ப உறவுகள், நண்பர்கள் குழு ஆகியவர்களை கண்டும் சந்தோம்.

** சகோ. S.K. ஸாலிஹ் , நீ இப்படி சாளை நவாஸை திட்டுவது நியாயம் இல்லை. உங்களின் சண்டையை உலகம் பூர பார்த்து விட்டார்களே. !!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by sameer Azhar (chennai) [28 October 2012]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 23210

veryy nice photoss....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Mr.Nawaz..
posted by JAHIR HUSSAIN VENA (Bahrain) [28 October 2012]
IP: 188.*.*.* Bahrain | Comment Reference Number: 23220

என் அருமை நண்பா மண்ணின் மைந்தன் ...சிங்கை சீமான்.. நவாஸ்.......... .. உன்னை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி .......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. தயவு செய்து இதை ஒரு ஃபீட் பேக்காக எடுத்துக் கொள்ளவும்.
posted by M.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.) [29 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23222

அனைவருக்கும் என் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழத்துக்கள். கடற்கரை காட்சிகளை மிக ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருதேன். போதும் போதும்ங்கிற அளவுக்கு அசராமெ படம் பிடித்து 4 GB மெமோரிகார்டு ஃபுல்லா ஆயிருக்குமே?

இத்தளத்தில் களத் தொகுப்பில் ரிஃபாய் அவர்கள் ஆற்றும் உதவி மிகப்பெரியது. அவரது இந்த விடுமுறை காலங்களில் கூட பல செய்திகளையும், நிகழ்வுகளையும் படம் பிடித்துக் காட்டி வருகின்றார். வாழ்த்துக்கள்...! பார்த்தீர்களா நாங்கள் (வாசகர்கள்) என்னவெல்லாம் எதிர்பார்க்கிறோம் என்று...?

குசும்பு: ஃபோட்டொவை மேலிருந்து சொல்லணும்ன்னா நிறைய எண்ண வேண்டியிருக்கும். அதான், கீழே இருந்து சொன்னா ஐந்தாவது ஃபோட்டோ S.K.சாலிஹ் மண்ணின் மைந்தனைப் பார்த்து கையைக் காட்டி கூறுவது என்னவென்றால், ”இவன்டெ அதாபு தாங்க முடியல்லெ.. ஆறு மாசத்து ஒருமுறை ஹிஜாஸ் மைந்தன் மாதிரி வந்து உழுந்தறான்... இந்த மைந்தன்ங்கிறவங்க எல்லோருமே இப்படித்தான் இருப்பாங்களோ...?”

சரிதானே நான் கூறியது? அந்த மண்ணின் மைந்தனுக்கே வெளிச்சம்.- ராபியா மணாளன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. ஈத் முபாரக்.
posted by Noohu T (மா ப ) [29 October 2012]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 23225

உங்க போட்டோ மட்டும் ரெண்டா. சும்மா... .....

ஈத் முபாரக்.

Moderator: கருத்தாளர் தன் இருப்பிட முகவரியை தெளிவாக தெரிவித்து, கருத்துக்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Noohu T (மா பா) [29 October 2012]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 23228

பிறப்பிடம் : காயல்பட்டிணம், மரைக்கார் பள்ளி தெரு (மா பா )

இருப்பிடம் : ஹாங் காங்

தயவு செய்து என் கருத்தை நிராகரித்து விட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்

Moderator: நன்றி. கருத்துக்களைப் பதிவு செய்யும் பக்கத்தில், 'Place' என்ற கட்டத்தில், தாங்கள் எங்கிருந்து கருத்துப் பதிவு செய்கிறீர்களோ, அந்த ஊரின் பெயரைப் பதிவு செய்யவே கேட்டுக்கொள்ளப்பட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by b.a.buhari (chennai) [29 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23259

போட்டோவை பார்த்தால்" மண்ணின் மைதன்" செறுபை பாது காப்பது போண்டு உள்ளது, நல்லதொரு காட்சி,<--SKS-->


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved