Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:04:00 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15512
#KOTW15512
Increase Font Size Decrease Font Size
திங்கள், மார்ச் 2, 2015
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் முன்னாள் செயலரின் மனைவி காலமானார்! மார்ச் 03 காலை 10 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3523 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் முன்னாள் செயலர் மர்ஹூம் எஸ்.எல்.இத்ரீஸ் ஷாஃபிஈ அவர்களின் மனைவி, சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா சொளுக்கு மு.க.சுல்தான் பீவி - இன்று (மார்ச் 02 திங்கட்கிழமை) 19.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. அன்னார்,

மர்ஹூம் சொளுக்கு முஹம்மத் அப்துல் காதிர் ஹாஜி அவர்களின் மகளும்,

மர்ஹூம் மு.க.முஹம்மத் சுலைமான் லெப்பை ஆலிம் அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எல்.இத்ரீஸ் ஷாஃபிஈ அவர்களின் மனைவியும்,

ஐ.ஐ.எம். பைத்துல்மால் முன்னாள் செயலாளர் மர்ஹூம் எஸ்.எல்.முஹம்மத் நூஹ் அவர்களின் மச்சியும்,

மர்ஹூம் அல்ஹாஜ் மு.க.செய்யித் அபூதாஹிர் ஆலிம் அவர்களின் தங்கையும்,

ஹாஜி சொளுக்கு முஹம்மத் அப்துல் காதிர் என்ற சேனா ஈனா, எஸ்.ஏ.பாதுல் அஸ்ஹப், எம்.ஐ.ஹாஜி முஹம்மத் ஆகியோரின் மாமியும்,

ஹாஜி எம்.என்.சுலைமான் லெப்பை, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயற்குழு உறுப்பினர் எம்.என்.ஹாஜி முஹம்மத், ரியாத் காயல் நல மன்ற பொருளாளர் ஹாஜி எம்.என்.முஹம்மத் ஹஸன் ஆகியோரின் பெரியம்மாவும்,

துபை காயல் நல மன்ற செயலாளர் ஹாஜி டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன், ‘அல்அஸ்ரார்’ மாத இதழின் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் டீ.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ, ஹாஜி எஸ்.எஸ்.முஹம்மத் ஷாஹுல் ஹமீத், ஹாஃபிழ் எஸ்.எஸ்.உவைஸுல் கரனீ ஆகியோரின் வாப்பிச்சாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (மார்ச் 03 செவ்வாய்க்கிழமை) 10.00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by mohideen thambi s a m (jeddah) [02 March 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 39412

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

மேலும் அன்னவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.

mohideen thambi s a m jeddah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா . (ஜித்தா .) [02 March 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39413

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட இவர்களின் நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கியுமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கும் இப்பிரிவை தாங்கிடும் மன வலிமையும் அளித்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [02 March 2015]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 39418

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

அன்பின் வாப்பிச்சா அவர்களின் வஃபாத் செய்தியறிந்து கவலையடைந்தேன்.

மர்ஹூமா அவர்களின் பிழைகளை இறைவன் மன்னித்து மேலான சுவனத்தைக்கொடுப்பானாக.

அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் ஸபூர் எனும் பொறுமையைக்கொடுப்பானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by shaik dawood (Sharjah) [03 March 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39421

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Abdul Hadhi (Al Ruwais jeddah) [03 March 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39423

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

மேலும் அன்னவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.

அப்துல் ஹாதி .JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Abuhuraira (Abudhabi) [03 March 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39424

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [03 March 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 39425

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

அன்னவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mahlari (Singapore ) [03 March 2015]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 39426

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் முன்னாள் செயலர் மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எல்.இத்ரீஸ் ஷாஃபிஈ அவர்களின் மனைவியும் , எனது வளர்ப்பு தாயுமாகிய பாசத்திற்குரிய சாச்சி ஹாஜ்ஜா சொளுக்கு மு.க.சுல்தான் பீவி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

எனது பாசத்திற்குரிய அருமை தாயாரின் ஒன்றர கலந்த தோழியாவார்கள்.

எனது சிறிய வயதில் கடும் பெரளியின் காரணமாக யாருக்கும் அடங்காத என்னை எனது தாயாரின் சங்கேத பாசையால் அவர்களை அருகாமையில் இருக்கும் எங்களின் வீட்டுக்கு வரவைத்து, ஒரே தூக்காக என்னை தூக்கிச் சென்று அடக்கி ஆண்ட பெருமை அவர்களுக்கு உண்டு . அவர்களின் கணவர் மர்ஹூம் அல்ஹாஜ் இத்ரீஸ் சாட்சப்பா அவர்களிடம் என்னை ஒப்படைத்து விடுவார்கள் . அவர்களும் என்னை , மிரட்டி , உருட்டி , பயங்காட்டி எனது கடும்பெரளியை தற்காலிகமாக கட்டுக்குள் கொண்டுவருவார்கள் .எனது தாயாரின் வேண்டுகோளுக்கினங்க " பெயிலில் " மீண்டும் வீடு வந்து சேர்வேன் .

அத்தகைய அளவுக்கு எனது இளம்பிராயத்தில் கல்வி , ஒழுக்கம் போதித்த எனது வளர்ப்பு தாயாரின் இழப்பு ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பாகும் .

கடைசியாக ஊரில் எனது விடுமுறை காலம் முடிந்து மீண்டும் புறப்பட்டு வரும்போது பயணம் சொல்ல அவர்களை பார்க்க அவர்களின் இல்லம் சென்றேன் . இறுதிவரை தொழுகையும் , முசல்லாவுமாக இருந்த அவர்கள் என்னை கண்டதும் , அன்புடன் வரவேற்று , பழைய மலரும் நினைவுகளெல்லாம் பேசி , வாழ்த்தி , துஆ செய்து , பால் அருந்த தந்து பயணம் அனுப்பி வைத்தார்கள் .

1993 என நினைக்கிறேன் . கணவரோடு ஹஜ்ஜுக்கு வந்த அவர்கள் ஹஜ்ஜுக்கு போகிறேன் என அனைவரிடமும் பயணம் சொல்லும் போது , ஹஜ்ஜுக்கு போகிறேன் , கூட்டம் இல்லாமல் இருக்க துஆ செய் என சொன்னதும் ஆமா ! கூட்டம் இல்லாமல் இருக்க எல்லோரையும் வெளியில் அனுப்பி விட்டு நீ மட்டும் தான் தனியாக ஹஜ்ஜு செய்ய வேண்டும் என மற்றவர்கள் நகைச்சுவையாக அவர்களிடம் சொல்லுவார்கள் .

அந்நேரம் தாயிபில் பணியில் இருந்த நானும் ஹஜ்ஜுக்கு வந்திருந்தேன் . எனது தாயார் உட்பட எனது குடும்பத்தினர்களும் அவ்வருடம் ஹஜ்ஜுக்கு வந்திருந்தனர் . மினாவில் தங்கி இருக்கும் காலத்தில் " கல் எரியும் " சமயம் பார்த்து எனது தாயார் அடிக்கடி காணாமல் போகிவிடுவார்கள். எனது மூத்த சகோதரியின் கட்டளைக்கிணங்க மினா ஏரியாவில் சுற்றி, அலைந்து அவர்களை கண்டுபிடித்து, அவர்களை அழைத்து வருவேன். அப்படி ஒருமுறை தாயாரை அழைத்துக் கொண்டு மினாவில் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்தபோது இத்ரீஸ் சாட்சப்பா அவ்விடத்தில் அழுதுகொண்டு இருந்தார்கள். விசாரித்ததில் என்னை அழைத்து அடே வாப்பா ! உனது சாச்சி காணாமல் போய்டாடா , நல்லாயிப்பா போய் தேடி கூட்டுட்டு வாம்மா என்றார்கள் .

மீண்டும் படை எடுத்து, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அவர்களை கண்டுபிடித்து இருப்பிடம் அழைத்து வந்த நிகழ்வுகள் இன்னும் எனது மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . அல்லாஹ்விற்காக “சப்ர்” எனும் பொறுமை கடைபிடிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன் !

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் சகல, குற்றங்கள் , குறைகளை மன்னித்து , அவர்களின் மண்ணறையை, விசாலமாக்கி, ஒளிமயமாக்கி , கேள்விகணக்கை இலேசாக்கி சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் மாநபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் அசல் பாகத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியில் குடியமர்த்துவானாக ! ஆமீன் !!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by SHEIKH HAMEED M.S. (AL MADINAH..KSA) [03 March 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 39427

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by mohamed salih (chennai) [03 March 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 39429

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by drnoordeen (muscat) [03 March 2015]
IP: 188.*.*.* Oman | Comment Reference Number: 39430

Innallilhi wa innallilhi rajiwoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
posted by Mohamed Hassan (Jeddah) [03 March 2015]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39431

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [03 March 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39432

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்."

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட இவர்களின் நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கி விசாலமாக்கியுமாக்கியும் வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கும் இப்பிரிவை தாங்கிடும் மன வலிமையும் அளித்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கியருள்வானாக ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [03 March 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39433

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Mauroof (Dubai) [03 March 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39434

​​​​​​​​இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
posted by SUBHAN (ABU DHABI) [03 March 2015]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39436

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூம அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

அன்னவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [03 March 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 39444

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [03 March 2015]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 39446

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் சகல, குற்றங்கள் , குறைகளை மன்னித்து , அவர்களின் மண்ணறையை, விசாலமாக்கி, ஒளிமயமாக்கி , கேள்விகணக்கை இலேசாக்கி சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் மாநபி பெருமானார் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் ) அவர்களின் அசல் பாகத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவனபதியில் குடியமர்த்துவானாக ! ஆமீன் !!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [04 March 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 39461

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [05 March 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 39482

إنـّا لله واناّ اليــــه راجعــــون

أللهـــمّ اغـفـــر لـــها وارحـمـهــــــــــــــا

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. கள்ளங்கபடமற்றவர்!
posted by S,K.Salih (Kayalpatnam) [05 March 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 39486

தாய்மா என நாங்கள் அன்பாய் அழைக்கும் சுல்தான் பீவி மாமி அவர்கள் குணத்தால் வெள்ளந்தியானவர். தவறு செய்யத் தெரியாதவர். உறவுகளை ஒட்டி வாழ்ந்தவர். வலியச் சென்று உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டவர்கள்.

தன்னாலியன்ற உழைப்பை அனைவருக்கும் பிரதிபலன் எதிர்பாராமல் வழங்கியவர்.

என் மாமா கத்தீப் மவ்லவீ எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் ஆலிம் மஹ்ழரீ அவர்களின் தாயார் தாஹா பெருமாவுடன் (அப்படித்தான் என் தாயார் அழைப்பார்... அதுவே எங்களுக்கும் பழகிப் போனது!) தாய்மா அவர்கள் உரையாடுவதைக் கேட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

சிறிதளவு காது கேட்புத் திறன் குறைந்த தாஹா பெருமாவிடம் பேசுவதற்காக, கட்டிடமே அதிரும் அளவுக்குக் குரலெழுப்பும் தாய்மாவின் உரையாடல்களை நாங்கள் வெளியிலிருந்து விளையாடிக்கொண்டே கேட்டுக்கொண்டிருப்போம். தாய்மாவின் கணவர் இத்ரீஸ் அப்பா, தாஹா பெருமா ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் இவர்கள் குரலெழுப்பிப் பேசுவதும் மறைந்தே போனது.

தாய்மா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved