Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:37:30 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13010
#KOTW13010
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 13, 2014
5வது வார்டு உறுப்பினர் கொடுத்த புகாரின் பெயரில் வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சிய்கம் தகவல்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2878 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சியின் 7வது வார்டு உறுப்பினர் ஜெ. அந்தோணி மீது, 5வது வார்டு உறுப்பினர் எம். ஜஹாங்கிர் - மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளார். ஜனவரி 27 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது இம்மனுவினை, எம்.ஜஹாங்கிர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்..

அப்புகார் மனுவில், நகராட்சி அனுமதி பெறப்படாத கட்டிடத்திற்கு - நகராட்சியினால், அரசு சட்டத்திற்கு புறம்பாக வீட்டு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் உரிமைதாரர் ஏ.ராணி, 7வது வார்டு உறுப்பினரின் மனைவி என்றும், இந்த வரி விதிப்பு பெற நகராட்சி உறுப்பினர் ஜெ. அந்தோணி, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும், 5வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கிர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

கோரிக்கை எண் - TK/14/00933 ஆக பதிவாகியிருந்த அந்த மனுவின் தற்போதைய நிலை - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் -

மனுதாரர் கோரிய இடங்களை வருவாய் ஆய்வாளர் நேரடி ஆய்வு செய்து வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

- என குறிப்பிடப்பட்டுள்ளது.



தகவல்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. வெளிச்சத்திற்கு வராத மோசடிகளையும் அம்பல படுத்துங்கள்!
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [13 February 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33155

மோசடிகளை, களைய முயற்சித்த உறுப்பினர் ஜஹாங்கிர் அவர்களுக்கு நன்றி! வெளிச்சத்துக்கு வந்தது இது மட்டுமே. வெளிச்சத்துக்கு வராமல் இருக்கும் மோசடிகள் எத்தனையோ?

மோசடிகளை களைய வேண்டியது அனைத்து உறுப்பினர்கள் உட்பட பொதுமக்களாகிய நம் அனைவர் மீதும் கடமை. மோசடிகளை ஊக்குவிப்பவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் உறுப்பினர்களாக இருந்தாலும் தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.

இந்த மோசடி புறநகரில் நடந்ததால், நம்மில் பலருக்கு தெரியாமல் அல்லது அக்கறை இல்லாமல் இருக்கலாம். ஆனால் நம் முன்னோர்கள் ஊரின் பல பாகங்களிலும் நிலம் வாங்கி போட்டு இருப்பார்கள். ஊரில் ஆண்கள் இல்லாத பல குடும்பங்கள் இருக்கின்றன. அல்லது ஆண்கள் இருந்தும் விபரம் அறியாத பல குடும்பங்கள் இருக்கின்றன.

முன்னோர்கள் வாங்கிய நிலம் பற்றி இவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். அல்லது பத்திரம் தான் நம்மிடம் பத்திரமாக(safe) இருக்கிறதே என்ற நினைப்பில் இருக்கலாம். இந்த மோசடி அம்பலத்துக்கு வந்த பின், இந்த மாதிரி பூர்வீக நிலங்கள் இருக்கிறவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மடியில் கணம் இல்லையே
posted by Salai Sheikh Saleem (Dubai) [13 February 2014]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33156

பாராட்டுக்கள் !!!

சகோ ஜஹாங்கீர் ஒரு முன் உதாரண உறுப்பினர்.

இப்படி மற்றவர் குறைகளை சுட்டிக்காட்டும் மனோ தைரியம் ஒருவருக்கு கறை படாத கரங்கள் இருக்கும் போது தான் உள்ளத்திலிருந்து கொதித்தெழும்.

எதை பற்றியும் கவலை கொள்ளாது நகராட்சி யின் வரிப்பணங்கள் சரிவர வந்து சேரவேண்டும் அதேபோல் வந்த வருமானங்களும் முறையான உபயோகமான வழிகளில் செலவழிக்கப்பட வேண்டும் நமக்கு ஓட்டளித்த மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல் பட வேண்டும் என்ற எண்ணம் எல்லா உறுப்பினர்களின் (தலைவி உட்பட) மனதிலும் உதித்து விட்டாலே நமதூர் ஒரு முன்மாதிரி நகராட்சி ஆகிவிடுமே.

உறுப்பினர்கள் அனைவரும் இன்னும் இருக்கும் வருடங்களில் உங்களின் மனசாட்சி படி நல்ல பல சேவைகள் செய்து நமதூருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உரிமைகளையும் பெற்றுத்தாருங்கள். மக்கள் என்றும் உங்களுடன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Salai S Nawas (singapore) [13 February 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 33158

தம்பி ஜஹாங்கிர் க்கு பாராட்டுக்கள். இது போல் பல ஊழல்களையும் கையாடல்களையும் சந்திக்கு கொண்டு வந்து கயவர்களை அடையாளம் காட்டவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [13 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33160

நண்பர் ஜகாங்கீர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

நகராட்சியின் கடந்த கூட்டத்தின் நிகழ்வுகளின் அசை பட பதிவுகள் இந்த இனைய தளம் மூலம் பார்க்க நேர்ந்தது. அல் ஹம்து லில்லாஹ். சப்தம் கிளியராக இல்லா விட்டாலும் உங்களின் பேச்சுக்கள் எல்லாம் சிறப்பாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக “இன்னும் சில காலமே பதவியில் இருப்போம் என்றும், அதற்குப் பிறகு அல்லாஹ்வுக்கு பதில் கூற வேண்டும்” மிகவும் பிடித்திருந்தது. இதற்கு மற்றவர்கள் சொன்ன பதில் அவர்களின் தரத்தை வெளி காட்டியது.

இப்படி உண்மை விஷயங்கள் வேலையில் வர இது போன்ற அசைபட மற்றும் பத்திரிக்கைகள் நகர் மற்ற செய்திகளை ரிப்போர்ட் செய்யவேண்டும். இந்த மாதிரியான செய்திகளை இதன் ஆரம்ப காலத்தில் நீங்கள் அறியாமையில் எதிர்த்து சற்று வேதனை தான். சரி அல் ஹம்து லில்லாஹ்.

இனியுள்ள காலங்கள் நல்ல படியாக இருக்கட்டும், அல்லாஹு நன்மையை நாடுவான்.

ஹைதுரூஸ் ஆதில்,கோழிக்கோடு-கேரளா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by mohamed salih (chennai) [13 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33168

வாழ்த்துக்கள் ..

உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் ..

சென்னை இல் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. பொதுமக்களில் யாரோ ஒருவர் என்றைக்காவது பொதுநல வழக்கு நகராட்சி மீது பதிய நேரிடலாம்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [13 February 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33169

1) நகராட்சி அனுமதி பெறப்படாத கட்டிடத்திற்கு - நகராட்சியினால், அரசு சட்டத்திற்கு புறம்பாக வீட்டு வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கட்டிடத்தின் உரிமைதாரர் ஏ.ராணி, 7வது வார்டு உறுப்பினரின் மனைவி என்றும், இந்த வரி விதிப்பு பெற நகராட்சி உறுப்பினர் ஜெ. அந்தோணி, தனது பதவியை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்றும், 5வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கிர் தனது மனுவில் தெரிவித்திருந்தார். CP

உறுப்பினர் அந்தோணி அவர்களுக்கு இந்த வரி விதிப்பு திருட்டை செய்து கொடுத்தது யார்..? நகராட்சி அதிகாரிகளும் அங்குள்ள ஊழியர்களும் தானே..! அவர்களும் திருடர்கள் தானே..? அவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மனுவில் குறிப்பிட்டு இருக்கலமே...? அல்லது அவர்களின் மேல் உள்ள புகாரை தனியாக பிரித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி இருக்கலாமே...?

2) 5வது வார்டு உறுப்பினர் கொடுத்த புகாரின் பெயரில் வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சிய்கம் தகவல்! CP)

திருட்டு தனமாக (ஆவணங்கள் இல்லாமலே வரி விதிப்பு) தீர்வை ரசீது பெற்றவரின் பெயரில் வழங்கப்பட்ட தீர்வை வரி ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டாள் மட்டும் போதுமா...? (ஆவணங்கள் இல்லாமலே வரி விதிப்பு - தீர்வை ரசீது) இந்த திருட்டு வேலையை செய்து கொடுத்தவர் மிக சுலபமாக தப்பித்து கொள்கிறாரே..! அவர் யார்..? அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது..? அணைத்து உறுப்பினர்களும் வருகின்ற இம்மாத கூட்டத்தில் கேள்வி எழுப்பி மினிட்டு புத்தகத்தில் அந்த ஊழியர் - அதிகாரி பெயரை பதிய வேண்டும்..

இப்படியே தொடராக முறைகேடுகள் நகராட்சியில் அதிகாரிகள் - ஊழியர்கள் செய்து கொண்டு இருப்பார்கள் என்றால் பொதுமக்களில் யாரோ ஒருவர் என்றைக்காவது பொதுநல வழக்கு நகராட்சி மீது பதிய நேரிடலாம்..!

நகர்மன்ற கூட்டத்தின் போது இந்த திருட்டை செய்தவர் யார் என்ற கேள்வியை 5வது வார்டு உறுப்பினர் அவர்கள் எழுப்பி இவருக்கு ஆதரவாக மற்ற உறுப்பினர்களும் சேர்ந்து (தலைவி உட்பட) ஓரே கருத்துடன் மினிட் புத்தகத்தில் பதிந்து அந்த முறைகேட்டை செய்தவரின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவற்ற படவேண்டும்...!

தம்பி ஜகாங்கீரின் துணிச்சலான இந்த முயற்சியை பாராட்டுகின்றேன்... இந்த மாதிரி நல்ல விசியங்களின் பின்னால் உங்களுக்கு பல அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும், கண்டிப்பாக (நான் உட்பட) துணை நிற்ப்போம்..! நிற்ப்பேன்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [14 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33177

7வது வார்டு நகரமன்ற உறுப்பினர் அந்தோனிக்கு துணைநின்று தவறாக வரி ரசீது போட்டு கொடுத்த நகரமன்ற அலுவலர்களை அடையாளம் கண்டு உடனே பணியில் இருந்து பணிநிறுத்தம் செய்ய நகரமன்ற தலைவி முன்வர வேண்டும். வரும் 18 தேதி மற்றொரு வாதமான சர்வே எண் 364, க்குள் கட்டிய எல்லா வீடுகளுக்கான கட்டிட அனுமதி, வரி விதிப்புக்கு பாரபட்டசம் மன்றம் நிறைவேற்றும் என்று நம்புகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re Election for Ward No 7
posted by Sadakathullah (Chennai) [14 February 2014]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 33178

Appo anthony sacha eppa resign panna poraru? Eppa Re election?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved