Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:05:29 AM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameM.Jahangir
PlaceKayalpatnam
Approved Comments5
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
5
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகிக்கும் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்தில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by M.Jahangir (Kayalpatnam) [08 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15730

அன்பு நண்பர் S.K.சாலிஹ் அவர்களே உங்களை யார் அழைத்தார்கள் என்று நான் விவாதிக்கவில்லை.

மேலும் தாங்கள் 5 வார்டுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில், தகவல் சொல்ல பொறுப்புகளை நான் ஒப்படைத்தேன்... லுக்மான் காக்கா, நீங்க சொன்னீங்களா, இல்லையா?' என்று தலைவி கேட்க, அவர் மறந்ததை நினைத்து வருந்தி, அவ்விடத்திலேயே மன்னிப்பும் கேட்டு கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் தங்களிடம் கெஞ்சினார். இருந்தும் தாங்கள் அசைந்து கொடுக்கவில்லை. நகர்மன்றத் தலைவி அவர்களும் தங்களுடன் பேசினார். இருந்தும் தாங்கள் இசையவில்லை." என்று கூறியுள்ளீர்கள்.

அதற்கு நான் இச்செய்தியின் 10 கருத்தில் விளக்கம் அளித்து விட்டேன். என் வார்டு வேலை இருந்ததால் வரஇயலவில்லை என்று. நான் வரமுடியாத சூழ்நிலையில் இருக்கப்போய்தானே அங்கு வர சம்மதிக்கவில்லை. என் தெரு வாசிகளிடம் கேட்டால் தெரியும், ஏன் தலைவிக்கு கூட தெரியும் அன்று மதியம் 12:30 மணிக்கு ரேஷன் கார்டு புதுப்பிக்க நான் ஆள் ஏற்பாடு செய்தது.

என்கடை முன் வந்து நின்றதாக கூறுகின்றீர்கள். நான் வரவில்லை என்று சொன்ன பிறகு நீங்கள் வந்து காத்திருந்தால் அதற்கு நான் பொறுப்பாளியா? பதுருல்ஹக்கிடம் நானும் வரவில்லை நீயும் செல்ல வேண்டாம் என்று கூறியதாக எழுதியுள்ளீர்கள். பதுருல்ஹக் என்னோடு பேசிய டெலிஃபோன் உரையாடல் என்னிடம் உள்ளது. அப்படி நான் எதுவும் சொல்லவில்லை. எனது பெயரை தேவையில்லாமல் கலங்கப்படுத்த வேண்டாமே? யார் வேண்டுமென்றாலும் பதுருல்ஹக்கிடம் நேரடியாக விசாரிக்கலாம் அல்லது என்னிடம் உள்ள ஃபோன் ரிக்கார்டை கேட்கலாம். நான் ஈகோ பார்க்கவில்லை. எனது வார்டு பணி காரணமாகவே என்னால் செல்ல முடியவில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகிக்கும் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்தில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by M.Jahangir (Kayalpatnam) [08 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15726

நண்பர் மஃரூஃப் அவர்களே நான் இதை குறையாக பதிவு செய்ய காரணமே இந்த செய்தியில் அனைத்து உறுப்பினருக்கும் தகவல் தரப்பட்டதாக கூறப்பட்டடுள்ளதோடு, இதில் கலந்து கொண்ட குழு என்று உறுப்பினர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த செய்தியை பார்த்த எனது நண்பர்கள் ஏன் நீ செல்லவில்லை என்று கேட்கவும், நான் அவர்களுக்கு விளக்கம் கொடுத்தேன். இவர்களைப் போல்தானே மற்றவர்களும் நான் கலந்து கொள்ளாததற்கு என்னை தவறாக நினைப்பார்கள் என்ற எண்ணத்திலேயே எனது கருத்தை பதிவு செய்தேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகிக்கும் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்தில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by M.Jahangir (Kayalpatnam) [08 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15724

நண்பர் மஃரூஃப் அவர்களே நான் ஊர் நன்மைக்காக செயல்பட்டாளும் எனது வார்டுக்கு தேவையானவற்றை நான் செய்து கொடுக்க கடமைப்பட்டுள்ளேன். இவர்கள் ஆத்தூருக்கு செல்வதாக முந்தைய தினம் இரவே அனைவருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இவர்கள் ஆத்தூர் சென்ற அன்று காலை 12:30 மணிக்கு தற்போது தமிழகமெங்கும் நடைபெறும் ரேஷன் கார்டு புதுப்பித்தல் பணிக்காக எனது வார்டுக்குட்பட்ட மொகுதும் தெரு ரேஷன் கடை ஊழியரை மொகுதும் தெருவிற்குள் வந்து நமது பெண்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் மிகவிரைவாக புதுப்பித்து செல்ல ஏற்பாடு செய்திருந்தேன். முற்கூட்டியே எங்கள் பகுதி மக்களுக்கும் தகவல் கொடுத்துவிட்டேன்.

இவர்கள் மற்றவர்களுக்கு சொன்னதுபோல் எனக்கும் முந்தைய தினம் இரவே தகவல்தந்து இருந்தால் நான் ரேஷன் கார்டு புதுப்பிக்கும் நேரத்தை மாற்றியமைக்க வசதியாக இருந்து இருக்கும். 1-வது வார்டு உறுப்பினர் சகோ.லுக்மான் அவர்கள் சொல்வது போன்று அவர்கள் எனக்கு ஃபோன் செய்யவில்லையே? நண்பர் சாலிஹ் ஃபோன் செய்யவில்லை என்றால் இவர்கள் அங்கு சென்ற விபரமே எனக்கு தெரியவந்திருக்காது.

உறுப்பினர் என்ற முறையில் எனக்கு தகவல் சொல்வதற்காக பணித்திருந்த 1-வது வார்டு உறுப்பினர் அவர்கள் மறந்து விட்டார்கள் சரி, நமதூருக்கு செயல்பட்டுவரும் இணையதள செய்தியாளர்களுக்கு தகவல் கொடுத்தது யார்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினத்திற்கு குடிநீர் வினியோகிக்கும் ஆத்தூர் குடிநீரேற்று நிலையத்தில் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் ஆய்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினத்திற்கு குடிந...
posted by M.Jahangir (Kayalpatnam) [08 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15715

அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்ததாக இங்கு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 5-வது வார்டு உறுப்பினராகி எனக்கு அங்கு சென்றுள்ள மற்ற உறுப்பினர்கள் வேனில் ஏறும்போது (அப்போதுகூட நகராட்சி தலைவிக்கோ அல்லது மற்ற உறுப்பினர்களுக்கோ எனக்கு தகவல் தர தோன்றவில்லை) நகராட்சி உறுப்பினர் அல்லாத நண்பர் எஸ்.கே.சாலிஹ், வரவில்லையா என்று கேட்டு ஆத்தூர் செல்லும் செய்தியை சொன்னதும்தான், அவர்கள் என்னை புறக்கணித்துவிட்டு ஆத்தூர் செல்வது தெரியும். எனவே குறுகிய நேரம் இருந்ததால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. என்னை ஏன் புறக்கணித்தார்கள் என்றும் தெரியவில்லை.

இவண்,
என்றும் ஊர்நலனனை நாடும்,
5-வது வார்டு உறுப்பினர்,
ம.ஜஹாங்கிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by Jahangir (Kayalpatnam) [24 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13744

காயல்பட்டினம் டாட் காம் வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

1-வது வார்டு உறுப்பினர் சகோதரர். லுக்மான் அவர்களிடம் 5-வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கிர் கோரும் விளக்கம்.

இங்கு 1-வது வார்டின் உறுப்பினர் சகோதரர் லுக்மான் அவர்கள் ஒரு அற்பத்தமான கருத்தை பதிந்திருந்தார்கள். இதை வாசிப்பவர்கள் அவரை உண்மையின் உரைகல், அல்லாஹ், ரஸூலுக்கு அடுத்தபடியாக அவர்தான் சத்திய இஸ்லாம் வழியில் செல்கிறார். இவரைப்போல் மற்ற உறுப்பினர்கள் இல்லை என்று நம்புவதற்காக மிகவும் அழுக்கான முறையில் தனது கருத்தை பதிவு செய்து இருந்தார்.

1) இவன் தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்கமாட்டன். என்னைப்பற்றி ஒரு வுறுப்பினர் இன்னொரு வுருப்பினரிடம் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார் அவருக்கு என் நன்றி. என்று கூறியுள்ளீர்களே? அப்படி யார் எதை வாங்கினார்? நீங்கள் எதை தடுத்தீர்கள்? அந்த உறுப்பினர் உங்களை இப்படி சொல்வதற்கு? நீங்கள் தான் உண்மையின் உரைகல் ஆகிற்றே அதையும் வெளியிள் கூறலாமே? சும்மா பெயர் வாங்குவதற்காக மற்றவர்கள் மீது குறைகூற வேண்டாமே? அப்படி சம்பவம் உண்மை என்றால் வெளிப்படையாக கூறவேண்டியதுதானே?

2) இங்கு சிலர் அமைதியாக இருந்து கொண்டே தங்கள் காரியங்களை நிறைவேட்டுவதில் மொகலாய மன்னர்கள். நெட்டில் நல்லவர்களாக புகழப்பட்டவர் நல்லவர்களாகவே இருக்கலாம். ஆனால் அவர் ஊழல் பேர்வழிகளுக்கு துணை போகிறாரே. ஒருவேளை தன்னை விட யாரும் நல்லவர் என்ற பெயர் எடுதுவிடக்கூடதே பயமோ என்னவோ.

அப்படி எந்த ஊழல்வாதிக்கு துணை போனார் என்று உங்களால் நிருபிக்க முடியுமா? நகராட்சி துவங்கி இன்னும் பணிகளே சரிவர நடைபெறாத நிலையில் அப்படி யார் ஊழல் செய்து விட்டார்கள்? நீங்கள் பணி நியமனக்குழுவில் போட்டியிட்ட பொழுது உங்களுக்கு வாக்கு அளிக்கவில்லை என்ற காரணத்தினால் ஊழல் பேர்வழிகளுக்கு துணை போனார் என்று கூறுவதா? ஊழல் பேர்வழிகள் என்று கூறுகின்றீர்களே? அப்படி என்றால் உங்களை எதிர்த்து வாக்களித்த 11 உறுப்பினர்களும் ஊழல்வாதிகளா? அவர்கள் செய்த ஊழலை நிருபிக்க முடியுமா ? உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லோர் மீதும் பழி சுமத்துவதா ? இதுதான் நீங்கள் நேர்மையானவர் என்று மக்கள் நம்புவதற்கு கிடைத்த பரிசா ?

சரி தாங்கள் பணி நியமனக்குழுவில் போட்டியிட விரும்பி துணை தலைவர் தேர்வு முடிவுற்றதும் மற்ற உறுப்பினர்களிடம் கூறிய வாக்கு என்ன? நம் சமுதாயத்தவர் யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக போட்டியிட மாட்டேன் என்றுதானே கூறினீர்கள்? தற்போது ஜனாப்.சாமு சிஹாபுத்தீன் அவர்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்? எதற்காக அவரை எதிர்த்து போட்டியிட்டீர்கள். Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
5
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved