Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:24:21 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8341
#KOTW8341
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஏப்ரல் 23, 2012
புவனா ஒரு கேள்விக்குறி! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3929 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (13) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}







காயல்பட்டினம் 14ஆவது வார்டுக்குட்பட்ட பாஸ் நகர் (முதல் இரண்டு படங்கள்) மற்றும் லெட்சுமிபுரம் (கடைசி படம்) பகுதிகளிலுள்ள ஒரு மின் கம்பத்தின் காட்சிதான் இது! இக்கம்பத்திலுள்ள தெரு விளக்கு பல மாதங்களாக எரியவில்லை என்றும், அதுகுறித்து மின் வாரியத்திடம் பலமுறை முறையிடப்பட்டுள்ளதாகவும், பழுது நீக்க வரும் அலுவலர்கள், “இந்த ஆபத்தான கம்பத்தில் யார் ஏறுவாங்க?” என்று அச்சத்துடன் கேட்டபடி திரும்பச் செல்வதாகவும், அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, காயல்பட்டினம் மின்வாரிய உதவிப் பொறியாளரிடம் வினவியபோது, அக்கம்பம் ஆறுமுகநேரி மின்வாரிய அலுவலகத்தின் கீழுள்ளது என்று தெரிவித்தார். காயல்பட்டினம் மின்வாரிய அலுவலத்தின் கீழுள்ள எந்தக் கம்பத்தையும் இதுபோன்று தாங்கள் விட்டு வைக்கவில்லை என அவர் உறுதிபட தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. சரிஞ்சா சங்குதான்!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (காயல்பட்டணம்.) [23 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18431

இக் கம்பத்தில் மின்வாரியப் பணியாளர்கள் ஏறுவதற்கு கூட அச்சப்படுவார்களே? அரசாங்கம் மின்கம்பங்களை செய்ய தனியாருக்கு தாரிவார்த்து தரம் குன்றிய சிமெண்ட், உப்புத் தண்ணீர்க் கலவை வலுவிழந்த கான்க்ரீட் கம்பிகள் என சும்மா ஒப்புதலுக்கு வாங்கி வருவதாலேயே இக்கம்பங்கள் சதையும், தோலுமின்றி வெறும் எலும்புக்கூடுகளாய்க் காட்சியளிக்கின்றன.

உண்மையில் அந்த புவனம் எனும் பவனம் ஆபத்தை எதிர் நோக்கிய கேள்விக்குறியேதான்!

-ஹிஜாஸ் மைந்தன்.காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [23 April 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 18433

அப்படியே பழுது நீக்கிடாலும் பளிச்சுன்னு எறியத்தான் போகுது....??? உள்ளத்துக்க பவர் இல்லை இதுல இது வேற...... ராஊத்தர கொக்கா பறக்குறாரு இதுல குதிரைக்கு கொள்ளும் கம்பும் வேணுமாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (...
posted by Seyed Mohamed Sayna (Bangkok ) [23 April 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 18434

அஸ்ஸலாமு அழைக்கும்

அன்பு சகோதரர்களுக்கு

இது போன்ற ஆபதனா காட்சி கலை படம் எடுத்து வலயதலத்தில் இட்டு கமெண்ட்ஸ் போட்டு சும்மா இருந்து விடாதீர்கள் ,

கரண்ட் இருகின்றது இல்லை என்பது இங்கு வாதம் இல்லை இந்த போஸ்ட் என்றாவது ஒரு நாள் சாய்வது உறுதி அதற்கு முன்னால் உரிய நடவடிக்கை எடுங்கள். இந்த படத்தை எடுத்து மின்வாரிய அதிகரி களிடம் ஒப்படையுங்கள் ,

போஸ்ட் கீழே விழுந்து கரண்ட் அடித்து பல உயிர்கள் மாய்வதை பார்க்க நினைகதீர்கள்,

ஒவருவரும் நம் வீட்டுக்கு முன்னால் இப்படி இருந்தால் என்ன செய்ய நினை போமோ அதை செய்து காட்டுங்கள் அலலாஹ் உங்கள் அனைவர்க்கும் ரஹ்மது செய்வானாக இப்படிக்கு

Seyed Mohamed Sayna
Kayal Ikiya Mandram (KIM) Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [23 April 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 18439

ஒரு இல்லத்தின் அருகே இருக்கும் விளக்கு கம்பத்துக்கு "புவனா ஒரு கேள்விக்குறி "என்று பெயர் வைத்தது போல் இன்னொரு இல்லத்தின் அருகே உள்ள கம்பத்துக்கு "சங்கர் சலீம் சைமன்"என்று பெயர் வைத்திருக்கலாம்.

ரஜனியின் ஒரு நல்ல படத்தின் பெயரை நினைவு படுத்தியதற்கு நன்றி...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அப்படியே அருண் ஷங்கருக்கும் ஒரு ????????????
posted by Habeeb Mohamed (Doha - Qatar) [23 April 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18441

அப்படியே அருண் ஷங்கருக்கும் ஒரு கேள்வி குறியை போடவேண்டியது தானே அவரும் கொஞ்சம் சந்தோஷம் படுவாருள்ளே!!!!!!!!!!!!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (...
posted by Kader K.M (Dubai) [23 April 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18444

X-RAY எடுத்து பார்த்திருப்பார்களோ ? முறுக்கு கம்பி தயாரிப்பாளர்களே உங்கள் விளம்பரத்திற்கு இதோ ஒரு போட்டோ! கால சீற்றத்தால் சிமெண்டே போனாலும் எங்கள் கம்பி சரியாது! வாங்கிடுவீர் சுருட்டுமார்க் முறுக்கு கம்பிகள் !

நமது EB க்கு உட்பட்டது இல்லையெனினும் சம்பந்தப்பட்ட EB க்கு நமது EB தெரிவித்ததா ? இணையதளம் கண்ணில் பட்டுவிட்டது இனி சரியாகிவிடும் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [23 April 2012]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18445

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த மாதிரி உள்ள மின் கம்பத்தில் யார் தான் ஏறுவாங்க சார் .... இவர்களுக்கும் மனைவி / பிள்ளைகள் உள்ளார்கள் அல்லவா / நம் அருமை தலைவி அவர்களும் & 14 .வது வார்டு கவுன்சிலர் அவர்களும் இந்த வீசியதில் நிச்சயம் தலையிட்டு இந்த பகுதி மக்களின் கஷ்டத்தை நீக்குவார்கள் என்று நாம் நம்புகிறோம்.

ஆமா அது என்ன நம் ஊரு 14ஆவது வார்டுக்குட்பட்ட பகுதியாம்?? மின் கம்பம் மட்டும் ஆறுமுகநேரி மின்வாரிய அலுவலகத்தின் கீழ் உள்ளதாம்?? ஒன்றும் புரிய வில்லை .சரி ஹையர் . நம் தலைவி அவர்களும் & கவுன்சிலர் அவர்களும் கவனித்து கொள்வார்கள். நல்லது மக்களுக்கு நடந்தால் சரிதான் .

பொதுவாக மக்கள் நட மாற்றம் உள்ள பகுதிகளில் தெரு விளக்கு கண்டிப்பாக தேவைதான் . தெரு விளக்கு கஷ்டத்தை நாங்களும் எங்கள் பகுதியில் ( மகலரா நகர் ) உணர்ந்து வருகிறோம் .

மேலும் எங்கள் பகுதியில் ( மகலரா நகர் ) ரோடும் போடா பட வில்லை. நாங்கள் எங்கள் கவுன்சிலர் மதிப்பு கூறிய ஐயா சாமி அவர்களிடம் கோரிக்கை வைத்து உள்ளோம். நிச்சயம் இந்த இரண்டு விசியத்தையும் கவனிப்பார்கள் ( செயல் படுவார்கள் ) என்றும் நாங்கள் முழு நம்பிகையுடன் காத்து உள்ளோம் .

வயதான பெண்கள் & குழந்தைகள் நட மாட கூடிய பகுதி PLZ ஐயா நீங்கள் வருகிற நகராட்சி கூட்டத்தில் பேசி செயல் படுத்த வேண்டியது . வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (...
posted by ATC ABUBACKER (Dubai) [23 April 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18448

அதுவே பரிதாப நிலைல இருக்கு....

எப்புடி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்...

கொஞ்சம் விட்டா... ஐயோ... நினைச்சி பார்க்க முடியல...

வரும் முன் காப்போம்... கேள்வி குறியாக இல்லாமல் ... அதுக்கு நல்ல விடிவு காலம் வர எதிர்பார்போம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:அட கொப்புரானே!அருண் சங்கரும் (?)குறிதான்!
posted by OMER ANAS (DOHA QATAR.) [23 April 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 18456

அட கொப்புரானே !!! புவனா மட்டும் கேள்விக்குரியல்ல.அருண் சங்கரும் ஒரு கேள்விக்குறிதான்.பில்லு கட்டலே என்றால், அங்க பீச புடுங்கிறேன் இங்க பீச புடுங்கிறேன் என்று கேள்வி பட்டு இருக்கிறோம்!

ஆனா இப்ப படுபாவி பசங்க மக்களோட பீசையே புடுங்க பாக்கிறாங்களே!

14 ஆவது வார்டு மெம்பர் பார்த்துப்பார், தலைவி பார்த்துப்பார் என்றில்லாமல் இது விசயத்தில் அனைவர்களும் ஒன்று கூடி நடவடிக்கை எடுங்கள்! யார் கண்டா,,,, விபத்து நடக்கும் போது எந்த வார்டை சேர்ந்த மக்களும் அவ்விடத்தில் நிற்க்கலாம்தானே! பீஸ் புடுங்கினதுக்கு அப்புறம் யாரையும் குறை சொல்வதை விட்டுத் தவிர்க்க உடனே துரித நடவடிக்கை எடுங்கள்!

நன்றி தாருதிப்யானுக்கு!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (...
posted by Vilack SMA (Wu yi , Nanhai.) [24 April 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 18458

வீடு காயல்பட்டினம் நகராட்சியில் வருகிறது . மின்கம்பம் ஆறுமுகநேரி மின்வாரியத்திற்கு சொந்தமானதாம் . அப்போ , தண்ணீர் குழாய் ஆத்தூருக்கு சொந்தமானதா இருக்குமோ ?

பக்கத்து மாநிலத்து காரன் " தவிச்ச வாய்க்கு தண்ணி கூட ஊத்த மாட்டேங்குறான் " . அடுத்த ஊர் நகராட்சிக்குட்பட்ட வீட்டுக்கு , இவங்க எப்படி electric post கொடுப்பாங்க ? இதுபற்றிய சட்ட நுணுக்கங்கள் தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்கி சொன்னால் தெளிவாக இருக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:எங்கே புடுங்குறது..!!
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [24 April 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18461

இந்த புகைப்படமும், செய்தியும் வரக்காரணம் அங்கு நடந்த "உண்ணாவிரதப் போராட்டம்" தான். இது நடக்க வில்லை என்றால் நம்மவர்கள் அங்கு சென்று இருக்க வாய்ப்பு இல்லை. ஆக எந்த நிகழ்விலும் ஒரு நன்மை உண்டு.

** சோ.. சகோ. S.K. ஸாலிஹ் அவர்களே, டைம் கிடைக்கும் போது நம் சுற்றத்தையும் கவனியுங்கள். அப்படியே, எங்கள் பகுதியில் (மஹலரா நகர்) ஒரு சிறு குட்டை கழிவு நீரால் நிரம்பி, கொசுக்களின் சொந்த வீடாக ஆகிவிட்டது. கொசுப்படை என்றால் என்ன? என்பதை அங்கு சென்றால் புரிந்து அறிந்து கொள்ளலாம். அங்கும் செல்லுங்களேன். எங்கள் வார்டு மெம்பர் சாமி சார்.. கொஞ்சம் மேடைக்கு வாருங்கள்... ***

இந்த மின்கம்ப விவகாரம் வெளியில் வந்து விட்டதால் அதற்க்கு ஒரு விடிவுகாலம் வரும் என்று நம்புவோம்..!!

இதில் ஒரு நன்மை உண்டு, மின் கட்டணம் கட்ட அவசியம் இல்லை. கட்டாவிட்டால் என்ன செய்வார்கள்? கம்பத்தில் ஏறி பியூசை புடுங்குவார்கள்.. அதான் கம்பத்தில் ஏறவே பயப்படுகிறார்களே..!, அப்புறம் எங்கே புடுங்குறது.

** இந்த செய்தியின் தலைப்பு... என்ன ஷாக்கான லேடீஸ் மேட்டர் போல என்று நினைத்து விட்டேன்.. ஆம்.. ஷாக்கான மேட்டர் தான் **


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (...
posted by I.IMTIAZ AHMED (ABU DHABI - UAE) [24 April 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18470

யுவர் மெசேஜ் இஸ் பெர்பெக்ட்.பட் டைட்டில் வித் குச்டின் மார்க்ஸ் இஸ் நாட் அச்செப்டப்ல். சுப்போசே இப் தி நேம் இஸ் பெர்தைன் டு எனி வோமேன் நேம் தென் யுவர் டைட்டில் இஸ் வெரி வ்ரோங். ப்ளீஸ் அவோஇது சுச் திங்க்ஸ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:புவனா ஒரு கேள்விக்குறி! (...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [24 April 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18477

மச்சினன் விளக்கு எஸ்.எம்.எ இதொன்றும் புதிதல்ல

முல்லை பெரியார் அணை தமிழ்நாட்டுக்கு சொந்தம். ஆனா அது அமைந்திருப்பது கேரளாவில்.

பத்மநாபுரம் அரண்மனை கேரளாவுக்கு சொந்தமானது. ஆனால் அது இருப்பது தமிழ்நாட்டில். இதெல்லாம் வாழ்வின் வினோதங்கள். கண்ணை மூடிக்கொள்ள வேண்டியதுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நள்ளிரவு முதல் இதமழை!  (24/4/2012) [Views - 2589; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved