Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:02:39 PM
ஞாயிறு | 28 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1732, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:26
மறைவு18:27மறைவு09:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7163
#KOTW7163
Increase Font Size Decrease Font Size
சனி, செப்டம்பர் 3, 2011
காவல்துறையை கண்டித்து திங்கட்கிழமை நகரில் ஆர்ப்பாட்டம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3624 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கடந்த சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 27) காயல்பட்டினம் தஃவா சென்டரில் ஆறுமுகநேரி காவல்துறையினர் நிர்வாக அனுமதியின்றி நுழைந்து, அங்கு பயின்று வந்த 22 வயது நிரம்பிய பெண்ணை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

காவல்துறையினரின் இச்செயலினை கண்டித்து நேற்று (செப்டம்பர் 2) ஜும்மா தொழுகையின்போது அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்மா பள்ளியின் கத்தீப் அப்துல் மஜீத் மஹ்லரி உரை நிகழ்த்தினார்.

மேலும் இச்சம்பவத்தை கண்டித்து திங்கள் (செப்டம்பர் 5) அன்று மாலை 4:30 மணிக்கு காயல்பட்டினம் தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொள்ளும்படி தஃவா சென்டர் நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தகவல்:
ஷமீமுல் இஸ்லாம்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:காவல்துறையை கண்டித்து திங...
posted by Abdul (Kayalpatnam) [03 September 2011]
IP: 80.*.*.* Poland | Comment Reference Number: 7625

Insha allah kandipaga entha pracanaiku thirvu kanamal nam entha arpatatirku mudivu keta kudathu police kararku kayalpatnam mulam paadam karpika vendum ndum


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நம்மை ஆட்சியாளர்கள் கோழைகளாக கருத தோன்றும்..
posted by நட்புடன்...தமிழர் - முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [03 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7627

கண்டிப்பாக இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஊரில் இருக்கும் அனைவரும் கலந்துகொள்ள கூடிய ஆர்ப்பாட்டம் - நமது எதிர்ப்பை இந்த காவல் துறைக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கும் காட்டவேண்டும்..! நமது ஆர்ப்பாட்டம் நியாயமானது நாம் அனைவர்களும் இந்த ஆர்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும்.. இந்த ஆர்ப்பாட்டம் நமது ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்... ! இல்லை என்றால் இனி வரும் காலங்களில் நம்மை ஆட்சியாளர்கள் கோழைகளாக கருத தோன்றும்.. நமது எதிர்ப்பை பதிவு செய்வோமாக... !

ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ள அனைவர்களும் வாருங்கள் நாம் கைகோர்ப்போம்..

ஆர்ப்பாட்டம் வெற்றி அடைய நாமும் பங்கு எடுத்து துவா செய்வோம் - ஆமீன்..

நட்புடன் தமிழர் - முத்து இஸ்மாயில்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காவல்துறையை கண்டித்து திங...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) [03 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7629

தாவா செனட்டர் நிகழ்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் மிக சரியான முடிவு.மக்களின் எந்த பிரச்சினையையும் அல்லது மக்களின் எந்த கோரிக்கையையும் சாதாரணமாக அரசு காதில் வாங்கிக்கொள்வதில்லை. அதற்க்கு ஏதாவதொரு ஆர்ப்பாட்டம் அல்லது சாலைமறியல் என்று போகவேண்டியதிருக்கிறது இது அரசின் "கையாலாகா"தனத்தைத்தான் காட்டுகிறது. இதற்க்கு முன்பும் நமதூரில் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. அதன் பலன் என்ன என்று தெரியவில்லை. இந்த ஆர்ப்பாட்டமாவது தனது கோரிக்கையை வென்றுஎடுக்கவேண்டும். (இன்ஷா அல்லாஹ் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நமது கடமை
posted by சாளை ஷேக் சலீம் (Dubai) [03 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 7631

வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் வாழும் கயலர்களே தயவுசெய்து அனைவரும் தத்தம் வீட்டு ஆண்கள் மாணவர்கள் அனைவரையும் இந்த உரிமை போராட்டத்தில் தவறாது கலந்து கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுங்கள். ஒரு தனி போலீஸ் ஆய்வாளர் இந்த அளவிற்கு கௌரவக்குறைவாக நம்மை நடத்துவது என்பது எற்ப்புடையதாக இல்லை என்றாலும் அவர் இந்த அளவிற்கு கீழ்த்தரமாக நடக்க என்ன பின்னணி என்றும் ஆய்வு செய்ய வேண்டும். இந்த போராட்டத்தில் நமது ஒற்றுமையை அரசாங்கத்திற்கு காட்ட வேண்டியது நமது தலையாய கடமை. இன்ஷா அல்லாஹ் ஓன்று படுவோம் வென்று காட்டுவோம். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காவல்துறையை கண்டித்து திங...
posted by PIRABU MUJEEB (RIYADH-KSA) [03 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7633

இந்த போராட்டம் வெற்றி பெற நாம் அனைவரும் துவா செயஊம் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காவல்துறையை கண்டித்து திங...
posted by SyedAhmed (HK) [03 September 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 7634

அஸ்ஸலாமு அழைக்கும்

நல்ல முடிவு, இந்த போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தெருவில் இறங்கி போராடும் வரை எந்த உரிமையையும் வென்று எடுக்க முடியாது.

உடனே இந்த செயலுக்கு காரணமான காவல் அதிகாரிகள் suspend செய்ய வில்லை என்றால் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, என்று அறிவியுங்கள் தானாக நடவடிக்கை எடுப்பார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re: காவல்துறையை கண்டித்து திங்கட்கிழமை நகரில் ஆர்ப்பாட்டம்!
posted by zubair (riyadh) [04 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7641

அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 27) காயல்பட்டினம் தஃவா சென்டரில் ஆறுமுகநேரி காவல்துறையினர் நிர்வாக அனுமதியின்றி நுழைந்து, அங்கு பயின்று வந்த 22 வயது நிரம்பிய பெண்ணை அழைத்து சென்றதாகவும், மேலும் நிர்வாகத்திற்கு சரியான விளக்கம் கொடுக்காமால் மிரட்டியதாகவும் அறிந்தோம். இது கண்டனத்துக்குரியது. அனைத்து தரப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது கடமையான ஒன்று.



Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காவல்துறையை கண்டித்து திங...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [04 September 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 7643

நாம் அனைவரும் இதில் ஓன்று இணைந்து நிச்சயம் நமது வலிமையை, உரிமையை & உணர்வை வெளிபடுத்துவது நமக்கு கடமையாகும். இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நமது ஊரில் நடைபெறாத வகையில் நாம் பார்த்துகொள்வோம்.அதற்க்கு தேவை நமக்குள் ஒற்றுமை ஓன்று தான். வல்ல நாயன் நமக்கு துணை நிற்பானாக .AAMEEN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இறைவனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள்.
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [04 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 7651

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

காவல்துறையினர் நடந்துக்கொண்ட விதம் கண்டனத்திற்குரியது. நேர்மையான காவலர்கள் இந்த குறுக்கு வழியை பயன்படுத்தமாட்டார்கள்.

நிர்வாகத்தின் அனுமதியின்றி நுழைந்து, அவர்களின் அனுமதியில்லாமலேயே அழைத்து சென்றால் அந்த காவல்துறையின் நம்பகத் தன்மை என்ன?

நாட்டின் சட்டதிட்டங்களுக்குட்பட்டு செயல்பட்டுவரும் ஒரு நிறுவனத்தில் காவல்துறையினர் இவ்வாறு அத்துமீறி செயல்பட்டதுடன் , விசாரிக்க சென்ற நிர்வாகிகளை மிரட்டியிருப்பதும் சட்டப்படி குற்றம்.

குற்றம் செய்பவர்களை பிடித்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகளே , அதிகாரத்தை பயன்படுத்தி குற்றங்களை செய்தால் அதை யாரிடம் போய் சொல்வது?.
-------------------------------------
நிர்வாகிகளை முறையாக அணுகியிருந்தால் சட்டப்படி அந்த பெண்ணை, அந்த அதிகாரி அழைத்து சென்று இருக்க முடியாது அதே நேரத்தில் முறையான, நேர்மையான விசாரணையை செய்திருப்பார், சட்டத்துக்குட்பட்டு நடவடிக்கை எடுத்திருப்பார்.

ஆனால் அதிகாரிவுடைய நோக்கம் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதல்ல அந்த பெண்ணை எப்படியும் அந்த இடத்தில் இருந்து அழைத்துப் போக வேண்டும் என்பதுதான்.

அதனால்தான் அந்த அடாவடித்தனம் - இதனால் அவர் சட்டத்தை மீறி இருக்கிறார் - அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களிடம் வெறுப்பை சம்பாதித்திருக்கிறார் மற்றபடி அவர் எதையும் சாதித்துவிட வில்லை.
-------------------------------------
அதிகாரியாக இருக்கட்டும் அல்லது எந்த ஒருவராகவும் இருக்கட்டும் ஒன்றை மட்டும் அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள். இஸ்லாம் என்பது மார்க்கம் அது மதமல்ல " மதம் " கொண்டு அலைவதற்கு - இஸ்லாம் ஒவ்வொரு மனிதனுக்கும் நேர்வழியை காட்ட சாந்தி, சமாதானத்தை போதிக்கக் கூடிய மார்க்கம் - ஒருவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்பதால் அது அவருக்குத்தான் நன்மையே தவிர அது இஸ்லாமிய மார்க்கத்துக்கல்ல.

ஒருவர், பெயரிலே இஸ்லாமாக இருந்துவிட்டால் அதிலே அந்த மார்க்கத்துக்கோ அல்லது அந்த மனிதருக்கோ எந்த ஒரு நன்மையும் கிடைத்துவிட போவதில்லை - மனதிலே, செயலிலேதான் முஸ்லிமாக இருக்க வேண்டும் - அப்பொழுதுதான் அது அவருக்கு விமோசனத்தை கொடுக்கும்.

காவல்துறை அதிகாரியாக இருக்கட்டும் அல்லது வேறு யாருமாக இருக்கட்டும் அந்த பெண்ணை காயல்பட்டணத்தில் கல்வியை பயில விடாமல் அழைத்து சென்று விட்டால் போதுமா ? உலகத்தில் வேறு எங்குமே இல்லையா? கல்வி நிலையங்கள்! மார்க்கத்தை போதிப்பதற்கு.

என்று அந்த பெண் உண்மையாகவே இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டாளோ! அன்றே இறைவனின் அருள் அவள் மீது விதியாகிவிட்டது. இறைவன் கொடுக்க நினைத்ததை எவராலும் தடுக்கவும் முடியாது - இறைவன் தடுத்ததை எவராலும் கொடுக்கவும் முடியாது.
-------------------------------------
அதிகாரிகளே!

சட்டத்திற்குட்பட்டு உங்கள் கடமைகளை செய்யுங்கள் வேண்டாம் என்று சொல்ல வில்லை. சட்டத்தை காக்க வேண்டிய நீங்களே சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் அமைதியை குலைக்காதீர்கள்.

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்குமேயானால் கடவுளை பயப்படுங்கள் - இறைவனின் சாபத்திற்கு ஆளாகாதீர்கள். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:காவல்துறையை கண்டித்து திங...
posted by Raiz (Sydney) [05 September 2011]
IP: 156.*.*.* Australia | Comment Reference Number: 7688

Well said NSE மஹ்மூத்! வெரி குட் article ! I hope the இன்ஸ்பெக்டர் will read your comments !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved