Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:01:36 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 14844
#KOTW14844
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், நவம்பர் 4, 2014
கறக்கும்போது வீட்டுக்கு வந்தா போதும்! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3726 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}





காயல்பட்டினம் தைக்கா தெருவில் நேற்று (நவம்பர் 03) இரவில் காணக் கிடைத்த காட்சிகள்தான் இவை. இதுபோன்ற காட்சிகளை, ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் இளைஞர் ஐக்கிய முன்னணி சந்திப்பு, கடற்கரைப் பகுதி உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் அன்றாடம் 22.00 மணிக்குப் பிறகு காண இயலும்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கையில், வீட்டு விலங்குகளை வளர்ப்பது அவசியமானதுதான்... ஆனால், அவற்றை முறையாகப் பராமரிக்க மனமில்லாதவர்கள் அம்முயற்சியில் இறங்கக் கூடாது என்றனர்.

இதுபோன்று நிராதரவாக தெருக்களில் திரியும் வீட்டு விலங்கினங்களை வெறிநாய்கள் கடித்துக் குதறும் நிகழ்வுகளும் அடிக்கடி நடக்கின்றன. இதுகுறித்து இத்தளத்தில் ஏற்கனவே பலமுறை செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்க: செய்தி எண்: 1726 செய்தி எண்: 2332

படங்கள்:
‘ஹார்டி பாய்ஸ்’ ஃபைஸல்
தைக்கா தெரு


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [04 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38004

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.

பாவம் கால்நடைகள் வெறும் பொருளாகவேமாறிவிட்டன, இதுபோன்ற பொறுப்பற்றசெயல்களால் இன்றையகாலகட்டத்தில் அக்கம்பக்கத்திலும் குடும்பத்திலும்பிரச்சினைகள் அதிகமாக நிகழ்கின்றன பொதுவிடங்களிலும் வீட்டுவெளிப்படிகளிலும் இந்தக்கால்நடைகள் மலம்ஜலம் கழித்து அசுத்தமாக்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்திவிடுகின்றன இருக்கிறவேலைப்பளுவில் இதுவேறுசேர்ந்துகொண்டு சோர்வைத்த்ருகிறது மனஸ்தாபங்க்களுக்கும் சண்டைசச்சரவுகளுக்கும் வித்திடுகின்றன சில சின்னச்சின்ன விஷயங்களே பின்பெரியபெரிய கஷ்டங்க்களாகமாறி விஸ்வரூபமெடுக்கின்றன இது புரிந்துகொள்ளும்தன்மையின்மையா?இல்லை அகந்தையா? எதுவென்றுபுரியவில்லை எடுத்துச்சொன்னால் மாடுமுட்டுகிறது (கோபம்வருகிறது )

தாய்மையுணர்வும் பொதுநலஉணர்வும் வரவேண்டும் இல்லையென்றால் இதற்கு ஈடேற்றமில்லை.

இல்லையெனில் நகராட்சி தகுந்த நடவடிக்கையெடுக்கவேண்டும்.

"மணியைக்கட்டுவது நமதுகடமை கட்டியாகிவிட்டது"

இனிஅவர்களாகத்தான் தங்கள் கால்நடைகளைக்கட்டவேண்டும்.

இனியவர்களாக மாறுவார்கள் இன்ஷா அல்லாஹ்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் ( காயல்பட்டினம் ) [04 November 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 38005

தலைப்பை கொஞ்சம் மாற்றினால் பரவாஇல்லை.

இந்த மாடுகள் எப்பொழுதும் வெளியில் தான் திரிகின்றன. ஆக.. மாட்டின் உரிமையாளர்கள் " வீட்டிற்கு வந்தால் கறந்துக்குவோம் " என்று விட்டு விட்டார்.

போக்குவரத்திற்கு இடைஞ்சலாக திரியும் மாடுகளை பிடித்து அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிப்போம் என்று நம் நகராட்சி அறிவித்ததே..!! என்ன ஆச்சு..!!! எல்லாம் ச்..சும்மா..!! குடிநீரை உறிஞ்சும் மின் மோட்டாரை பிடிப்போம் என்பது போல..

உண்டான வேலைகள் செய்யவே ஆட்களும் பற்றவில்லை, நேரமும் பற்றவில்லை... எங்கே மாடு பிடிக்க.!

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by ummuhani kareem (kayalpatnam) [04 November 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 38011

இங்கே மட்டுமா? தாயிம்பள்ளி ஒன் வே ரோட்டில் போர்டை பாதி வைத்துள்ளார்கள். மீதி இடத்தில வழியே வரும்போது 8 மாடுகள் வரிசையாக நிற்கிறது. மாட்டுக்கு பயப்படவா? வரும் வாகனத்துக்கு பயப்படவா? ஒரே குழப்பம். தவக்கல்து அலல்லாஹ் என்று ஓதி விட்டு வந்தேன்.

கோழி ஆடு மாடு இவைகளெல்லாம் வளர்க்கிறேன் என்ற பெயரில் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்கிறார்கள். பஞ்சாயத்து போர்டு சட்டம் போட்டால் அதற்க்கு எதிராக தான் நடப்போம் என்றால் என்ன செய்ய முடியும்?

எந்த வீட்டின் முன்னாள் மாடு நிற்கிறதோ அவர்கள் பாலை கறந்து கொள்ளலாம் என்று ஒரு சட்டம் போட்டால் மாட்டை வெளியே விடுவார்கள் என்கிறீர்களா?

பிரமாதமாக தலைப்பு வைப்பவர் இந்த சட்டம் கொண்டு வர முயற்சி செய்வாரா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. பூனைக்கு யார் மணி கட்டுவது! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [04 November 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38012

கால்நடைகள் என்றழைப்பதனால் அதன் கால்கள் போகும் திசைக்கு தன் விருப்பம்போல் வலம் வரட்டும் என்று அதன் உரிமையாளர்கள் உதாசீன மனத்துடன் மேய விட்டு விட்டார்களோ?

அப்படியொரு எண்ணமிருந்தால் அவர்களின்அலட்சியத்திற்கு தகுந்த அபதாரத்தை அவர்களிடம் வசூலிக்க வேண்டும் நம் நகராட்சி

நம் நகராட்சியில் ஒட்டுமொத்தமாக ஒருமித்த ஒப்புதளோடு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்,அதாவது,

> இப்படி வீதியெங்கும் கேட்பாரற்று நடமாடும் மாடுகளை நகராட்சி ஊழியர் ஓட்டிவந்து நகராட்சி கட்டிடத்தில் கட்டிப்போட்டால்,ஒரு மாட்டிற்கு நூறு ரூபாய் அந்த ஊழியருக்கு இனாம் என்று அறிவிக்க வேண்டும்!

>கட்டப்பட்ட மாட்டு உரிமையாளர் மூன்று நாட்களுக்குள் வந்து அழைத்துப்போனால் 500 ரூபாய் அபராதத்தை அவரிடமிருந்து வசூலிக்கவேண்டும்!

>மூன்று நாட்களுக்கும் மேலும் எவரும் வரவில்லை என்றால் , ஒருநாளைக்கு நூறு ரூபாய் வீதம் அபராதத்தைக் கூட்டிக்கொண்டே போய்,கணிசமான தொகை ஏறிவிட்ட பின்னர்,அம்மாட்டை ஏலத்திற்கு விட்டு அந்த தொகையில் 25% சதவீதத் தொகையை அபராதத்தொகையாக மாநகராட்சி எடுத்துக்கொண்டு மீதியை மாட்டு உரிமையாளரிடம் கொடுக்க வேண்டும்.என்ற கடுமையான சட்டத்தை தீர்மானமாக நம் நகராட்சியில் நிறைவேற்றிப்பாருங்கள் பலன் கைமேல் கிட்டும்!

அதுசரி,பூனைக்கு யார் மணி கட்டுவது,அவ்வாள் தீர்மானம் கொண்டுவந்தால் இவ்வாள் எதிர்ப்பார்,இவ்வாள் தீர்மானம் கொண்டுவந்தால் அவ்வாள் எதிர்ப்பார்கள்! நடுவில் நாம்தான் வவ்வாளாக தொங்கிக்கொண்டு இருக்கிறோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Vilack SMA (Jeddah) [05 November 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38015

கால்நடைகளை " லபக் " பண்ணி நகராட்சி காம்பவுண்டுக்குள் கட்டி வைக்கலாம் . உரிமையாளர் வந்தால் அதிகபட்ச அபராதம் விதிக்கலாம் கட்டத்தவறினால் அந்த அனிமல் நகராட்சிக்கு சொந்தம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. 'பால்விலையேற்றத்தால் வந்த பாதிப்பு
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [11 November 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

பாவம் பால்வெலகூடிட்டில்லியா அதான் எதோ கனவு கண்டிருக்கிறோ

தெனாலிராமன்ட சொந்தக்காரங்களாவது மாட்டெ பாலோடவெளியஉட்றதாவது

அதே பசியோட மேயிது

பார்த்து வெளியே சாக்கு காயப்போட்டிருந்தால் எடுத்து உள்ளேபோட்டுருங்க மழெநேரம் கால்தொடைக்க ஒதவும்

அடடா மறந்திட்டீளா

சரி பரவாயில்ல

ஒங்க புண்ணியத்துல

கொஞ்சம் பசிதாங்கட்டுமே.

"வாசகங்கள் பண்படுத்தவேயன்றி புண்படுத்தவல்ல"

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷே அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved