Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:37:28 AM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12684
#KOTW12684
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 2, 2014
காயலர்களின் பங்களிப்பையும் கொண்டு நாகர்கோவிலில் விரிவாக்கிக் கட்டப்பட்ட பள்ளிவாசல் திறப்பு விழா! ஜன.03 அன்று ஜும்ஆ தொழுகையுடன் துவக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3331 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் பொதுமக்களின் பங்களிப்பையும் உள்ளடக்கி - நாகர்கோவிலில் விரிவாக்கிக் கட்டப்பட்டுள்ள பள்ளிவாசல் நாளை (ஜனவரி 03) திறப்பு விழா காண்கிறது. விபரம் வருமாறு:-

கன்னியாகுமரி மாவட்டம் – நாகர்கோவில் - மீனாட்சிபுரம் பகுதியில் உள்ளது அல்அமீன் ஜும்ஆ பள்ளி. நாளுக்கு நாள் அங்கு தொழ வருவோரின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, இடப்பற்றாக்குறை நிலவிய அப்பள்ளியை, விரிவாக்கிக் கட்ட பள்ளி நிர்வாகம் தீர்மானித்து, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளாக, பள்ளி கட்டுமானப் பணிக்காக நிதி திரட்டும் முயற்சி முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பலரிடமும் நிதி சேகரிப்பதற்காக, ஹாஜி கே.எம்.செய்யித் அஹ்மத் ஒருங்கிணைப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறாக பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு, இம்மாதம் 03ஆம் தேதி - வெள்ளிக்கிழமை (நாளை) திறப்பு விழா காணவுள்ளது. காலை 09.00 மணிக்கு பள்ளி திறக்கப்படுகிறது. நண்பகல் ஜும்ஆ தொழுகையுடன் பள்ளி முறைப்படி செயல்படத் துவங்கவுள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by palappa A.K.Muhtiadheen Abdhul Kaadhar (chennai) [02 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32251

அஸ்ஸலாமு அலைக்கும்

இந் நிகழ்வில் ஜனாப் அல்-ஹாஜ் செய்யது அகமது(பேண்டு மாமா) மாமா அவர்களின் நண்பர் மாண்பு மிகு வகப் வாரியத் தலைவர் ஜனாப் தமிழ் மகன் ஹுசைன் அவர்கள் சிறப்பு விருதினர்களாக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மேலும் இந்தப் மசூதி விரிவாக்கத்திற்கு நேராகவும், மறைமுகமாகவும், உடலாலும், பொருளாலும், உதவி செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வல்லோநிறைவன் இம்மை,மறுமைப் பேறுகளையும்,மா நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் ஷபாஅத்தையும் பெரும் பாக்கியத்தையும் நல்கிடுவானானவும் ஆமீன்.

இப்படிக்கு
பாலப்பா A.K.முஹியதீன் அப்துல் காதர்,
மண்ணடி, சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Sheikh Abdul Qader (Riyadh Saudi Arabia) [02 January 2014]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32252

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

ஏக இறைவனருளால் (நம்பிக்கைக்குப்பாத்திரம்) அல்அமீன் விஸ்தரிக்கப்பட்டு எனும் இறைஇல்லம் இன்ஷா அல்லாஹ் நாளை நாஞ்சிலில் புதுப்பொலிவுடன் இயங்க வருவதறிந்து மிக்கமழ்ச்சி வல்ல இறைவனுக்கே எல்லாப்புகழும் கல்விக்கும்,வியாபாரத்திற்கும் வியாதிகளுக்கான் மருத்துவத்திற்கும் நம்சுற்றுவட்டாரத்தில் நாகர்கோயிலே அதிகம் நம்மக்களுக்கு பயன்தந்துவருகிறஹு எனவே அங்கு இறைவனுக்கு சஜ்தாசெய்ய இறையில்லத்தில் இடப்பற்றாக்குறையும் மார்க்கஅறிவை பெற்றுக்கொள்ளவும் நல்லெண்ணங்களையும் நல்லினக்கத்தியும் வளர்க்கவும் நிச்சயமாக தேவையானஒன்றே அல்ஹம்துலில்லாஹ் இப்பள்ளியை கட்டிமுடிக்கவும் அதற்காகான முயற்சிகளை மேற்கொண்டுசெயலில்இறங்கியவர்களுக்கும் பொருளுதவியும், உடலுழைப்பும் நல்லப்யனுள்ள யோசனைகளைத்தந்த அனைவருக்கும் வல்லஇறைவன் ஈருலக நற்பாக்கியங்களையும் நல்கியருள்வான்க எனவேண்டியனாகவும் இப்பள்ளியால் அந்தசுற்றுவட்டாரம் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும்விளங்க அல்லாஹ் தனதுபேரருளை நிறைவுநாள்வரை வசங்கியருள்வதோடு மறுமையில் நற்சாட்சிபகரும் இறையில்லமாகவும் ஆக்கித்தந்தருள்வானாக ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

என்றும் அன்புடன்.
குளம்.சே.ஹு. ஷேக் அப்துல் காதிர்.6005419130771534


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...An other needs in urge
posted by T.M.RAHMATHULLAH (Kayalpatnam ) [02 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32253

அல்லாஹுத்தலா இது போன்ற நமது நல் அமல்களை ஏற்றுக்கொண்டு தகுந்த கூலியினை தந்தருள் வானாக . இந்த மஸ்ஜிது மூலம் ஊர்மக்களுக்கும் உலக மக்களுக்கும் நேர்வழி காட்டி அருள்வானாக ا'مين மேலும் இதுபோன்ற இன்னொரு நல் அமல் களும் நம்மை எதிர் நோக்கி இருக்கிறது.அதன் விவரம் வருமாறு ..  .  .  says:in   January 2, 2014  ”பனா அல் மஸ்ஜித்  ”அஸ்ஸலாமு அலைக்கும் ! இந்த மாபெரும்  தவாபுகளை அள்ளித்தரும் திருநெல்வேலி புது  பஸ் ஸ்டான்ட் பள்ளிவாசல் கட்டும் பணி.  ”பனா அல் மஸ்ஜித் ” பனா அல்மத்ரசா எனும் இம்மாதிரியான இறை இல்லப் பணிகளுக்கு  அந்த  முன்காலங்களிலெல்லாம் அநேக  மாக  நமதூர் காயல்   மக்களே முன்னோடியாகவும் முன் நின்றும் உடல் பொருள் தியாகங்கள் செய்து நிறை வேற்றி வந்தனர் என்பது சரித்திர வாயிலாகவும் திருநெல்வேலி, உடன்குடி ஆத்தூர் போன்ற இன்னும் சில இடங்களில் அந்தந்த ஸ்தாபனங்களின் கல்வெட்டுகள் மூல மாகவும் அறிகிறோம். இந்த இஸ்லாமிய சகாவத் தன்மைக்கு முன்மாதிரியான நாம் இப்பொழுதும் கூட காயல் மக்கள் ஒரு மனதாக  கூடி ஐக்கிய   பேரவை  அல்லது உலகளாவிய காயல் நல மன்றங்கள் மூலமோ அல்லது இதற்கென ஒரு இடைக்கால கமிட்டி மூலமோ ஒட்டுமொத்த வசூல் பண்ணி ,அல்லது ஒருசில தனவந்தர்கள் சேர்ந்து ஆரம்பம்  செய்து ஒரு வசூல் கமிட்டி மூலம் காயல்நகர மக்கள் சார்பாக ஒரே பெருந்தொகை (10% TO 25% வரையாவது )நன்கொடை அளிக்கலாம்.கியாம நாள் வரை சரித்திரம்  பேசும் . மறுமையில் சொர்க்க மாளிகையில் நாம் எல்லாம்  ஒன்று கூடி சந்தோசமாய் அனுபவிக்கலாம். 

மேலும் நம்மூர்  மக்களுக்கு  திருநெல்வேலி  ,சுற்றுள்ள வட்டாரங்களில்  பெருங்கொண்ட  சொத்துக்களும்  நிலபுலன்களும்  கனிஷ  மாகவே  இருந்து  அல்லாஹ்வின்  ரஹ்மத்துக்களை  அனுபவித்தும்  வருகிறோமல்லவா ? எத்தனையோ  கொடுத்து  வந்தாலும்  இந்த  சந்தர்ப்பம்  ஒரு பொருத்தமானது  மட்டுமல்ல  அவசர மானதும்  கூட என்பதும்  அறியலாம்.  الله تعالى   நம் யாவருக்கும் நல்லெண்ணங்களை தந்து நல்லுதவி அளிப்பானாக.  அல்லாஹ்  யாருக்கு இந்த முயற்சிகளில் இகுலாசான (اخلاص )முன்னோடியாக்கி வைப்பானோ அன்னவர்களுக்கு கண்மணி  நாயகம் (ஸல்) அவர்கள் திருக்காட்சி கனவிலோ நனவிலோ காட்சி தரப்போதுமானவன் என்பதும் வரலாறு  கூறுகிறது  الله கபூல்  செய்வானாக .ا’مين 1-1-2014  and T.M.RAHMATHULLAH     MOB. 9488507221


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by mohmed younus (kayalpatnam) [02 January 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32259

பள்ளி கட்டுமானத்திற்கு உதவி செய்தவர்களுக்கு அல்லாஹ் உதவி புரிவான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved