Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:05:51 AM
சனி | 26 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1913, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:0815:2818:0419:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:23
மறைவு17:57மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:1905:44
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1818:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11119
#KOTW11119
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஜுன் 27, 2013
07ஆம், 18ஆம் வார்டு பொதுமக்களுக்கு - குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விபரங்கள் சேகரிப்பு முகாம்! முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளியில் நடைபெறுகிறது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2408 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி வளாகத்தில், இம்மாதம் 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல், 01ஆவது வார்டில் துவங்கி, 06ஆவது வார்டு வரை - குடியிருப்போர் அடையாள அட்டைக்காக பெரும்பாலான பொதுமக்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன் நகல் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வழங்கப்பட்டுள்ளது.

தற்போது 07ஆவது மற்றும் 18ஆவது வார்டுக்கான விபரங்கள் சேகரிக்கும் முகாம், முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.





குடும்ப உறுப்பினரின் நிழற்படம், கருவிழிகளின் படங்கள், 10 விரல்களின் ரேகைப் பதிவுகள் ஆகியன கணனி துணையுடன் படம் பிடிக்கப்பட்டு, அவர்களின் விபரங்களுடன் பதிவு செய்யப்படுகிறது.

முகாம் பணிகளை, காயல்பட்டினம் நகர்மன்றத்தின் 07ஆவது வார்டு உறுப்பினர் ஜெ.அந்தோணி, 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம்.சாமி ஆகியோர் மேற்பார்வையிட்டு, பொதுமக்களுக்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி வருகின்றனர். நகரின் பொதுநல அமைப்பினரும் துணைப்பணியாற்றி வருகின்றனர்.









இதர வார்டுகளுக்கான முகாம் நடைபெறும் நாட்கள் குறித்து அறிய, அந்தந்த வார்டு நகர்மன்ற உறுப்பினரைத் தொடர்புகொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இந்த குழப்பத்திற்கு அரசு காரணமா...? தெரு பெயர்கொண்ட பலகையை நிறுவிய தனி நபர்கள் காரணமா..?
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [28 June 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 28290

1ஆம் வார்டு பொதுமக்களுக்கு சில பகுதிகளில் கொம்புதுறை, சிங்கித்துறை என்று ரேசன் கார்டு - தேர்தல் அடையாள அட்டை இவைகளில் கொம்புதுறை, சிங்கித்துறை என்று உள்ளது போல் இப்போது பதியப்படும் ஆதார் அட்டைக்கும் இது போன்று தான் பதிய படுகிறதா..? (அல்லது) அரசு ஆவணங்களில் உள்ளபடி கடையக்குடி என்றும், கற்புடையார் வட்டம் என்று ஆதார் அட்டை பதிவில் பதிய படுகிறதா..?

மேலும் 15வது வார்டுக்கு ஆதார் அட்டைக்கு பதியபடும் போது 15வது வார்டில் அரசு ஆவணங்களில் உள்ளபடி சிவன் கோவில் 1வதுகுறுக்கு தெரு - சிவன் கோவில் 2வதுகுறுக்கு தெரு - சிவன் கோவில் 3வதுகுறுக்கு தெரு என்று பதியபடுமா...? (அல்லது) அரசு ஆவணத்தின் படி இல்லாத அக்பர்ஷா 1வது தெரு - அக்பர்ஷா 2வது தெரு - அக்பர்ஷா 3வது தெரு என்று பதியபடுமா....? அங்குள்ள மக்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளார்கள்... இந்த குழப்பத்திற்கு அரசு காரணமா...? (அல்லது) தெரு பெயர்கொண்ட பலகையை நிறுவிய தனி நபர்கள் காரணமா...? மக்களின் மனதில் கேள்வியாக உள்ளது....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [28 June 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 28295

அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த ஆதார் அடையாள கார்டு நமக்கு ரொம்பவும் தேவையானது தான் ......ஆனால் பொது மக்களின் ஒரு நெருடல் .....நமது மரியாதைக்குரிய மத்திய அரசு அதிகாரிகள் மக்கள் கணக்கெடுப்பு வீடு ....வீடாக .....சென்று எடுக்கும் சமையம் நமது ஊரில் நிறையா வீடுகளில் மக்கள் கணக்கெடுப்பு எடுக்காமல் விட்டு ......தற்போது விடுபட்டு நம் மக்கள் நிறையா பேர்கள் ....இந்த மத்திய அரசின் '' ஆதார் கார்டு '' சிலிப்பு இல்லாமல் ...என்னதான் செய்வது என்றே தெரியாமல் தவிக்கிறார்கள் .....இதற்க்கு நல்லதோர் முடிவு என்னதான் என்பதை நமது மரியாதைக்குரிய நகர் மன்ற உறுப்பினர்களும் / நமது ஊரின் அனைத்து பொது நல தொண்டு அமைப்பினர்களும் கொஞ்சம் கவனம் செலுத்தி ....நம் பொது மக்களின் .....இன்னல்களை நீக்கினால் நன்று ....

நமது ஊரில் நிறையா வீடுகளில் ஆண் துணை இல்லாமல் .....பெண்களாகவே இருப்பதால் ....நமது உறுப்பினர்கள் + இந்த தொண்டு அமைப்பினர்களின் முழுமையான ஒத்துழைப்பு கண்டிப்பாகவே தேவை .....

இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக இந்த நல்ல செயல் நடக்கும் என்பது நம் யாவர்களின் எண்ணமும் ....கண்ணோட்டமும் .....

குறிப்பு .....எங்களை போன்ற ..வெளி நாட்டில் வாழ்கின்ற நம் மக்களின் நிலைப்பாடு தான் என்னவாம் ?? தங்களின் இணைய தளம் மூலம் தான் நாங்கள் அறிய காத்து உள்ளோம்............நல்ல செய்தியை அறிய தாருங்கள்........

நமது ஊர் பெண்மக்களின் இந்த இன்னலை போக்குங்கள் .....நாம் வெற்றி பெறுவோம் ..........

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பின்பு கருத்தை மட்டும் யார் படிப்பார்கள்...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [28 June 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 28298

ஆயிரம் பேர் செய்தியை படித்த பின் பின்பு கருத்தை மட்டும் யார் படிப்பார்கள்...? செய்தியை படிக்கும் போது கூடவே கருத்தை படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் நமது மக்கள்.... சீக்கிரம் கருத்துக்களை பதியும் அட்மின் அவர்களே,...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved