Re:...மழையின் காரணமாக மக்கள் மனது posted byTM.RAHMATHULLAHThu (Kayalpatnam)[28 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 23177
மழையின் காரணமாக ஈரத்தின் தாக்கம் ஏற்பட்டு கடற்கரை நாத்து போனதால் மக்கள் மனதும் நார்த்துப் (NORTH) போய்விட்டது போல் தெரிகிறது. அதுதான் சவுத்து போய் கடற்கரை பக்கம் (EAST க்கு ). அதிகமாக வராமல் சவுத்து (SOUTH ) பக்கம் போய்விட்டார்களா? என்னவோ?
மனதை தேத்திக்கொண்டு இன்றாவது வருவார்களா? அப்பந்தான் கொழந்தே குட்டீங்களுக்கு கொஞ்சமாது உற்சாகமாவது இருக்கும். அப்படியே வந்தாலும் கட்டாயம் ( WEST )மேற்கு பக்கம் இருந்து மங்க்றிப் தொழுகைக்கு அழைப்பு வந்ததும் (FAWUTH ) கழா வாக்கஈவிடாமல் ஜமாத்துக்கு விரைந்து சென்றிட வேண்டும். எல்லோருக்கும் ஈதுல். அழுஹா. MUBAARAK. VASSALAAM.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross