Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:46:15 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
கருத்துக்கள்
எண்ணிக்கை
7
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
ஆண்டுகள் 15:காயல்பட்டணம் இணையதளம் (Kayal On The Web) 15ஆவது பிறந்த நாள்! [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Farook (KSA) [25 December 2013]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32172

இந்த 15 வருட சேவைக்கு வாழ்த்துக்கள்.ஆரம்பம் முதல் இந்த தளத்தை பார்வை இடுபவன், இதன் நிர்வாகிகளுக்கு இறைவன் அருள்புரியட்டும் .

இன்று ஆலமரம் போல் விருன்தொகி உள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த தலத்தில் பலவருடமா ஊர் வெளிநாட்டு செய்திகளை வெளி இட்டு அடித்தளமிட்ட மாஸ்டர் கம்ப்யூட்டர் சென்டர் ம் இந்த தருணத்தில் நன்றியோடு நினைக்கிறோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
ஆண்டுகள் 15:காயல்பட்டணம் இணையதளம் (Kayal On The Web) 15ஆவது பிறந்த நாள்! [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Just a
posted by Abdul Wahid S. (Kaayalpattinam) [22 December 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 32145

"டிசம்பர் 25 0001 இயேசு கிறிஸ்து (கிருஸ்துவ மத ஸ்தாபகர்) பிறந்த தினம்" (C&P)

மேற்கண்ட (தினமலரில் வந்ததாக சுற்றிக் காட்டப்பட்ட) வாசகத்தில் சிறிதளவும் உண்மையில்லை.

1) டிசம்பர்: இயேசு கிறிஸ்து இந்த மாதத்தில் பிறக்கவில்லை, மாறாக ஜனவரியில் பிறந்தார் என்பது வரலாற்றாசியர்களின் கூற்று.

2) 0001 என்று குறிப்பிடப்பட்ட வருஷம் கி.பி. 1 ஆண்டு. இயேசு கிறிஸ்து கி.பி. 7 ஆம் ஆண்டிருக்கும் கி.பி. 2 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட வருடத்தில் பிறந்தார் என்பது வரலாறு. குறிப்பாக அவர் கி.பி. 4 ஆம் ஆண்டில் பிறந்தார் என்பது பல வரலற்றாசிரியர்களின் கூற்று.

(டிசம்பர் 25 ஆம் நாள் கி.பி. 1 ஆம் ஆண்டில் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்பது கிறிஸ்துவ திருச்சபையால் கிறிஸ்தவர்களுக்கு ஊட்டப்பட்ட நம்பிக்கையே தவிர உண்மையல்ல. கிறிஸ்துவ திருச்சபை இந்த நம்பிக்கைக்கு இதுவரை எந்த ஆதாரமும் அளிக்கவில்லை.)

3) கிறிஸ்துவ மதத்தை ஸ்தாபித்தவர் இயேசு கிறிஸ்து அல்ல. இயேசு வாழ்ந்த காலத்தில், அவரை நேரில் கண்டறியாத, அவர் இந்த உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டபின் அவர் "என் கனவில் வந்தார்" என்று கூறிய புனித பவுல் அடிகள்தான் (St. Paul) இந்த மதத்தை நிறுவியவர் ஆவார்.

இயேசு இந்த உலகில் வாழ்த்த காலத்தில் ஒரு புதிய மதத்தை (கிறிஸ்துவத்தை) நிறுவ முற்படவில்லை. மாறாக அவருக்கு முந்திய தீர்க்கதரிசிகள், இறைத் தூதுவர்கள் மூலம் அருளப்பட்ட வேதங்களின் கட்டளைகளை பின்பற்றி நடந்தார் என்பதற்கும் , நடக்கும் படி மக்களை அறிவுறுத்தினார் என்பதற்கு, அதற்காகவே அனுப்பப்பட்டவர் என்பதற்கும் கிறிஸ்தவர்கள் இறைவேதம் என்று நம்புகிற விவிலியத்தில் ஆதாரம் உள்ளது.

Matthew 5:17. நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.

Matthew 5:18. வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 5:19. ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

Matthew 5: 17 “Do not think that I have come to abolish the Law or the Prophets; I have not come to abolish them but to fulfill them.

18. For truly I tell you, until heaven and earth disappear, not the smallest letter, not the least stroke of a pen, will by any means disappear from the Law until everything is accomplished.

19. Therefore anyone who sets aside one of the least of these commands and teaches others accordingly will be called least in the kingdom of heaven, but whoever practices and teaches these commands will be called great in the kingdom of heaven.

------------------------- END -----------------------


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
ஆண்டுகள் 15:காயல்பட்டணம் இணையதளம் (Kayal On The Web) 15ஆவது பிறந்த நாள்! [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by ALS IBNU ABBAS (kayalpatnam) [21 December 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 32141

அஸ்ஸலாமு அழைக்கும்,ரில்வான் சென்னை உங்கள் ஆங்கில கருத்து கண்டேன்,இயேசு கிறிஸ்து பிறப்பு குறித்து விபரம் தந்துள்ளீர்கள்,நன்றி.நான் ஆதரங்களுடன் தான் எதையும் எழுதுவது வழக்கம்.

தினமணி வாரமலரில் இந்த விவரத்தை படித்தேன்,டிசம்பர் மாதம் பிறந்தவர்கள் முக்கிய தினங்கள்,முக்கிய நிகழ்வுகள் கீழே படியுங்கள்

1. நினைவு தினங்கள் :

டிசம்பர் 2 முதல் 31 வரை 17 உலக தலைவர்கள் பிறந்திருக்கிறார்கள்.

2. முக்கிய தினங்கள்:

டிசம்பர் 1 முதல் 26 வரை 11 தினங்கள் உள்ளன,அதில் டிசம்பர் 26 சுனாமி நினைவு தினம்.

3. முக்கிய நிகழ்வுகள்:

டிசம்பர் 1 முதல் 27 வரை 10 நிகழ்வுகள்

27/12/1911 ல் காங்கிரஸ் மாநாட்டில் தேசிய கீதம் "ஜென கண மண......."முதலில் பாடப்பட்டது,

4.முக்கிய பிரமுகர்கள் பிறந்த தினம் :

டிசம்பர் 2 முதல் 30 வரை 25 முக்கிய உலக பிரமுகர்கள் பிறந்திருக்கிறார்கள்

டிசம்பர் 25 0001 இயேசு கிறிஸ்து(கிருஸ்துவ மத ஸ்தாபகர்) பிறந்த தினம்

(ஆதாரம் 24/11/2012 தினமணி சிறுவர்மணி வார இதழ் பக்கம் 12 முதல் 15 வரை)

தொகுப்பாளர் v .ராமலிங்கம்,சென்னிமலை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
ஆண்டுகள் 15:காயல்பட்டணம்.காம் இணையதளம் குறித்த சமூக ஆர்வலர் முஹம்மத் சீனாஷ் கட்டுரை! [ஆக்கம் - முஹம்மத் சீனாஷ்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உன்னிடமிருந்து இனி இந்த புதிய குழந்தைகள் அறிவுரை - படிப்பினை பெற வேண்டும்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [20 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32125

சகோதரர் முஹம்மத் சீனாஷ் அவர்களின் கட்டுரை ஆக்கம் மிக அருமை - வெளிபடையாக தனது ஆதங்கத்தை தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார் இதில் இருந்து சில பாடங்களை அறிவுரைகளை (காயல்பட்டணம்.காமுக்கு வயது 16) வாலிப வயதிற்க்கு வந்துள்ள இந்த வாலிபன் பெற்று இருப்பான்...

உங்களை போல் நானும் இந்த பருவம் அடைந்த வாலிபனை வாழ்த்துகிறேன்... வயது 16 ரை அடைந்து இருக்கும் நீ இன்னும் பல குழைந்தகளுக்கு நீ முன்னோடியாக இருந்து உன்னிடமிருந்து இனி இந்த புதிய குழந்தைகள் அறிவுரை - படிப்பினை பெற வேண்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
ஆண்டுகள் 15:காயல்பட்டணம்.காம் இணையதளம் குறித்த முன்னாள் 1வது வார்டு காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் ஏ. லுக்மான் கட்டுரை! [ஆக்கம் - ஏ. லுக்மான்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இது சகோதரர் லுக்குமான் அவர்களின் காலம் கடந்த பதிவு.. இதோ...இங்குதான் தவறு நடக்கிறது.
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [20 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32118

சகோதரர் லுக்குமான் காக்கா அவர்களின் ஆக்கத்தில் பல அனுபவத்தை அவர் வெளி படுத்தி உள்ளார்.. அதை எடிட் செய்யாமல் முழுதையும் வெளியிட்டு இருப்பது ஊடகத்தின் தரத்தை உயர்த்த செய்கின்றது... மேலும் மேலும் சிறந்து இந்த ஊடகம் வளர வாழ்த்துக்கள்...

நகர்மன்ற நடவடிக்கைகளைப் பொருத்த வரை, ஊர் நலன் கருதி கொண்டு வரப்பட்ட எல்லா தீர்மானங்களும் மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அவற்றை செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசையும், அதன் அதிகாரிகளையும் சார்ந்த விஷயம். இங்குதான் தவறு நடக்கிறது. CP இது சகோதரர் லுக்குமான் அவர்களின் காலம் கடந்த பதிவு..

இந்த தவறை அன்று உணராத இன்றைய உறுப்பினர்கள் நகர்மன்ற தலைவியால் தான் வேலைகள் நடைபெறுவது இல்லை இந்த தலைவியால் தான் எல்லாம் கிடப்பில் கிடக்கின்றன ஆகையால் தலைவி பதவி விலக வேண்டும் என்றும் இன்னும் பல வகைகளில் தொல்லைகள் கொடுக்கப்பட்டன...! ஆனால் இன்று உறுப்பினர்கள் மனதில் எங்கு தவறு நடக்கின்றது என்று உணர ஆரம்பித்து விட்டது போல சமீபத்திய 18 டிசம்பர் நகர்மன்ற கூட்டத்தின் போது பிரதிபலித்தன...

ஊழல் எதிர்ப்பு இயக்கம் சென்னை - காயல்பட்டினம் கிளையின் சார்பாக நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டத்தின் போது பேசிய விருத்தாசலம் முன்னால் நகர்மன்ற தலைவர் வள்ளுவனின் விழிப்புணர்வு உரையினை காலம் சென்று இன்று நமது நகர்மன்ற உறுப்பினர்கள் உணர்ந்துள்ளார்கள்..

வள்ளுவனின் முக்கிய உரையின் சில வரிகள் இதோ... "என்றைக்குமே நகர்மன்ற தலைவரையும் - நகர்மன்ற உறுப்பினர்களையும் பிரித்து வைத்து இருக்கவே நகர்மன்ற அரசு அதிகாரிகளும் - ஊழியர்களும் செய்வார்கள்.. ஒற்றுமையாகவே இருக்க வைக்க மாட்டார்கள் என்பது தான்"

18 டிசம்பரில் நடந்த கூட்டத்தில் பல தவறை சுயமாக சிந்தித்து கண்டுபிடித்து இந்த.. இந்த... தவறுகளுக்கு நீங்கள் தான் உங்கள் டிப்பார்மென்ட் தான் காரணம் நீங்கள் தான் ஒத்துழைப்பது இல்லை... உங்களால் தான் பிரச்சனையே ஆரம்பம் என மிக ஆக்கரோசமாக கடுமையாக நகர்மன்ற அதிகாரிகளை 5 வது வார்டு உறுப்பினர் தம்பி ஜகாங்கீர் வருதெடுத்தார்... மேலும் அவர் கூறியாதவது இப்போது முழுதையும் விளங்கி கொண்டோம் நாங்கள் (ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் குறிப்பிட்டு) எங்களுக்கும் - தலைவிக்கும் என்ன சொத்து தகராறா...? இது முன் நாங்கள் சண்டை பிடித்தோம் அந்த சண்டைக்கெல்லாம் காரணம் நீங்கள் தான் என்று இப்போது விளங்குகிறது என குறுப்பிடுகிறார்...

இதில் இருந்து நமக்கு (நடுநிலையாளர்களுக்கு) என்ன விளங்குகிறது வள்ளுவளின் அனுபவ பேச்சு உண்மையாகிறது என புரிகிறது...

மீதமுள்ள ஆண்டுகளில் தலைவியோடு உறுப்பினர்களும் உறுப்பினர்களோடு தலைவியும் சேர்ந்து நகர்மன்றத்தில் உள்ள அதிகாரிகளை - ஊழியர்களை வேலை வாங்குவதில் முக்கிய கவனம் செலுத்துங்கள்... இன்சாஹ் அல்லாஹ்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
ஆண்டுகள் 15:காயல்பட்டணம்.காம் இணையதளம் குறித்த சமூக ஆர்வலர் மீரான் மூஸா கட்டுரை! [ஆக்கம் - மீரான் மூஸா] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உள்ளத்தில் நல்ல உள்ளம்....!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [20 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32116

என் பாசத்திற்குரிய சமுக்க ஆர்வலர் ஆடிட்டர் மூஸா காக்கா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அஸ்ஸலாமு அலைக்கும்.

அருமையான விமர்சனக்கடுரையை தந்துள்ளீர்கள். இது இந்த தளத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை.தங்களைப் போன்ற சமூக அக்கறையுள்ளவர்களின் பார்வையும் ஆசியும் இருப்பதால்தான் இந்த தளம் மேலோங்கி வருகின்றது. தாங்கள் சொன்ன படி நானும் வெளிநாட்டில் இருந்த போது. வேலையில் சற்று ஓய்வு கிடைக்கும் நேரமெல்லாம் கணனியைத் தட்டி காயல்பட்டினத்து செய்திகளை பார்ப்பதுண்டு. படித்ததைக்கூட சில நேரம் மீண்டும் படிப்பது வழக்கம்.

இப்படி நம மக்கள் நலனுக்காக பாடுபடும் இந்த தளத்தின் உள்நோக்கம் நன்னோக்கத்திற்காவே என்பது நான் அறிந்த உண்மை.

என்று அன்புடன்,
உங்கள் தம்பி.
-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
ஆண்டுகள் 15:காயல்பட்டணம் இணையதளம் (Kayal On The Web) 15ஆவது பிறந்த நாள்! [ஆக்கம் - A.L.S. இப்னு அப்பாஸ்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Rilwan (Chennai) [20 December 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 32111

A trivia (just for information and certainly not a criticism) - There is no record for Jesus's birth on December. Until before Christianity in the Roman Empire, December 25th used to be a Pagan holiday. When Roman Kingdom accepted Christianity, the Pagan holiday was transformed into Christian holiday. Orthodoxy Christianity (such as Eastern Orthodoxy such as Coptic) believes Jesus was born in January.

Also I recommend readers to find the book of Reza Aslan - "The Zealot - The Life and Time of Jesus of Nazareth". Reza rips apart how the modern outlook of Jesus and how it was designed to promote Jesus as an icon of newly found religion called Christianity - a system to control the Roman masses.

From its founding, Christianity was never a peaceful religion. Byzantines and Romans imposed the religion on their people and how the religion was spread among the Vikings and Hellenic people. In the medieval history Pope of Rome even headed bloody crusades against Muslim countries and also authorized enslaving (colonizing) people of the east. Later history of Andalusia and Levant also filled with bloody campaigns against non-Christians and also eastern Christian orthodoxy.

In a step ahead, Reza argues that Jesus wasn't a proponent of "show the other cheek" concept. As per his research, Jesus used violence against the Philistinians (people who lived in the land later become Palestine - which also includes Jews of the time and the Roman rulers in the region) for abusing house of worship.

Incidents following the release of Reza's book also exposed media hypocrisy when it comes to criticism on one religion over the other. Reza was born into an intellectual Iranian muslim family. When he was a child, his family converted to Christianity due to their dislike over mullah interference into government and public life. Reza spent 20 years of his life as a militant Christian before finding his way back to Islam. His mother still remains a Christian.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
7
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved