Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:22:54 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 97
#KOTWEM97
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 15, 2013
உனக்கு மன்னிப்பே இல்லை!

இந்த பக்கம் 3062 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



எப்படி மறக்க முடியும்?
நீ வெட்டியது வெறும்
இலைகளும் கிளைகளும் அல்ல...
எங்கள் இனத்தின் வேர்களை..

நீ இந்த மண்ணுக்கே தொல்லை
உனக்கு மன்னிப்பே இல்லை...
நாங்கள் மன்னிக்காத வரை
நாயனும் மன்னிக்க மாட்டான்

கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி
கருவோடு தாயையும் கொன்றாய்...
கன்னியர் மார்பினை அறுத்தாய்.. அவர்
கண்முன்னே கணவனைக் கொன்றாய் ..
காந்தியின் பூமியில் கயவனின் ஆட்சி
குஜராத் இழந்தது நீதியின் மாட்சி...

எத்தனை எத்தனை இர்ஷத் ஜஹான்கள்!
சண்டாளா நீ சாய்த்தது எல்லாம்
சரித்திரம் தாங்கும் எங்கள் தூண்கள்...!
எப்படி மறப்பது? நீ வெட்டியது
இலைகளும் கிளைகளும் அல்ல
எங்கள் இனத்தின் வேர்களை...

இடித்துவிட்டாய் பாபரி மஸ்ஜிதை...
நொறுங்கி விழுந்தது பள்ளி அல்ல
இருபத்தி இரண்டு கோடி
இந்திய முஸ்லிம்களின் இதயங்கள்

ஊடக வேசிகள் உனக்குத் துணையா?
நாடகம் வெளுக்கும்! நீதிகள் தளிர்க்கும்!!
கோடிகளும் காவிக் கொடிகளும் உன்னோடு
ஓடிவிடும் எல்லாமும் வீழ்வாய் நீ மண்ணோடு

இந்து முஸ்லிம்கள் ஒருதாய்ப் பிள்ளை
இணைந்தே வாழ்வோம் இந்திய மண்ணில்...
காவியின் சூழ்ச்சியில் வீழ்ந்திட மாட்டோம்
பாவி உன் நடிப்பில் மயங்கிட மாட்டோம்...
அன்னை எம் நாட்டின் பிரதமர் ஆகிட
அருகதை அற்றவன் உனக்கென்ன தகுதி?
தேர்தல் களத்தில் உன்னை வீழ்த்திட
திரள்வோம் நாங்கள் ஓரணி உறுதி...

பாவத்தின் கறைகளைப் போக்கும் ரமழானில்
படைத்தவன் முன்னில் கரங்களை ஏந்துவோம்
நரபலி மோடி நாயைப் போல்
நடு ரோட்டில் அடிபட்டு சாவதற்கல்ல!
சட்டத்தின் பிடியில் சிக்கித் தலைகுனித்து
சாகும் வரையில் தூக்கினில் தொங்க!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நயவஞ்சக நாடகம்...
posted by: Mohammed Nooh KA (sarafiyyah, jeddah) on 16 July 2013
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28683

நயவஞ்சக நரேந்திர மோடிக்கு ஆதரவாக சில காவி ஊடகங்களே பாமர மக்களிடையே அந்த மத வெறியனை நல்லவனாக சித்தரித்து ஒரு வெற்று மாயையை உண்டுபண்ணி உள்ளார்கள். ஆனால் பொய்யன் புளுகு எத்தனை நாளைக்கு?

இன்ஷா அல்லாஹ்....விரைவில் அவன் ஒரு நாகரிக மனிதத்தோல் போர்த்திய நரக்குருதி குடிக்கும் மிருகம் என உலகம் முழுக்க அறிய வரும். அது வரை பொறுமை காத்து இறைவனிடம் இறைஞ்சுவோம் நம்மையும் நம் மார்க்கத்தையும் பாதுகாக்கும் படி.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by: mackie noohuthambi (kayalpatnam) on 16 July 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28688

கவிமகனே உங்கள் ஆதங்கம் புரிகிறது, உங்கள் கோபம் நியாயமானது. அல்லாஹ்வின் கடைக்கண் பார்வையில் இந்த கயவர்கள் இல்லாமல் போவார்கள்,

ஆனால்....

கடைசி வரிகளில் இறைவா அவனுக்கு ஹிதாயத்தை கொடு என்று வேண்டியிருந்தால், அதை அல்லாஹ் கபூல் செய்தால் எத்தனை பேர் அவனை தொடர்ந்து இஸ்லாத்தை தழுவுவார்கள். நபிகள் நாயகத்தின் சிறிய தந்தை ஹம்சா அவர்களின் ஈரலைக் கடித்துக் குதறி துப்பிய ஹிந்தாவுக்கும் கண்மணி நாயகம் மன்னிப்பு அளிக்கவில்லையா. நாம் நபியின் நற்பண்புகளுக்கு கிட்டே கூட வரமுடியாது என்றாலும் இந்த புனித ரமலானில் பெரும் பெரும் பாவங்கள் மன்னிக்கப்படும் திருநாளில் சற்று மாற்றி துஆ கேட்போம்.

இறைவா எங்கள் எதிரிகளை மன்னித்து விடு, அவர்களுக்கு ஹிதாயத்தை கொடு. நீ மன்னித்ததால் அல்லவா பல கொடுங்கோலர்கள், நபியையே கொல்ல வந்தவர்கள் கூட நபி தோழர்கள் ஆனார்கள்.

மோடிக்கு வக்கலாத்து வாங்கவில்லை, நபியின் ஈர நெஞ்சுக்கு என்னை ஆளாக்கி கொள்ள இறைவனிடம் வக்கலாத்து வாங்குகிறேன்.

கவிமகனே! இறைவன் கூறுகிறான். முத்தகீன்கள் எப்படி பட்டவர்கள் என்றால், ALLATHEENA YUNFIQUOONA FIS SARRAAYI VAL LARRAAYI VAL KAALIMEENAL GHAILA VAL AAFEENA ANINNAAS. இறை பக்தியாளர்கள் யார் என்றால் அவர்கள் வாழ்விலும் தாழ்விலும் வாரி வழங்குவார்கள். கோபத்தை சவைத்து விழுங்குவார்கள். மனிதர்கள் செய்த பாவங்களை மன்னிப்பார்கள்.

கவிமகன் அவர்களே, உங்கள் சாபம் பொய்க்கட்டும் அல்லாஹ்வின் நீதி நிலைக்கட்டும். பகைவர்க்கும் அருள்வாய் நன் நெஞ்சே என்று மாற்றி பாடுங்கள். கவிஞர்களுக்கே உள்ள கோப கொப்பளிப்பு உங்கள் கவிகளில் தென்படுகிறது. இந்த பாவியின் ஹக்கிலும் துஆ செய்யுங்கள். எனது நிலைப்பாட்டில் தவறு இருந்தால் பெரும் மனது கொண்டு மன்னியுங்கள்.

மன்னிப்பதும் தண்டிப்பதும் அல்லாஹ்வின் கையில் உள்ளது. MAN GETS AND FORGETS, ALLAH GIVES AND FORGIVES.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...உன் சாபம் பழிக்கட்டும்...!
posted by: OMER ANAS (DOHA QATAR..) on 16 July 2013
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 28692

கவி மகனே உன் சாபம் பழிக்கட்டும். இவன் நம்ரூத், அபு ஜகில், மற்றும் பிர்ஹவ்னை விட கொடியவன்.இவனுக்கு மன்னிப்பே கிடையாது மறு உலகில்! சீச்சி செய்த்தானை விட கொடியவன் இந்த மோடி.

அந்தக் கொடியவர்களோ இறைதூதர்களின் தூதுவத்தையே சாடினார்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அதனால் இறைவனின் சாபத்துக்கு உள்ளானார்கள். இந்தக் கொடியவனோ முஸ்லிம்களை வேரோடு அறுக்க வந்த நர மாமிசம் தின்ன வந்த [...]!

இந்திய சுதந்திரத்துக்கு போராடிய மகாத்மாவையே கொன்ற கொடிய கோட்சே போன்றோர் இவனுக்கு மகாத்மா. இவங்களை போன்றோருக்கு இறைவா நீ மன்னிப்பு அழிக்காதே ! ஒன்றும் அறியா அப்பாவிகளை கொன்ற நரேந்திர மோடிக்கு நீ நிரந்திர மூடி (சாபம்) அழிப்பாயாக...!

யா அல்லாஹ் இவ்வுலகிலேயே இவங்களுக்கு தீரா துன்பத்தை கொடு. உன் மார்க்கத்தை மறுப்போனுக்கு நீ தகுந்த பாடம் புகட்டு.

யா அல்லாஹ்..! நீயே கொடியோனுக்கு தண்டனை கொடுப்போனும், நீ நினைத்தால் அவனையும் மன்னிப்போனுமாகவும் இருக்கின்றாய்!

கவிமகனே கவியோடு உன் சாபம் மீண்டும் தொடரட்டும்.. இவர்களை போன்றோர் மேல் ...!

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: Hafil S.H.Zainul Abideen (Ras Tanura) on 16 July 2013
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28699

உணர்ச்சி பூர்வமான, உண்மை உரைக்கும் வரிகள். தொடரட்டும் உங்கள் சமூக சிந்தனை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. இதயங்களை புரட்டிப் போடக்கூடியவன்...இறைவன் ஒருவனே...!
posted by: M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) on 16 July 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28701

முகல்லிபல் குலூப்....இதயங்களை புரட்டிப் போடக்கூடியவன். அந்த நாயனின் நாட்டமிருந்தால் நரேந்திர மோடி என்ன அத்வானிகூட அல்லாஹ்வின் பாதையில் திரும்பக்கூடும். இவர்களை எல்லாம் மிஞ்சக்கூடிய மாபாதக கொடுமை புரிந்தோர்க்கெல்லாம் ஹிதாயத்தின் தூய ஒளி பட்டு தூமையானவர்களாக மாறிய வரலாறு நாம் குர்ஆன் ஹிதீஸ்கள் மூலம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.

ஆட்டம்போடுவதில் பிர்அவுனைக்காட்டிலும் வேரு யார் உள்ளனர்? அல்லாஹ் அவர்களது இதயத்தில் முத்திரை வைத்து விட்டால் ஆட்டம் போட்ட அஜானுபாகுகளெல்லாம் அடங்கி ஒடுங்கி அழிந்து போய் விடுவர்.

மதிப்புக்குரிய சகோதரர் மக்கி நூஹ்தம்பி கூறியது போல இக்கொடிய மிருகம் மனிதனாக மாறி அல்லாஹ்வின் அச்சம் மேலோங்க அவனது பாதையில் கால் பதிக்க மேலான ஹிதாயத்தை அல்லாஹ் அவனுக்கு அருள துஆச் செய்வோமாக. ஆமீன். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நம்பர் ஒன் கேடி
posted by: முத்துவாப்பா (al khobar) on 24 July 2013
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28882

நரபலி மோடி - இந்தியாவின்
நம்பர் ஒன் கேடி
நாயோடு என் சமூகத்தை ஒப்பிட்ட
நாதாரியே உன்னை
நாயோடு ஒப்பிட கூட மனமில்லை
நாய் நன்றியுள்ளது ......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இவன் பெயரிலேயே
posted by: ILAYANGUDI K.S.A.JAMALUDEEN (PEOPLES REPUBLIC OF CHINA) on 11 August 2013
IP: 27.*.*.* China | Comment Reference Number: 29399

இவன் நர ஆட்சியில் போலி என்கவுண்டர் மூலம் பல அப்பாவி முஸ்லிம்களை போலீஸ் துணையோடு கொன்று குவித்து இருக்கிறான் ! கூடுதல் டி. ஜி. பி. பாண்டே என்பவனை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்து இருக்கிறது. இவன் எல்லாம் பிரதம மந்திரியானால் நாடு என்னாகுமோ ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved