|
|
<< முந்தைய பொது நிகழ்ச்சிப் பதிவு | அடுத்த பொது நிகழ்ச்சிப் பதிவு >> | நிகழ்ச்சி நாள் | நேரம் | இடம் | ஆகஸ்ட் 7, 2016 | 10:00 | ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸ் | | | கத்தர் கா.ந.மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், ஷிஃபா அமைப்புகள் சார்பில் “உணவே மருந்து” கலந்துரையாடல் நிகழ்ச்சி! | | |
| ஆக. 07 அன்று “உணவே மருந்து” கலந்துரையாடல் நிகழ்ச்சி! கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா அமைப்புகள் இணைந்து நடத்துகின்றன!!
கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து, “உணவே மருந்து” எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சியை, வரும் 07.08.2016. ஞாயிற்றுக்கிழமையன்று, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் வளாகத்தில் நடத்துகின்றன.
கடந்த 07.02.2016. அன்று கத்தர் காயல் நல மன்றம் சார்பில் நடத்தப்பட்ட - மாடித்தோட்டம் பயிற்சி முகாமின்போது அறிவிக்கப்பட்ட படி, சிறந்த மாடித்தோட்டத்தை அமைத்துப் பராமரிப்போர் தேர்வு செய்யப்பட்டு, இவ்விழாவின்போது பரிசளிக்கப்படவுள்ளனர்.
இந்நிகழ்ச்சி குறித்த விரிவான விளக்கப் பிரசுரம்:-
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி - கத்தர் கா.ந.மன்றம்)
A.R.ஷேக் முஹம்மத்
(பிரதிநிதி - காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை, ஹாங்காங்)
இதுகுறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |
முகநூல் வழி வாழ்த்துக்கள் |
|
ட்விட்டர் வழி வாழ்த்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|