Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:40:51 AM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8805
#KOTW8805
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 30, 2012
ரமழான் 1433: மகுதூம் ஜும்ஆ பள்ளியில் இஃப்தார் - நோன்பு துறப்பு காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2984 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மகுதூம் தெரு, குறுக்கத் தெரு, முஹ்யித்தீன் தெரு, குத்துக்கல் தெரு, புதுக்கடைத் தெரு ஆகிய ஐந்து தெருக்களையும் அரவணைத்தாற்போல் அமைந்துள்ளது மகுதூம் ஜும்ஆ பள்ளிவாசல்.



ஹாஜி வி.எம்.ஏ.நூஹ் ஸாஹிப் இப்பள்ளியின் தலைவராகவும், ஹாஜி ஏ.ஆர்.லுக்மான் துணைத் தலைவராகவும் சேவையாற்றி வருகின்றனர்.

காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியின் திருக்குர்ஆன் மனன (ஹிஃப்ழுப்) பிரிவு பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் காரீ அப்துல்லாஹ் ஃபாஸீ இப்பள்ளியின் இமாமாகவும், அரபி அமானுல்லாஹ் என்பவர் பிலாலாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளியில் தொழ வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததையடுத்து, அதன் பழைய கட்டிடம் முற்றிலுமாக அகற்றப்பட்டு, விசாலமான புதிய கட்டிடம் கட்டப்பட்டு, தரைதளத்தில் தொழுகை துவக்கப்பட்டதுடன், கடந்த 11.11.2011 அன்று, நகரின் மூன்றாவது ஜும்ஆ பள்ளியாக இப்பள்ளி அறிமுகமானது.

இப்பள்ளியின் நடப்பாண்டு கஞ்சி ஏற்பாட்டுக் குழுவினராக, ஹாஜி ஏ.ஆர்.இக்பால், லேண்ட்மார்க் ஹாஜி ராவன்னா அபுல்ஹஸன், ஹாஜி எஸ்.டி.லபீப், எல்.எம்.இ.கைலானீ, இப்றாஹீம் (48), ஹாஜி கிழுறு முஹம்மத் ஆகியோர் சேவையாற்றி வருகின்றனர்.

கறி கஞ்சிக்கு நாளொன்றுக்கு ரூபாய் 15,000 தொகையும், காய்கறி கஞ்சிக்கு ரூபாய் 12,000 தொகையும், வெண்கஞ்சிக்கு ரூபாய் 10,000 தொகையும், பிரியாணி கஞ்சிக்கு ரூபாய் 20,000 தொகையும் உத்தேசமாக செலவிடப்படுகிறது.

தினமும் மாலையில் வினியோகிக்கப்படும் ஊற்றுக் கஞ்சியை இந்த ஜமாஅத்தைச் சேர்ந்த சுமார் 150 முதல் 200 குடும்பத்தினர் வரை பெற்றுச் செல்கின்றனர்.



இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் 50 முதல் 75 பேர் வரை கலந்துகொள்கின்றனர்.

இப்பள்ளியின் நடப்பாண்டு தராவீஹ் (ரமழான் சிறப்புத்) தொழுகையை ஹாஃபிழ் தைக்கா லெப்பை, ஹாஃபிழ் லெப்பைத்தம்பி ஆகியோர் இமாம்களாக வழிநடத்தி வருகின்றனர்.

நேற்று மாலையில் இப்பள்ளியில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின்போது பதிவு செய்யப்பட்ட காட்சிகள் பின்வருமாறு:-







இப்பள்ளி குறித்த மேலதிக விபரங்களைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வெள்ளைக்கஞ்சி யை மாற்றி மஞ்ச(இறைச்சி)க்கஞ்சி யாக போட்டு உடல் நலத்தையும் கெடுத்து தவாபிலும் கு
posted by T,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852) [03 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21059

அஸ்ஸலாமு அலைக்கும்.!

மக்கள் தெரியாத்தனமாகவோ அல்லது பெருமைக்காகவோ வெள்ளைக்கஞ்சியை மாற்றி மஞ்ச(இறைச்சி)க்கஞ்சி யாக போட்டு உடல் நலத்தையும் கெடுத்து தவாபிலும் குறை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நாயகம் (ஸல் )அவர்கள் ஓரிரு வேளை “ஹறீஸா “ எனும் இறச்சி கலந்த கஞ்சியை இஃப்தாறின் போது குடித்தார்கள் என மற்ஹூம் சாவன்னா ஆலிம் அவர்கள் ஒரு ஆதாரக்கித்தாபோடு வாசித்து எனக்குச் சொன்னர்கள். (அல்லாஹும்மங்ஃபிற்லஹூ வற்ஹம்ஹூ)

எனினும், 10-20 வருடங்களுக்கு முன் எல்லாப்பள்ளி களிலும் சாதா வெள்ளைக் கஞ்சி, மிளகு வெள்ளை கஞ்சி, காய்கறிக் கஞ்சி, பிரியானிக் கஞ்சி, என்று பிறை 6, 12,27 என விசேஷ தினங்களை மக்களுக்கு ஞாபக தினங்களாக அறிய மட்டும் தான் போடு வார்கள். இம்மாதிரி இஃப்தார் வேளைகளில் கட்டாயமாக கஞ்சி குடிக்கும் வழக்கம் நமது காயலர்கள் உலகில் எங்கெல்லாம் கால் வைத்தார்களோ அங்கெல்லாம் இம்முறைகளை அனுபவப்படுத்தி வருவதும் கண்கூடு, உதாரணமாக இலங்கை. சிங்கை, ஹாங்காங்,பேங்க் காக் மற்றும் சில நாடுகளைக் கூறலாம். 1975ல் கெய்ரோவில் ஒரு பள்ளியிலும் கஞ்சியுடன் கூடிய இஃப்தாரில் கலந்து கொண்ட .சந்தர்ப்பமும் எனக்குண்டு.

அதுமட்டுமல்ல நமது உடலின் தன்மைக்கு சுமார் 12 ல் இருந்து 14 மணி நேரம் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் பசியுடன் இருந்து அதன் பின் இஃப்தார் செய்யும்போது மென்மையான பதார்த்த்தின் மூலமாகவே உணவை ஆரம்பிக்க வெண்டும் என்று முதலில் பழவகை, அதிலும் விசேஷ ஸுன்னத்தாக பேரீத்தம் பழம் தண்ணீர் அதன்பின் மென்மையான உணவாக கஞ்சி வகைகள் சில (ஸா அத்) நிமிட நேரம் கழித்து திட உணவு அஃதில்லாமல் உடனடியாக கடின பதார்த்த மாகிய கரிகஞ்ச்சி அதுவும் காரத்துடன் குடித்தால் வயிற்றுக்கு உடனடியாக அதிக வீளை ஆவதுடன் ப்குடல் பல்ஹஈனம் ஏற்படுத்தும் என்று உடற்கூறு வல்லுனர்களும் கூறுகின்றனர். இப்படியாகத்தான் நம் உணவைக் கூட்ட வேண்டும். இதுதான் மாநபி(ஸல்)அவர்களின் உபதேஷமும் கூட. .

ஆனால் இதற்க்குமாற்ற மாகவே கடின உண வான கறிக்கஞ்சியே முதலில். அதும் காரத்துடன் உண்பதால் வயிற்றுக்கு பெரும் கேடு, உடலில் பல தாக்கம் ஹைப்பர்டென்ஷன்,இரத்த அழுத்தம் ,ஆயாஷம் போன்றவைகளால் அவதிப்படும் வழக்கம்.அது மட்டுமல்ல ஸுகர் பேஷண்டுக்கு தீவிர விரோதம். இஅவைகளெல்லாம் சில வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட ஸுகர் வியாதி தடுப்பு விழிப்புனர்வு கூட்டதிலும் ஒரு எம் டீ டாக்டரால் விவரிக்கப்பட்ட உண்மையும் கூட மருத்துவசெலவும் அதிக மாகும்..யோஷித்துப் பார்த்தால் நாம் பிடித்த நோன்பே பலனில்லாத அமலாக ஆவதுடன் நோன்பே பதுஆவும் செய்யலாம். . யோசித்து செயல் படுவோமாக.இன்னும் ஒன்று நோன்பு திறக்கும் ஒஜீஃபணம் 100% ஹலாலான பணத்தால் இருந்தால் மட்டுமே நோன்பு ஏற்கப்படும் என்று தலைசிறந்த தக்வா உடைய உலமாக்கள் கூறுகின்றார்கள். ஆனால் தலை திறந்த உலமாக்களின் கருத்து எப்படியோ.?

கண்மனியான நாயகம் (ஸல்) அவர்கள் சும்மவா இந்த நல்ல வழிமுரைகளை ஏற்படுத்தினார்கள்.? கடைசியாக ஒரு வேண்டுகோள்:- நோன்பு திறந்தபின் வழமைய்யாக நாம் ஓதி வரும் ”அல்லாஹும்ம லக்க ஸும்த்து “ என்ற துஆ வுடன் “ ZABAHAZZHAMAU WA BI THALLATHTHIL URUUQ, WA ஃTHABATHTHIL AJIR,,, INSHAA ALLAAH “ எனும் துஆ வையும் சேர்த்து ஓதிக்கொள்வதுடன் இந்த பாவியின் ஹக்கிலும் துஆ செய்யும்படி வேண்டுகிறேன்.மறந்து விடாதீர்கள். யா அஃகீயுல் கிறாம் லா தன்ஸாஅனீ............!

அல்ஹம்துலில்லாஹ்.வஸ்ஸலாம்,

தைக்கா றஹ்மத்துல்லாஹில் காஹிறி.- றமழான் 6 ஹிஜ்1433. வியா 26-7-2012


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved