Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:00:24 AM
செவ்வாய் | 21 மே 2024 | துல்ஹஜ் 1755, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2003:4206:3507:48
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:58Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்16:43
மறைவு18:30மறைவு04:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4205:0905:35
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5319:1919:45
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6705
#KOTW6705
Increase Font Size Decrease Font Size
புதன், ஜுலை 13, 2011
மாணவர்களிடம் ஆபாச புத்தகம், கைபேசி! முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3150 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பார்த்திபனூர், பரமக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாணவர்களிடம் ஆபாச புத்தகம், மொபைல்போன்கள், போதை பாக்குகள் இருந்தது கண்டு முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். பொதுத்தேர்வுகளில் ராமநாதபுரம் மாவட்டத்தை முதலிடத்திற்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

பரமக்குடி, பார்த்திபனூர் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்களிடம் ஆபாச புத்தகம் மற்றும் மொபைல் போன்கள் இருந்தன. மேலும் பல கலரில் பெல்ட்கள், ஜாதி பெயர் குறிப்பிட்ட பனியன்கள், கை காப்புகள், ரப்பர் பேண்ட்கள், போதை பாக்குகள் இருந்ததுடன், பட்டன் அணியாமலும், எண்ணெய் தேய்க்காமல் வருவது குறித்தும் கண்டிக்கப்பட்டது. இவர்களிடம், இனிமேல் ஒழுங்காக பள்ளிக்கு வருவேன் என்றும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று எழுதி கையொப்பம் பெறப்பட்டது.

முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து 20 நாட்களுக்கு ஒரு முறை மாணவனின் வருகை, ஒழுங்கீனம், பள்ளியில் முழு நேரம் இருக்கின்றாரா என்பதை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் இதுபோன்ற ஆய்வு நடத்தப்படும். அப்போது மாணவர்களிடம் ஒழுங்கீன நடவடிக்கை காணப்பட்டால் தலைமையாசிரியர் உட்பட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,
என்றார்.

நன்றி:
தினமலர் (13.07.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தலைமை ஆசியியரை தான் கண்டிக்க வேண்டும்
posted by MUTHU ISMAIL (KAYALPATNAM) [13 July 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 5950

பள்ளி தலைமை ஆசிரியரின் கவன குறைவாலும் அலட்சிய போக்காலும்தான் இந்த மாதிரி மாணவர்கள் வழி தவறி போக காரணம்... ஆகையால் தலைமை ஆசியியரைதான் கண்டிக்க வேண்டும் - இது போல் திடீர் ஆய்வு நம் சுற்று வட்டார பள்ளிகளிலும் ஆய்வு நடத்த பட வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. யா இறைவா எல்லோருக்கும் நல்வழியை காட்டுவாயாக..!!
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [13 July 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 5951

பெற்றோர்களே.. நம் பிள்ளைகளையும் நன்கு கண்காணித்து வாருங்கள்... குறிப்பாக, மொபைல் போன் கொடுப்பதை தவிர்த்தலே மிக்க நன்று. அப்படி இருந்தால் அடிக்கடி அதை சோதித்துப்பாருங்கள்.அவர்களின் பாட புத்தங்களை நோண்டிப்பாருங்கள்.

ஒருமுறை என் நண்பனின் வீட்டில் அவருடைய தம்பி உடைய மொபைலை நான் நோண்டிபார்த்த போது (password 1234 என்று சும்மா தட்டியதும் திறந்துவிட்டது குகை), அதில் அவனுடைய பல நண்பிகளின் போட்டோக்கள், ஒரு நடிகை முழுவதும் குளித்து முடிக்கும் பரபரப்பான வீடியோ என்று அருவருப்பாக இருந்தது.

என் நண்பனிடம் காட்டியதும் அவன் அதிர்ச்சியோ, கோபமோ அடையாமல், தம்பியை அழைத்து

"அடேய்..இங்கு வா, எங்கு இருந்துடா இந்த வீடியோ உனக்கு கிடைத்தது .... " என்று ஒரு போடு போட்டானே பார்க்கலாம்,

வந்த கோபத்தில் இருவருக்கும் சேர்த்து நல்ல பாட்டு விட்டு, கொத்தி கைமா போட்டுவிட்டேன். மனசு தாங்கமுடியலைங்க...

நம் மக்கள் பலரிடம் நன்மை எது, தீமை எது என்று இன்னும் தெரியாமல் இருப்பதை நினைத்தால் மிகவும் வருத்தமாக உள்ளது, அதுவும் நம் ஊரில் தினமும் முக்குக்கு முக்கு மார்க்க சொற்பொழிவுகள் நடந்தபோதும்.

யா இறைவா எல்லோருக்கும் நல்வழியை காட்டுவாயாக..!! சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மாணவர்களிடம் ஆபாச புத்தகம...
posted by SEYED ALI (ABUDHABHI) [13 July 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 5960

சில பெற்றோர்கள் தன் பிள்ளை நல்லவனாக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்.ஆனால் சில பெற்றோர்கள் தன் பிள்ளை புல்கேசியாக வரவேண்டும் என்று எல்லா செல்லமும் கொடுத்து கெடுக்கிறார்கள். இந்த பிள்ளைகளும் ராஜா வீட்டு அல்சேஷன் நாய் மாதிரி பின்னால் ஆகிவிடுகின்றன. நாளுக்கு ஒரு டிரெஸ், கையில் கேஷ், ஊர் சுற்ற பைக் என்று வயதுக்கு மீறிய சுதந்திரம் கிடைக்கும் பொழுது இவர்கள் மனமும் வயதுக்கு மீறி பழுத்துவிடுகிறது. இந்த லக்ஷணத்தில் இவர்கள் கையில் லேப் டாப்பையும் கொடுத்தால்....?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved