Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:13:55 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18633
#KOTW18633
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 3, 2017
ரியாத் கா.ந.மன்ற முன்னாள் தலைவரின் தாயார் காலமானார்! 16:00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2698 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவரும் - நடப்பு ஆலோசனைக் குழு உறுப்பினருமான எம்.இ.எல்.நுஸ்கீயின் தாயார் - காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த பாவலர் எஸ்.ஏ.ஹவ்வா பிள்ளை, இன்று 04:30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 88. அன்னார்,

காயல்பட்டினம் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் மர்ஹூம் பாவலர் ஷெய்கு அப்துல் காதிர் அவர்களின் மகளும்,

மர்ஹூம் மா.செ.செய்யித் முஹம்மத் புகாரீ அவர்களின் மருமகளாரும்,

காயல்பட்டினம் முன்னாள் தேர்வுநிலை பேரூராட்சி மன்ற உறுப்பினர் மர்ஹூம் எம்.இ.எல்.ஈஸா லெப்பை அவர்களின் மனைவியும்,

‘தினத்தந்தி’ மர்ஹூம் பாவலர் எஸ்.ஏ.பீ.யூஸுஃப் ஸாஹிப் அவர்களின் சகோதரியும்,

மர்ஹூம் சாவன்னா ஷாஹுல் ஹமீத் ஆலிம் முஃப்தீ, மர்ஹூம் சா.யூஸுஃப் ஸாஹிப் - சாபு ஆகியோரின் சகோதரர் மகளும்,

மர்ஹூம் மா.செ.முஹம்மத் லெப்பை, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இணைச் செயலாளர் எம்.எஸ்.பி.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரின் மச்சியும்,

எம்.இ.எல்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எம்.இ.எல்.செய்யித் முஹம்மத் புகாரீ, எம்.இ.எல்.யஃகூப், ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் எம்.இ.எல்.நுஸ்கீ ஆகியோரின் தாயாரும்,

எஸ்.எச்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், காயல்பட்டினம் கடற்கரை தொழுமிட நிர்வாகி எஸ்.எம்.பி.காதிர் ஸாஹிப், எஸ்.எஸ்.பீர் முஹம்மத் ஆகியோரின் மாமியாரும்,

மர்ஹூம் பாவலர் ஷெய்கு அப்துல் காதிர், பாவலர் முஹ்யித்தீன் தம்பி ஆகியோரது தந்தையின் சகோதரியும்,

காயல்பட்டினம் காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கே.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆகியோரின் தாயாரின் தாயாரும்,

ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக், எம்.ஏ.சி.சுஹைல் இப்றாஹீம், எஸ்.எம்.பி.ஷெய்க் அப்துல் காதிர் இர்ஃபான், ஹாஃபிழ் எஸ்.எம்.பி.முத்து அஹ்மத் அர்ஷத், எஸ்.எம்.பி.முஹம்மத் ஈஸா லெப்பை, ஹாஃபிழ் என்.செய்யித் அஹ்மத், என்.முஹம்மத் ஈஸா அஷ்ரஃப் ஆகியோரது தந்தையின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 16.00 மணியளவில் - காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
H.A.C.முஜீபுர் ரஹ்மான் & M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 11:37 / 03.01.2017.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [03 January 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45046

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

எங்களது ரியாத் காயல் நல மன்ற முன்னாள் தலைவர் & எனது இனிய நண்பர் எம்.இ.எல்.நுஸ்கீ அவர்களின் தாயார் அவர்களது மரண செய்தி அறிந்து மனதிற்கு வேதனை அடைந்தேன் ....

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக ஆமீன் ... மேலும் வல்ல நாயன் அல்லாஹ்விற்கு உகப்பான நல்லோர்கள் கூட்டத்தில் மறுமையில் மர்ஹூமா அவர்களையும் இணைத்து வைப்பானாக... ஆமீன் ..

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் எனது இனிய நண்பர் எம்.இ.எல்.நுஸ்கீ அவர்களுக்கும் மற்றும் அவரது சகோதரர்கள் & அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை வல்ல நாயன் அல்லாஹ் கொடுத்து அருள் வானாக . ஆமீன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர் ) [03 January 2017]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45047

இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.
posted by ceylon fancy kazhi. (mayiladuthurai.) [03 January 2017]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45049

இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக

சிலோன் பேன்சி காழி,
மயிலாடுதுறை ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Abdul Cader S.H (Jeddah) [03 January 2017]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45050

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவங்களை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவனத்தை தந்தருள்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் என் அன்பு மச்சான் S.H.அப்துல்காதர் மற்றும் மகன் காக்கும் கரங்கள் ஜைனுல் ஆபிதீன் மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வதோடு மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ கேட்போமாக, வல்ல அல்லாஹ் அவர்களின் கபூரை பூஞ்சோலையாக்கி வைப்பானாக - ஆமீன்.

அப்துல் காதர் S.H.
மற்றும் குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by shahul hameed (Midhnab, KSA) [03 January 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45051

இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [03 January 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45052

انالله وانااليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...i
posted by mohamed kider (jeddah) [03 January 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45053

இன்னாலில்லாஹி வா இன்னாஇலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. துதித்தே அடங்கிய நாவு!
posted by S.K.Salih (Kayalpatnam) [03 January 2017]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 45054

தன் வாழ்நாளெல்லாம் - இறைவனைப் புகழ்ந்தும் - துதித்தும், இறையடியார்களைப் புகழ்ந்தும், ஏதாவது ஓதிக்கொண்டே இருப்பார்கள்.

உணவு, உறக்கம், கழிப்பறை செல்லல் தவிர்த்து அவர்கள் கொண்டிருந்த ஒரே தொடர்பழக்கம் - துதிப்பது மட்டும்தான்!

தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தவாறு வாய்விட்டு ஓதிக்கொண்டிருப்பார்கள். அந்நேரத்தில், யாராவது அவர்களது வீட்டு வாசலைத் தாண்டிச் சென்றால் - அவர்கள் யாரென அடையாளம் காண இயலாத அளவுக்கு பார்வை பலவீனப்பட்ட நிலையிலும் - பூனைக் காது என்பார்களே அது போல, நடப்பவரின் காலடி ஓசையை வைத்தே - “புள்ளே... யாரோ போறாங்களே...? அது யாரு?” என்று கேட்டு விடுவார்கள். அவ்வாறு குறுக்கே சென்றவர் அறிமுகமானவராக இருந்தால், அவர் சொல்லும் ஒரு ஸலாமை வைத்து, அவரது குரலை அடையாளங்கண்டு, “நீ இன்னார்தானே...?” என்று கேட்டு விடுவார்கள்.

தன் முதுமைப் பருவத்திலும் சுத்தமாக இருந்தவர்கள். தன் குடும்பத்தாருக்குக் கூட தான் பலுவாக இருக்க ஒருபோதும் நினைத்திராதவர்கள்.

பொதுச் சேவைகளில் ஈடுபடும் தன் மக்களை - நமதூரின் வழமையான தாய்மாரைப் போல, “உனக்கு எதுக்குடா அந்த வேலையெல்லாம்...?” என்று கேட்காமல், முகமலர்ச்சியுடன் அனுப்பி வைப்பார்கள்.

என் குரல் கேட்டால், என்னை அழைத்து அருகில் வைத்துக்கொண்டு - சில நிமிடங்களாவது உரையாடாமல் அனுப்ப மாட்டார்கள்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மக்கள் முஹ்யித்தீன் காக்கா, புகாரீ காக்கா, யஃகூப் காக்கா, நுஸ்கீ காக்கா, முத்து மர்யம் மச்சி, ஆமினா மச்சி, கதீஜத் மச்சி உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA) [03 January 2017]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45056

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவங்களை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவனத்தை தந்தருள்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வதோடு மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ கேட்போமாக, வல்ல அல்லாஹ் அவர்களின் கபூரை பூஞ்சோலையாக்கி வைப்பானாக - ஆமீன்.

தாஜுல் அனாம்.
மதீனா முனவரா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Salai.S.L.khaja Muhyideen (DUBAI) [03 January 2017]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45057

இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mahlari (Singapore) [03 January 2017]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 45058

பாசத்திற்குரிய ஹவ்வா பிள்ளை மச்சி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப்பட்டேன்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . சபரிலிருந்து ஒவ்வொரு முறை வரும்போதும் போகும்போதும் அவர்களை சந்தித்து ,பேசிவிட்டு , அவர்களின் துஆக்களை கேட்டு பெற்றுவிட்டுத்தான் வருவேன்.

என்னையும் ,எனது அருமை தந்தையையும் உடனே அடையாளம் கண்டுவிடுவார்கள் . அத்தகைய அளவிற்கு ஞாபக சக்தி உடையவர்கள்.கடைசியாக ஊரு வந்து மீண்டும் புறப்படும் போதும் அவர்களை சந்தித்து விட்டுதான் வந்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்வானாக !

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை நற்கூலியாக வழங்கியருள்வானாக...

அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது அன்பு மக்கள் முஹ்யித்தீன் , புகாரீ , யஃகூப் , நுஸ்கீ , முத்து மர்யம் மச்சி, ஆமினா மச்சி, கதீஜத் மச்சி உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக...அனைவருக்கும் எனது சார்பாகவும், எனது குடும்பத்தினர்கள் அனைவர்கள் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் .ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [03 January 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45059

"அஸ்ஸலாமு அலைக்கும்.'

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

எங்களது இனிய நண்பர் எம்.இ.எல்.நுஸ்கீ அவர்களின் தாயார் அவர்களது மரண செய்தி அறிந்து மனதிற்கு சங்கடமாக இருந்தது.

வல்ல நாயன் அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக ஆமீன் ... மேலும் வல்ல நாயன் அல்லாஹ்விற்கு உகப்பான நல்லோர்கள் கூட்டத்தில் மறுமையில் மர்ஹூமா அவர்களையும் இணைத்து வைப்பானாக... ஆமீன் ..

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் எனது இனிய நண்பர் எம்.இ.எல்.நுஸ்கீ அவர்களுக்கும் மற்றும் அவரது சகோதரர்கள் & அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை வல்ல நாயன் அல்லாஹ் கொடுத்து அருள் வானாக . ஆமீன் ...

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by ABDUL RAZAAK (ABUDHABI) [03 January 2017]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45061

இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

அப்துல் ரஜாக்
அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by kulam mohamed salih k.k.s (seychelles) [04 January 2017]
IP: 197.*.*.* | Comment Reference Number: 45062

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by NETCOM BUHARI (chennai) [04 January 2017]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45063

இன்னா லில்லாஹி வ இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [04 January 2017]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45066

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பாக்காத்துஹு. இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பாவ,பிழைகளைப்பொறுத்து அவர்கள் ஆற்றிவந்த எல்லா நல்லமல்களையும் பொருந்திக்கொண்டு, அன்னாரின் மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி நிம்மதியான உறக்கத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்

இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் தனது அழகுதரிசனத்துடன்,நல்லடியார்களின் நற்சான்றிதழை வலதுகரத்தில்வழங்கி நல்லடியார்கள் அவ்லியாக்கள் ,சுஹதாக்கள்,ஸாலிஹீன்கள்,அன்பியாக்கள் அரங்கத்தில் அமர்த்துவானாக ஆமீன்

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by யஹ்யா முஹியித்தீன் (DUBAI) [05 January 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45067

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

أللهم اغفر لها وارحمها واٰنس الله وحشتها ونور الله ضريحها وتقبل الله من حسناتنا وحسناتها وجاوز الله عن سيآتنا وسيآتها وغفر الله ذنوبنا وذنوبها وجمع الله بيننا وبينها في جنات النعيم

‎اَللّهُمَّ اغْفِرْ لَهاَ وَارْحَمْهاَ وَعَافِها وَاعْفُ عَنْهاَ وَأَكْرِمْ نُزُلَهاَ وَوَسِّعْ مُدْخَلَهاَ وَاغْسِلْهاَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهاَ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهاَ دَارًا خَيْرًا مِنْ دَارِهاَ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِها وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِها وَأَدْخِلْها الْجَنَّةَ وَأَعِذْها مِنْ عَذَابِ الْقَبْر

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமைபட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ரப்புல் ஆலமீன், மறைந்த இந்நல்லடியாரை பொருந்திக்கொள்வானாக, அன்னாரது பாவங்களை மன்னித்து, அவன் கிருபையைக்கொண்டு மேலான சுவனபதியில் வீற்றிருக்கச் செய்வானாக.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [05 January 2017]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45068

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen!

Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. எந்நேரமும் அல்லாஹ்வை துதிபாடும் நாவுகளும் பிள்ளைகளை உருவாக்கும் தாய்க்குலங்களும்...
posted by SK Shameemul Islam (Chennai) [05 January 2017]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 45069

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

ஊருக்கு மிக குறைவாக வருவதால் சில முக்கிய உறவுகளை அவ்வப்போது சந்திக்கும் பாக்கியம் கைநழுவித்தான் போகிறது.

மறைந்த மூதாட்டியின் வீட்டிற்கு என் சிறு வயதில் அதிகமாக விஜயம் செய்தவன் நான். ஆதி முதல் அந்தம் வரை ஒவ்வொரு உறுப்பினரும் புன்முறுவலுடன் எம்மை வரவேற்பதில் (மர்ஹூமா வீட்டாரை) பிறரால் விஞ்ச முடியுமா என தெரியவில்லை.

எந்நேரமும் அல்லாஹ்வை துதிபாடும் நாவுகளும் பிள்ளைகளை உருவாக்கும் தாய்க்குலங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நம்மைவிட்டு விடைபெறுவதை உண்மையிலேயே நாம் உணர்கிறோமா எனத் தெரியவில்லை.

நாட்டு நடப்பிற்கும் உலக தேடுதலுக்கு கணக்கிலடங்கா நேரத்தை செலவிடும் நாம் மிகுந்த மார்க்கப்பற்றும் ஒழுக்கமும் நற்பண்புகளும் இறை உவப்புள்ள வாழ்க்கையும் வாழும் சமூகத்தை உருவாக்குவதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக (அல்லது வேக வேகமாக) விலகிக்கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது நெஞ்சு வலிக்கிறது.

தம் மக்களிடமும் சந்ததிகளிடமும் இறைநெறிகளையும் ஒழுக்க விழுமியங்களையும் விதைத்தவர்களான மர்ஹூமா போன்ற மாதரசிகள் உலகைவிட்டும் விடைபெறும் நேரத்தில் உலக கல்வியிலும் உலகத்தை நேசிப்பதிலும் செலுத்தும் கால அளவு மார்க்கத்திற்கு நாம் செலுத்துவதில்லையே. அவர்கள் விட்டுவிட்டுப் போன இடத்தை எப்படி நிரப்ப போகிறோம்?

ஈஸா லெப்பை மாமா என்ற உயர் மனிதரின் பாசமிகு மனைவியாக வாழ்ந்த மர்ஹூமா அவர்கள் கணவர் ஊருக்கு சேவை செய்பவராக இருந்த காலத்திலெல்லாம் அதிலேற்பட்ட சில கஷ்டங்களை புன்னகையுடன் சமாளித்து மார்க்க்கப்பற்றுள்ள நல்லதொரு மக்கட்செல்வத்தை உருவாக்கினார் என்பதை அவர்களின் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் பார்த்தாலே விளங்கமுடியும்.

மாண்பாளன் அல்லாஹ் மறைந்த மர்ஹூமாவின் பாவப்பிழைகள் யாவற்றையும் பொறுத்தருளி அவரது மண்ணரை வாழ்வை ஒளிமயமாக்கி மேலான சுவனபதியில் அன்னாரை புகுத்துவானாக.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் பாசமுள்ள முஹ்யித்தீன் காக்கா, புஹாரி காக்கா, யாகூப், அன்பு நண்பன் நுஸ்கி, மற்றும் பாசமிகு பெண்மக்கள், மற்றும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் சப்ரன் ஜமீலாவை தருவானாக. ஆமீன்.

மர்ஹூமாவின் குடும்பத்தில் ஒருவனான,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved