Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:17:19 PM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13997
#KOTW13997
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுலை 1, 2014
ஹாங்காங் பேரவை முன்னாள் செயற்குழு உறுப்பினர் எம்.ஜெ.ஸிராஜுத்தீன் என்ற ஜமீல் ஸிராஜ் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 8030 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (47) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் செயற்குழு உறுப்பினர் - காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சேர்ந்த எம்.ஜெ.ஸிராஜுத்தீன், என்ற ஜமீல் ஸிராஜ், இன்று 18.40 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 45. அன்னார்,

மர்ஹூம் ஓ.எம்.எல்.ஷெய்கு ஸிராஜுத்தீன் அவர்களின் பேரனும்,

மர்ஹூம் அல்ஹாஜ் என்.கே.முஹம்மத் ஜமீல் அவர்களின் மகனும்,

மர்ஹூம் அல்ஹாஜ் முத்துக்கெட்டி எம்.எஸ்.ஏ.முஹம்மத் நூஹ் அவர்களின் மருமகனாரும்,

ஹாஃபிழ் எம்.ஜெ.நூஹுத்தம்பி, எம்.ஜெ.ஃபவ்ஜுர்ரஹ்மான் ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எஸ்.உமர் லெப்பை, அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷெய்கு சுலைமான் நூவன்னா, அல்ஹாஜ் எஸ்.எஸ்.ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் மருமகனும்,

ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், அல்ஹாஜ் என்.டி.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ, அல்ஹாஜ் ஏ.எல்.முஹம்மத் நிஜார் ஆகியோரின் மச்சானும் ஆவார்.

அவருக்கு, 11 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (ஜூலை 02 புதன்கிழமை) 15.30 மணியளவில், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
ஹாஃபிழ் B.S.அஹ்மத் ஸாலிஹ்


[கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டன @ 21:10 / 02.07.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by mohmed younus (Kayalpatnam) [01 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35702

மர்ஹூமின் எல்லா பாவங்களையும் இறைவன் மன்னித்து மேலான சுவனபதியை வழங்குவானாக ஆமீன்! மர்ஹூமை பற்றி கூறப்பட்ட நற்செயல்களே அவருக்கு பெரும் உதவியாக அமையும்.மர்ஹூமின் குடும்பத்தாருக்கு எனது சலாமும் சாந்தியும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Cnash (kayalpatnam) [01 July 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 35703

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ....

அல்லாஹ மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து இந்த மகத்தான மாதத்தின் பொருட்டால் அவர்களை உயர்ந்த சொர்க்கத்தில் பிரவேசிக்க செய்வானாக ...

அவர்கள் விட்டு சென்று இருக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் அதை விட சிறந்ததை கொண்டு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [01 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35705

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ....

எங்களது பிரியமும் பாசமும் நிறைந்த அருமை ஜமில் சிராஜ் மச்சான் அவர்களின் மறைவு செய்தி , நிச்சயம் எங்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் மிக பெரிய ஒரு இழப்பு ஆகும்.

அவரின் என்றும் புன்னகை மலர்ந்த முகம் , மிக பெரிய தாராளமான ஈகை குணம் நிறைந்த அவரது இதயம் , எல்லோருடனும் மரியதையுடன் பழகும் அவரது இயல்பு. அவ்வளவு எளிதில் எங்களால் அவரது மறைவை தாங்கி கொள்ள இயலாது என்றாலும் , வல்ல நாயனின் முடிவே இறுதியானது , முடிவானது என்ற நிலையில் நாங்கள் எங்களை சபூர் செய்து கொள்கிறோம் . வல்ல அல்லாஹு எனக்கும் , எங்களது குடும்பத்தில் அனைவர்களுக்கும் , அவது பிரிவை தாங்கும் சக்தியையும் , அழகிய சபூரையும் தருவானாக . ஆமீன் ,

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து , இந்த புனிதமான ரமழான் மாதத்தின் பொருட்டால் மர்ஹூம் அவர்களுக்கு , அவனது பொருத்தம் நிறைந்த நலடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைத்து , மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் ,

அவரை இழந்து வாடும் எங்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது இனிய சலாதினை தெரிவித்து கொல்கிறேன் . அஸ்ஸலாமு .. அழைக்கும் . (வரஹ்)..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by SOLUKKU.ME.Syed Md.Sahib. (QATAR) [01 July 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 35708

அஸ்ஸலாமுஅலைக்கும்.இன்னலில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிவூன்.ஈகை குணமுள்ள நல்ல இளைஜனை எங்கள் முஹல்லா இழந்தது.நாம் அனைவரும் சபூர் செய்ய கடமைப்பட்டுள்ளோம்.இறைவன் அன்னாரின் பர்ஜக் வாழ்கையை பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன்.அன்னாரை பிரிந்து வாழும் குடுமப்பத்தின் அனைவர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் சபூரை கொடுப்பானாக ஆமீன். ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:.இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் .... ..
posted by abdul azeez (chennai) [01 July 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35709

சிராஜ் வபாத் செய்தி அறிந்து மிகவும் துயரமுற்றேன் எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனத்தில் பிரவேசிக்க செய்வானாக ... அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கு நல்ல பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுதருல்வனாக ஆமீன் ..

A . G . அப்துல் அஜிஸ்
அம்பல மரைக்கார் தெரு .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!
posted by K.M.SEYED AHAMED (Hong Kong) [01 July 2014]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 35711

அஸ்ஸலாமு அலைக்கும்,

أللهــــــــــم اغـفـــــــــــر لــه و ارحـمــــــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் சிராஜுதீன் காக்கா அவர்களின் பிழைகளை பொறுத்து, நல்லமல்களை ஏற்று ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன பதியில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.

K .M . செய்யத் அஹ்மத்
ஹாங் காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Sadakkathulla hafiz (Trivandrum) [01 July 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35712

சிறந்த ஒரு மானிடனை நமதூர் இழந்திருக்கிறது.
அல்லாஹ் போதுமானவன் .

அன்னாரின் பிழைகளை பொறுத்து , மேலான சுவனபதியை நல்கிடுவானாக..ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by NAWAZ SAHIB (DAMMAM) [01 July 2014]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35713

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அஸ்ஸலாமு அழைக்கும் .
posted by M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [01 July 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 35714

ஹாங்காங் பேரவை முன்னாள் செயற்குழு உறுப்பினர் எம்.ஜெ.ஸிராஜுத்தீன் என்ற ஜமீல் ஸிராஜ் அருமை தம்பியின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

அழகிய நிறமும் , இனிய குணமும் , சிரித்த முகமும் இன்னும் எனது நெஞ்சில் நிழலாடிக் கொண்டு இருக்கிறது . தனது வாழ்நாளில் பெரும் பகுதியை நோய் , நொடியில் கழித்து , மிகப் பெரும் சிரமத்தை சந்தித்து விட்டார் .

இன்சா அல்லாஹ் மறுமையில் அழியா உலகில் அழகிய வாழ்வை அனுபவிக்க துவங்கி விட்டார் .

அளவற்ற அருளாளன் அல்லாஹ் அவரின் பிழைகளை , குற்றம் ,குறைகளை மன்னித்து , மண்ணறையை சுவன அறையாக மாற்றி , நாளை மறுமையில் மஹ்மூத் மாநபியின் அருகாமையில் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன சோலையில் குடியமர பேரருள் புரிவானாக !

அன்னாரை இழந்து தவிக்கும் , குடும்பத்தார்கள் , உற்றார் , உறவினர்கள் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . சப்று எனும் பொறுமையை மேற்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் !

மர்ஹூம் அவர்களின் பிள்ளை செல்வங்களுக்கு எல்லாம் வல்ல நாயன் சிறந்த எதிர்காலத்தை வழங்குவானாக ! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by zubair rahman-AB. (Doha-Qatar) [01 July 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35715

இன்னா லில்லாஹி வா இன்னா இலையி ராஜிவூன் !

அன்னாரின் பிழைகளை பொறுத்து மறுமையில் சுவனப்பூங்காவில் பிரவேசிக்க செய்வானாகவும் ஆமீன்.

வல்லோன் ரஹ்மான், குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

குடும்ப உறுப்பினர்கள் யாவருக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Deeply saddened
posted by BAZULHAMEED (Dubai) [02 July 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35716

Deeply shocked on sad demise of my dearest friend Siraj. May his soul rest in peace.

'Truly to Allah we belong and to Him is our return.' They are those on whom descend blessings and mercy of their Lord, and they are the guided ones." (Qur'an, 2:155-157).

Ya Allah grant Him the highest level of Paradise. Let his grave filled with noor (light) and the fragrance of Jannah (paradise), Show him his place in Jannah. Let him rest peacefully in his grave, Ya Allah ease the pain and suffering of the loved ones and his family members. Ameen!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [02 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35717

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனத்தில் பிரவேசிக்க செய்வானாக ஆமின்.. மேலும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமின்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...wafath
posted by drnoodeen (hongkong ) [02 July 2014]
IP: 123.*.*.* Hong Kong | Comment Reference Number: 35718

Innalillahi wa inna ilahi raajiwoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [02 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35719

انا لله و انا اليه راجعون

اللهم اغفر له وارحمه

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாம் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்

السلام عليكم و رحمة الله و بركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. விதியைப் பொருந்தித்தான் ஆக வேண்டும்!
posted by S.K.Salih (Kayalpatnam) [02 July 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 35720

சாதாரண நேரத்தில் நாம் பேசும் நல்ல பலவற்றை, அதற்குண்டான நேரத்தில் கடைப்பிடிப்பது மிகவும் கடினமாகவே உள்ளது.

விதியைப் பொருந்தித்தான் ஆக வேண்டும் என்று நம்மில் சொல்லாத எவருமிருக்க வாய்ப்பில்லை. ஆனால் இதுபோன்ற தருணங்களில், மனிதன் பலவீனமானவன் என்பதை நிரூபித்து விடுகிறான். அதற்கு நானும் விதிவிலக்கல்ல!

“இவருக்கா? இவ்வளவு விரைவாகவா?” என்ற கேள்விகள் என் மனதைத் துளைத்துக் கொண்டே இருக்கின்றன.

திடீர் செல்வ வளம் நம்மில் பலரின் குணம், நடை, உடை என அனைத்தையுமே தலைகீழாக மாற்றிவிடும் இக்காலகட்டத்தில், எப்போதும் ஒரே குணத்துடனும், இன்முகத்துடனும் வாழ்ந்து வந்த ஸிராஜ் காக்கா தனித்தன்மை வாய்ந்தவராகவே என் கண்ணில் பட்டார்.

தன் குடும்பத்தில், தன் சுற்றுப்புறத்தில், தன் தெருவில் இன்று வேலையின்றி இருப்போர் எவருமில்லை என்று சொல்லுமளவுக்கு அனைவருக்கும் வளமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.

பலர் பங்கேற்று செய்யும் தான தர்ம காரியங்களை - தனியொருவராக தயங்காமல் செய்து, பிறருக்கு இலக்கணமாய் வாழ்ந்தார்.

பெருநோய் தன்னைத் தீண்டி திக்குமுக்காடச் செய்த வேளையிலும், முகத்தில் அதை வெளிக்காட்டாமலேயே வாழ்ந்து மறைந்துள்ளார்.

திருமணமாகி 10 வருடங்கள் கழித்து அழகிய சிட்டுக் குருவிகளை அல்லாஹ் அவருக்கு குழந்தைகளாக அளித்து மகிழச் செய்தான். தந்தையின் அருகாமை இவ்வுலகில் இனி இல்லை என்பதை நினைக்க நினைக்க, அந்தப் பிஞ்சு முகங்களை நேருக்கு நேராகக் காண கண்கள் தயங்குகின்றன.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - மர்ஹூம் அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்

அனைவருக்கும் எனது அகங்கனிந்த அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.

மனதில் அழுத்தமாக ஓடிக்கொண்டிருக்கும் ஓர் எண்ணத்தை இங்கே பகிர விரும்புகிறேன்...

பாழாய்ப்போன உயிர்க்கொல்லி நோய் நமதூரைத் தொடர்ந்து தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ எப்போதாவதுதான் இது விஷயத்தில் கவலை கொள்கிறோம்.

கடந்த இரண்டு நாட்களில் இரண்டு மரணங்கள். இரண்டும் - பரம எதிரிக்கும் வரக்கூடாத இந்த உயிர்க்கொல்லி நோய் காரணமாக ஏற்பட்டவையே.

உயிர்க்கொல்லி நோய்களுக்குக் காரணியாக நம் கண்களில் படும் அனைத்திற்கும் எதிராக மனமுவந்து நிரந்தரமாக நாம் போராடியே தீர வேண்டும். எந்தளவுக்கு அதில் வீறு கொள்கிறோமோ அந்தளவுக்கு அல்லாஹ் விடிவு காலத்தையும் வைத்திருப்பான்.

இத்தருணத்தில் என்னால் இவ்வளவுதான் சொல்ல முடிகிறது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Sirajudeen (Holy Makkah) [02 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35721

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. ஆழ்ந்த இரங்கல்கள்
posted by Salai Sheikh Saleem (Dubai) [02 July 2014]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35722

தம்பி சிராஜ் அவர்களின் வபாத் செய்து அறிந்து மிகவும் வருந்துகிறேன். சொந்த பந்தங்கள் மட்டும் இல்லாது தெருவிற்கே ஒரு ஒளி விளக்காய் திகழ்ந்தவர். மனதில் நல்ல பல திட்டங்கள், நல்ல எண்ணங்கள் என்று விளங்கிய இவரை அல்லாஹ் ரொம்போ சீக்கிரமாகவே தன பக்கம் அழைத்து விட்டான் என்றாலும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மறுமையில் சுவனபதியில் இருப்பதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் பாலிப்பானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் சொந்தங்கள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருளட்டுமாக ஆமீன்.

அனைவருக்கும் எங்களது குடும்பத்தார்கள் சார்பில் அஸ்ஸலாமு அலைக்கும்.

குறிப்பு: தம்பி சாலிஹ் அவர்களின் மனக்குமுறல்கள் ஒவ்வொரு காயலர்கள் மனதிலும் உதிக்க வேண்டிய ஓன்று.

இன்றைய தேதியில் வீட்டிற்கு ஒரு நோயாளி என்று சொல்லும் அளவிற்கு இந்த கொடிய உயிர்க்கொல்லி வியாதி பரவிக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறுவதற்கு அல்லாஹ் அருளால் நமது ஒற்றுமையை தவிர வேறு எந்த வழியும் இல்லை எனபதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

எனவே, இதற்காக எடுக்கப்படும் எல்லா முயற்சிகளுக்கும் ஒவ்வொருவரும் தங்களது மற்றும் தங்களின் சந்ததியினரின் நன்மைக்காக எடுக்கப்படும் நடவடிக்கையாக நினைத்து உடல் மற்றும் பொருள் ஒத்துழைப்பும் கொடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அல்லாஹ் நம்மையும் நமது சந்ததியினரையும் கொடிய வியாதிகளில் இருந்து காப்பாற்றுவானாக ஆமீன்.

சாளை ஷேக் ஸலீம் மற்றும்
குடும்பத்தார்கள்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. இன்னலில்ல்லாஹி வ இன்னா இலஹி ராஜஹூன்!.
posted by முஹம்மதுஆதம் சுல்தான்! (YANBU) [02 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35723

இன்னலில்ல்லாஹி வ இன்னா இலஹி ராஜஹூன்!

மர்ஹூம் தம்பி சிராஜிதீனைப்பபற்றி அதிகமான நேரடி பழக்க மில்லாதவன் ,தம்பி s.k சாலிஹ் கூறியதுபோல் மர்ஹூம் சிராஜ் அவர்கள் தங்கள் உற்றார் உறவினர் களுக்கு மட்டுமல்லாது தங்கள் தெரு ஜமாத்து வாசிகளுக்கும் பல உதவிகள் செய்து அவர்கள் வாழ்கையை உயரோங்க செய்த உத்தம குணமுள்ளவர் என்பதை செவிவழி செய்திகளாக செவியுற்றிருக்கிறேன்!

அப்படிப்பட்ட ஈகையுள்ளம் கொண்டவரை எல்லாம் வல்ல அல்லாஹ் அவன் இடத்திற்கு அழைத்திருக்கும் கட்டளைக்கு நாம் அனைவரும் அடிபணிந்தே ஆகவேண்டும்!

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ஆகிரத்தில் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

அன்னாரின் பிரிவுத் துயரத்தில் துவளும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் குறிப்பாக நண்பர் யூனூஸ் அவர்களுக்கும் வல்ல அல்லாஹ் சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்!.

மர்ஹூம் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் என்னுடைய ஆறுதல் அடங்கிய ஸலாத்தினைதெரிவித்துக்கொள்கிறேன்! அஸ்ஸலாமு அழைக்கும்!

வேதனையுடைய பின் குறிப்பு: தம்பி SK ஷாலிஹ், தம்பி சலீம் ஆகியோர் கூறியதுபோல் இன்னும் எத்தனை உன்னதமான உத்தமமான உயிர்களை இக்கொடிய நோயினால் இழக்கப்போகிறோம் யா அல்லாஹ்!

அன்பு காயல் கண்மணிகளே இக்கொடிய துயரத்திற்கு ஒரு முடிவு பிறக்குமுகமாக வீட்டிற்க்கு இருவர் அல்லது ஒருவரேனும் இக்கொடிய நோய் மற்றும் நச்சுத்தன்மை விஷக்கிருமி எதிர்ப்பு இயக்கத்திற்கு உதவியாகவும் ஒற்றுமையாகவும் இருந்து அவர்களுக்கு ஒத்துழையுங்கள் அந்த இயக்கத்தினர்கள் இரவு பகல் பாராமல் தங்கள் எல்லா நலன்களையும் துறந்து தியாக உணர்வுடன் பல முயற்சிகளில் முனைந்திருக்கிறார்கள்!

இதுபற்றி என்னுடைய முந்திய ஒரு கருத்துப்பதிவில் அக் கருத்தை முடிக்கும் பொழுது "குதித்துக்கிளம்பும் கண்ணீரை கட்டுப்படித்தியவனாக"என்று முடித்திருந்தேன்,அந்த உணர்வுதான் உண்மை .ஏனெனில் இக்கொடிய நோயினால் பல உறவினர்களையும், உற்ற நண்பர்களையும் இழந்துவிட்ட காயம் அந்த புண் ஆறியபாடில்லை,சிகப்பு ரணமாய் எம்மைப்பார்த்து எக்காளமிட்டுக்கொண்டிருக்கிறது இன்னும் எத்தனை உயிர்களைக்காவு கொள்ளுமோ என்ற கதிகலக்கதுடன் தான் காலத்தை இக்காயல்பதியினர் கடக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.

அல்லாஹ்வின் பாதுகாப்பை நாடியவனாக,
ஆதம் சுல்தான்! .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by mohideen thambi sam (jeddah) [02 July 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 35724

Inna lillahi wa inna ilahi rajiwoon


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Muhammad Ibrahim (Guangzhou, China) [02 July 2014]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 35725

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனத்தில் பிரவேசிக்க செய்வானாக ஆமின். மேலும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...நல்லவர் என்று மக்கள் சொன்னால் அவர் நல்லவரே..
posted by mackie noohuthambi (chennai) [02 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35726

தம்பி ஜமீல் சிராஜ் அவர்களுடன் எனக்கு நெருக்கமான நட்பு இல்லை என்றாலும் அவர்களுடைய மாமா, மச்சான்கள், உறவினர்கள் எல்லோருமே எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் உறவினர்க்களும்கூட.

சிராஜ் அவர்கள் ஜப்பான் சிராஜ் என்று அழைக்கப் படும் அளவுக்கு அவர் தொழில் வளத்தை ஜப்பான் கார் என்ற இலக்கை நோக்கி வேகமாக நகர்த்தி அதில் வெற்றியும் கண்டு நம்மை வியக்க வைத்திருக்கிறார்.

பவுன் மார்க் மசாலா தூள் வியாபாரத்தில் ஆரம்பித்த இலங்கை தொழிலில் இருந்து மாறி மாணிக்க வியாபாரத்தில் கொடி கட்டி பறக்க ஆரம்பித்த அந்த குடும்பம் ஜப்பானில் கார் வியாபாரத்தில் தங்கள் கால் தடங்களை பதித்து அங்கேயும் தங்கள் வெற்றி முத்திரையை பதித்ததில் சிராஜ் அவர்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன்.

இந்த இணையத்தளத்தில் பதிவு செய்யப் பட்டுள்ள இரங்கல் செய்திகள் அவர் எல்லோருக்கும் இனியவராக - ஏழைகளுக்கு அள்ளி வழங்கும் வள்ளலாக - வேலை இல்லாதவர்களுக்கு வேலை அளித்து அவர்கள் வீட்டில் விளக்கேற்றி வைத்தவராக புகழாரம் சூட்டப் படுகிறார். அல்ஹம்து லில்லாஹ்,

உங்களில் ஒருவர் நல்லவர் என்று எப்படி அறிந்து கொள்வது என்று நபிகள் நாயகம் அவர்களிடம் கேட்டபோது மக்கள் எல்லோரும் அவரை நல்லவர் என்று கூறினால் அவர் நல்லவரே என்றார்கள். அந்த வகையில் ஒரு நல்ல உள்ளத்துக்கு சொந்தக் காரரை இளம் வயதிலேயே நாம் இழந்திருக்கிறோம். அதுவும் மருமகன் சாலிஹ் அவர்கள் சொல்லும் செய்தி மனதை துளைத்து எடுக்கிறது , அடி வயிற்றில் அமிலம் சுரக்க வைக்கிறது.

இந்த கொடிய நோயை நம் ஊருக்கு வரவிடாமல் விரட்டுவதற்கு "காயல்பட்டினம் சுற்றுப் புற சூழல் அமைப்பு" எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் நாம் கரம் கொடுக்க வேண்டும் - குரல் கொடுக்க வேண்டும் எனபது காலத்தின் கட்டாயம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொறுத்து - அவர்கள் நல அமல்களை பொருந்திக் கொண்டு அவர்கள் மண்ணறையை வெளிச்சமாக்கி விரிவாக்கி வைத்து மேலான் சொர்க்க பத்தியை கொடுத்தருள்வானாக. பொறுமை சொல்வது எல்லோருக்கும் சுலபம். ஆனால் இந்த இழப்புக்கு அந்த இழப்பை ஈடு செய்வதற்கு அல்லாஹ் அந்த குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையை கொடுத்தருள் இந்த புனித நாளில் து ஆ செய்வதுதான் பொருத்தமாக இருக்கும்.

ALLAAHUMMAGHFIR LAHOO VARHAMHOO BI BARAKATHI HAATHAL SHAHRUL KAREEM. SHAHRUN MUBAARAK. AAMEEN.

VA ITHAA ASAABATH'HUM MUSEEBATHUN QAALOO INNAA LILLAAHI VA INNAA ILAIHI RAAJIVOON. ULAAYIKA ALAIHIM SALAVAATHUM MINN RABBIHIM VA RAHMAA..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
posted by KADER SHAMUNA (KAYALPATNAM) [02 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35727

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனத்தில் பிரவேசிக்க செய்வானாக ஆமின். மேலும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமின்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by Muhammad Shameem (Hong Kong) [02 July 2014]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 35728

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by mohamed salih (chennai) [02 July 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35730

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ....

அல்லாஹ மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து இந்த மகத்தான மாதத்தின் பொருட்டால் அவர்களை உயர்ந்த சொர்க்கத்தில் பிரவேசிக்க செய்வானாக ...

அவர்கள் விட்டு சென்று இருக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் அதை விட சிறந்ததை கொண்டு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ...

மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்

السلام عليكم و رحمة الله و بركات

கனத்த இதயத்துடன் ,
குளம் முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. இன்னா லில்லாஹி வா இன்னா இலையி ராஜிவூன் !
posted by abubacker MBS (Chennai Amanjikarai ) [02 July 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 35731

இன்னா லில்லாஹி வா இன்னா இலையி ராஜிவூன் !

அன்னாரின் பிழைகளை பொறுத்து மறுமையில் சுவனப்பூங்காவில் பிரவேசிக்க செய்வானாகவும் ஆமீன்.

வல்லோன் ரஹ்மான், குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

குடும்ப உறுப்பினர்கள் யாவருக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும்.

mbs அபூபக்கர்
சென்னை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by கே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம். ) [02 July 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 35732

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரை பிரிந்து வாடும் அவரது உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும் சப்ரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையைக் கொண்டும் ,எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. வருந்துகின்றோம்...
posted by M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) [02 July 2014]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 35733

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்.

மர்ஹூமின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்கின்றேன். எனது அருமை சகோதரர் ஹாஜி N.T.முஹம்மது இஸ்மாயீல் அவர்களின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் அழகிய சப்ரன் ஜமீலா எனும் மேலான பொறுமையை வழங்கியருள்வானாக.

அன்னாரின் மனைவி மக்கள் உற்றார் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், சலாத்தையும் தெரியப்படுத்துகிறேன். கனத்த இதயத்துடன்,

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by Refaye (Abudhabi) [02 July 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35735

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"

இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து ஆகிரத்தில் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எங்கள் சலாதினை தெரிவித்து கொல்கிறோம் . அஸ்ஸலாமு .. அழைக்கும் . (வரஹ்)..

A.R.Refaye-Abudhabi
A.R.Thaha & A.R.Shalih


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [02 July 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 35736

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.

அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader.

Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by Al Mahmoood (Riyadh) [02 July 2014]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35737

இன்னா லில்லாஹி வா இன்னா இலையி ராஜிவூன் !

அன்னாரின் பிழைகளை பொறுத்து மறுமையில் சுவனப்பூங்காவில் பிரவேசிக்க செய்வானாகவும் ஆமீன்.

வல்லோன் ரஹ்மான், குடும்பத்தார் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக.

குடும்ப உறுப்பினர்கள் யாவருக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH) [02 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35738

அன்பு நண்பன் சிராஜுதீன் வபாத் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.சிறந்த மனித நேய பண்பாளர். அன்னாரின் இழப்பு மிகுந்த பேரிழப்பாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து,மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து, நாளை மறுமையில் மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்..அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் மேலான சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [02 July 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35739

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் சிராஜுதீன் நல்ல மனதுக்கு சொந்தகாரர் தான் தனக்கு என்ற சிறு வட்டதில் சிந்திக்காமல் அவருடைய வட்டம் பறந்தது தன் குடும்பம் , உற்றார் , உறவினர் , ஊர் சமுதாயம் , சமூகம் அதையும் தாண்டி வல்ல நாயனின் உதவி கொண்டு தேவையானவர்களுக்கு வேண்டிய சேவைகளை செய்த சிறந்த மனிதர் .

பொது காரியங்கள் என்பது இவருக்கு தன் காரியம் போன்றது இறைவனின் உதவியை கொண்டு துணிவார் தயங்க மாட்டார் வல்ல நாயன் முடித்து கொடுப்பான் .

இவருடைய அணைத்து பாவங்களையும் மன்னித்து அவருடைய நல்ல அமல்கள் அனைத்தையும் அல்லாஹ் பொருந்தி கொள்ளவானாக ஆமீன்

வல்ல இறைவன் இவர் மூலம் பல நபர்களுக்கு உதவி செய்து நல்ல நிலைக்கு அந்த குடும்பங்களை உயர்த்தினான் அனார் இன்ஷா அல்லாஹ் இறை பொருத்தத்தை பெற்று சுவனத்தில் மேலான ஜனதுள் பிர்தௌஸ் பதவியை நாயன் கொடுக்க நாம் அனைவரும் துஆ செய்ய வேண்டும். அன்னாரி பிரிவால் வாடும் அவரின் குடும்பம் அவற்றையும் தாண்டி அனைவர்க்கும் அழகிய பொறுமையை வழங்க போதுமானவன் .

இவருடைய வள்ளல் குணத்தை நம் இளய தலைமுறைகள் அனைவரும் பாடமாக எடுத்து கொள்ளவேண்டும் . இறைவன் அந்த பாக்கியத்தை நம் அனைவர்க்கும் தர வேண்டும்.

தோன்றின் புகழோடு தோன்றுக....... என்ற குறள் இவருக்கு மிக பொருந்தும் .

புகழ் அனைத்தும் வல்ல இறைவனுக்கு சொந்தம் ....... .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [02 July 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35741

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனத்தில் பிரவேசிக்க செய்வானாக ஆமின்.. மேலும் அவர்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமின்.. சுபான்,அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. 'நஃப்சுல் முத்மயின்னா' வாக இவர் ஆன்மாவை வானவர்களைக் கொண்டு வாழ்த்துக்கள் கூறி வரவேற்பானாக...!!!
posted by S.K.Shameemul Islam (Chennai) [02 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35742

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சரியாக ஜூன் 1-ந் தேதி தீவுத்தெருவில் அவரைக் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. புகாரிஷ் ஷரீஃபுக்கு சென்று கொண்டிருந்தார். சுகம் விசாரித்த போது மெல்லிய புன்னகையுடன் நன்றாக உள்ளேன் துஆ செய் என்றார். அப்போது அவரது முகத்தில் ஓடிய கவலை ரேகை என்னை மிகவும் வாட்டியது.

ஏதோ மனிதர் இறையருளால் நோயை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கிக் கொண்டிருக்கிறார் என மனதில் நினைத்தவாறு நோய்கள் அகன்று இன்னும் அதிக காலம் வாழ அல்லாஹ்விடம் அவருக்காக துஆ செய்தேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் நமக்கு விடை கொடுப்பார் என நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை.

இவரது முஹல்லாவில் நானும் ஒருவன். இவர் தந்தையை அறியாத முஹல்லா வாசிகளோ ஹாங்காங் வாழ் கயலர்களோ இருக்க முடியாது. அவர்களின் சேவை மனப்பான்மையை இவர் அப்படியே உள்ளிழுத்துக் கொண்டு அனைவருக்கும் தாராளமாக உதவி செய்து தொழில் துறைகளில் பலருக்கு வழிகாட்டி பிறர் அறியாமல் பலருக்கு உதவி செய்து நற்செயல்கள் பலவற்றுடன் தனது இரட்சகனை சந்திக்க புறப்பட்டிருக்கிறார்.

கருணையுள்ள ரஹ்மான் இப்புனித மாதத்தில் தன்னை சந்திக்க வரும் இந்த நல்லடியாரை பொருந்திக் கொள்வானாக, இவரது பாவங்களை மன்னித்து உலகில் இவர் அடைந்திராத பல பேறுகளை மண்ணரை வாழ்விலும் மறுமையிலும் பெற்றிட துணை புரிவானாக.

'நஃப்சுல் முத்மயின்னா' வாக இவர் ஆன்மாவை வானவர்களைக் கொண்டு வாழ்த்துக்கள் கூறி வரவேற்பானாக. உயர்ந்த சுவனச் சோலையாகிய ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் இவரை பிரவேசிக்கச் செய்வானாக.

உயர்ந்தோன் அல்லாஹ் இவர் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர், தெருவாசிகள், முஹல்லாவாசிகள், நண்பர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

நீங்கா துயருடன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்
& குடும்பத்தார்.
காயல்பட்டணம், சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [02 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35743

இன்னாலில்லாஹி வ-இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள அல்லாஹ் இவருடைய அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் நற்பதவியை அளிப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [02 July 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35745

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜ்ஹீவூன்!!!

அளவற்ற அருளாளன் அல்லாஹ் ஹாஜி. சிராஜ் அவரின் பிழைகளை , குற்றம் ,குறைகளை மன்னித்து , மண்ணறையை சுவன அறையாக மாற்றி , நாளை மறுமையில் மஹ்மூத் மாநபியின் அருகாமையில் ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன சோலையில் குடியமர பேரருள் புரிவானாக ! ஆமீன்! ஆமீன்!! யாரப்பல் ஆலாமீன்!!!

ஈஹை குண மாணிக்கத்தை எல்லோரும் இழந்துவிட்டோம்.

அன்னாரை இழந்து தவிக்கும் , குடும்பத்தார்கள் , உற்றார் , உறவினர்கள் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் . சப்று எனும் பொறுமையை மேற்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் !

மர்ஹூம் அவர்களின் பிள்ளை செல்வங்களுக்கு எல்லாம் வல்ல நாயன் சிறந்த எதிர்காலத்தை வழங்குவானாக ! ஆமீன் !

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...أللهــــــــــم اغـفـــــــــــر لــه و ارحـمــــــــــــه
posted by ceylon fancy kazhi (kayal patnam) [02 July 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 35746

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ....

أللهــــــــــم اغـفـــــــــــر لــه و ارحـمــــــــــــه

அல்லாஹ மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து இந்த மகத்தான மாதத்தின் பொருட்டால் அவர்களை உயர்ந்த சொர்க்கத்தில் பிரவேசிக்க செய்வானாக ...

அவர்கள் விட்டு சென்று இருக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் அதை விட சிறந்ததை கொண்டு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்.....

கனத்த இதயத்துடன்,
சிலோன் பேன்சி காழி ,
காயல் பட்டணம் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:...
posted by netcom buhari (chennai) [02 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35748

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ....
posted by Mohamed Hassan (Jeddah) [02 July 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35749

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:...இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.
posted by AbdulKader (Muscat) [02 July 2014]
IP: 62.*.*.* Oman | Comment Reference Number: 35750

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதஹு,

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் சிராஜுதீன் காக்கா அவர்களின் பிழைகளை பொறுத்து, அவர்களின் நல்ல அமல்களை ஏற்று ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவன பதியில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.

S.K. சாலிஹ் குறிப்பிட்டது மிகவும் சரியே!! அவர்களின் மனக்குமுறல் ஒவ்வொரு காயலர்கள் மனதிலும் உதிக்க வேண்டிய ஓன்று.

இன்றைய தேதியில் வீட்டிற்கு ஒரு நோயாளி என்று சொல்லும் அளவிற்கு இந்த கொடிய உயிர்க்கொல்லி வியாதி பரவிக் கிடக்கிறது. இந்த நிலைமை மாறுவதற்கு அல்லாஹ் அருளால் நமது ஒற்றுமையை தவிர வேறு எந்த வழியும் இல்லை என்பதை உணர்ந்து இதற்காக KEPA எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கு நம் ஒத்துழைப்பை நாம் கண்டிப்பாக கொடுக்கவேண்டும், இது நம் அனைவரின் கடமை.

அல்லாஹ் இந்த புனித ரமலானின் பொருட்டை கொண்டு நம்மையும் நமது சந்ததியினரையும் கொடிய வியாதிகளில் இருந்து காப்பாற்றுவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர் (பாதுல் அஷ்ஹாப்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:...
posted by Fareed (Dubai) [02 July 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35751

இன்னாளில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் ....

அல்லாஹ மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து இந்த மகத்தான மாதத்தின் பொருட்டால் அவர்களை உயர்ந்த சொர்க்கத்தில் பிரவேசிக்க செய்வானாக ...

அவர்கள் விட்டு சென்று இருக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் அதை விட சிறந்ததை கொண்டு அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ...

மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:...
posted by Hameed Rifai (Jeddah (KSA)) [02 July 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35753

சிராஜ் காக்காவின் வஃபாத் செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியால் அழுதுவிட்டேன்.

பண்பாளர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்கள். எங்களது மஹல்லாவில், அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது கூட இரு சாராருடனும் இன்முகத்தோடு பேசிப் பழகி, உளத்தூய்மையுடன் செயல்பட்டு வந்தவர். அப்படியெல்லாம் செயல்பட வேண்டுமெனில் மனம் அந்தளவுக்கு பக்குவப்பட வேண்டும். அது ஒன்றும் எளிதல்ல.

ஒரு மனிதப்புனிதர் இன்று நம்மைவிட்டும் சென்றுவிட்டார்கள். நாம் அவர்களைப் பின்தொடரவிருக்கிறோம்.

எல்லாம்வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நற்கூலியாக வழங்கி, நபிமார்கள், ஸித்தீக்கீன்கள், ஷுஹதாக்கள், ஸாலிஹீன்களோடு சேர்த்து வைப்பானாக.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் நல்ல பொறுமையைத் தந்தருள்வானாக.

நண்பன் எஸ்.கே.ஸாலிஹ் உடைய ஆதங்கம் அனைவரும் அவசியம் கவனத்தில் கொள்ள வேண்டியது.

KEPA செய்து வரும் பணிகள், ஏதோ அதன் நிர்வாகிகள் இல்லத்து குமர்களை கரை சேர்ப்பதற்காக அல்ல! நம் நலன், நம் வருங்கால சந்ததியின் நலனைப் பாதுகாப்பதற்காக, மிகுந்த எச்சரிக்கையோடும், பல்வேறு சோதனைகளுக்கிடையிலும் இயங்கி வருகிறார்கள்.

அவர்களோடு கைகோர்த்து செயல்பட வேண்டியது விவரமறிந்த ஒவ்வொருவரின் கடமை என்பதை நான் உட்பட யாரும் மறந்து விடக்கூடாது. அவ்வாறு நாம் கடமையை மறந்திருந்தால், கடமையைச் செய்தவர்கள் அல்லாஹ்விடம் விடை சொல்லி தப்பித்துக்கொள்வார்கள். செய்யாதவர்களிடம் என்ன விடை உள்ளது?

நல்ல நல்ல உயிர்களெல்லாம் இந்தக் கொடிய உயிர்க்கொல்லி நோயால் பிரிந்துகொண்டிருப்பது எல்லா பகுதிகளிலும் நடந்தும் கூட நமக்கு ஏன் அந்த உணர்வு இன்னும் வலுப்பெறவில்லை?

நடத்தப்பட்ட மனித சங்கிலி போராட்டம் நமதூரில் இதுவரை நடந்த போராட்டங்களிலேயே ஒரு சாதனைதான்! ஆனாலும், ஊரில் இருக்கும் நம் மக்கள் அனைவரும் இதற்கு முழு அளவில் முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும்.

இனியேனும் விழித்தெழுவோம்! பொதுநலனுக்காக அல்ல!! நம் சுயநலனுக்காகவாவது!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:.KULLUMAN ALAIHA FAAN..
posted by Naseem (SRILANKA) [03 July 2014]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 35754

எல்லா ஆத்மாக்களும் அழிந்து போகக்கூடியது (அல்-குரான்)

அன்பும் பாசமும் நெஞ்சில் நிறைந்த அருமை சகோதரர் சிராஜுதீன் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலையடைந்தேன்.

எல்லாருடனும் சிரித்த முகத்தோடு பழகக்கூடிய அருமையானவர். அவருடைய தந்தையை போலவே ஈகைக்குணம் கொண்டவர். இவ்வளவு விரைவாக நம்மைவிட்டு பிரிவார் என்று எதிர்பார்க்கவில்லை.

அல்லாஹ் அவனுக்கு விருப்பமானவர்களை சீக்கிரமாக தன்பக்கம் அழைத்துக்கொள்வான். அந்த அடிப்படையில் இவரையும் எடுத்துக்கொண்டான். இறைவனின் நாட்டத்திற்கு நாமனைவரும் பொறுமை செய்துதான் ஆகவேண்டும்.

எல்லாம்வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து அவருடைய தானதருமங்களை ஏற்றுக்கொண்டு நற்கூலி வழங்குவானாக. அவருடைய மன்னரையை பிரகாசமாக்கிவைத்து மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவனபதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

இனியும் இப்படிபட்ட பயங்கர வியாதியால் யாரும் பாதிக்கபடாமல் இருப்பதற்கு ஊரில் உள்ள பிரமுகர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Deepest Condolences !!
posted by Salai.Mohamed Mohideen (USA) [03 July 2014]
IP: 207.*.*.* United States | Comment Reference Number: 35757

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!!

வல்ல ரஹ்மான் அன்னாரின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை வழங்கிடுவானாக ஆமீன் ! அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் சபூரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையினை தந்தருள்வானாக ஆமீன் !

நாமும் அன்னாரை பின்தொடரவிருக்கிறோம் என்ற எண்ணம் உதயமாகும் இத்தருணத்தில், இறை அச்சத்தை மென்மேலும் அதிகப்படுத்தி தினந்தோறும் நல்ல பல அமல்களை செய்யும் பாக்கியத்தை வல்ல இறைவன் நம் அனைவருக்கும் தந்தருள்வானாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. துஆ செய்ய வேண்டுகிறோம்!
posted by M.J.Noohu Thambi & M.J.Fowzur Rahman (Kayalpatnam) [05 July 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 35788

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எனது அன்புச் சகோதரர் M.J.ஸிராஜுத்தீன் என்ற ஜமீல் ஸிராஜ் அவர்கள் இம்மாதம் 01ஆம் நாளன்று அல்லாஹ்வின் நாட்டப்படி வஃபாத்தாகிவிட்டார்கள். அன்னாரின் ஜனாஸா மறுநாள் 02.07.2014 அன்று மாலை 04.30 மணிக்கு காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். தங்களது இரங்கல் செய்திக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம்.

நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன்,
ஹாஃபிழ் M.J.நூஹுத்தம்பி
M.J.ஃபவ்ஜுர்ரஹ்மான்
(மர்ஹூம் அவர்களின் உடன் பிறந்த சகோதரர்கள்)
மற்றும்
மர்ஹூம் அவர்களின் மனைவி, உற்றார் - உறவினர்கள்,
(நூவன்னா தானா குடும்பத்தினர்)
தீவுத்தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. أللهـــــم اغـفـــــر له وارحمـــه
posted by s.s.md meerasahib (TVM) [05 July 2014]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 35792

السلام عليكم ورحمةا لله وبركاته

எனது பிரியமும்,பாசமும் நிறைந்த அருமை மச்சான் M.j. சிராஜுதீன் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் கவலையுற்றேன். இவரின் மறைவு நிச்சயம் எங்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் மிக பெரிய ஒரு பேரிழப்பாகும். ஏனெனில்.....

எனது மச்சான் அவர்கள். என்றும் புன்னகை மலர்ந்த முகமும், மிக பெரிய தாராளமான ஈகை குணம் நிறைந்த அவரது இதயம், எல்லோருடனும் மரியதையுடன் பழகும் அவரது இயல்பு.

அவ்வளவு எளிதில் எங்களால் அவரது மறைவை தாங்கி கொள்ள இயலாது என்றாலும், வல்ல நாயனின் முடிவே இறுதியானது, முடிவானது. என்ற நிலையில் நாங்கள் எங்களை சபூர் செய்து கொள்கிறோம் . வல்ல அல்லாஹ் எனக்கும், எங்களது குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அவரது பிரிவை தாங்கும் சக்தியையும்,அழகிய சபூரையும் தந்தருள்வானாக. ஆமீன்.

أللهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه واجعل قبره روضة من رياض الجنة ولاتجعل قبره حفرة من حفر النيران امين يا رب العالمين

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, அவரது கபுரை சுவனத்து பூங்காவாக மாற்றியருல்வானாக. மேலும் இந்த புனிதமான ரமழான் மாதத்தின் பொருட்டால்..... மர்ஹூம் அவர்களுக்கு அவனது பொருத்தம் நிறைந்த நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து வைத்து, அவனது மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்.

அவரை இழந்து வாடும் எங்களது குடும்பத்தினர். குறிப்பாக... எனது மாமி (மச்சானின் தாயார்), மச்சி (மச்சானின் மனைவி) அவர்களுக்கும் அழகிய பொறுமையும், நிம்மதியையும் வழங்குவானாக.

ஏனெனில் இவர்களின் முழு ஒத்துழைப்பால்தான் என் மச்சானுக்கு அவனின் இந்த பல நல் காரியம்கள் செய்ய முடிந்தது. எனது மாமியவர்கள் செய்ய துடிக்கும் நல்ல காரியம்களை தன் மகனை வைத்து சாதித்தார்கள். இனி அவர்களுக்கு அவனைப்போல என் மச்சானின் சகோதரர்களை உருவாக்கி கொடுப்பானாக....

என் மாமிக்கு, மச்சிக்கும், மேலும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் எனது இனிய சலாதினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம். அஸ்ஸலாமு அலைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [07 July 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 35845

அஸ்ஸலாமுஅலைக்கும்.

இன்னலில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved