Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:50:24 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12412
#KOTW12412
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 25, 2013
காயல்பட்டினம் கடற்கரை முட்புதர்களை உடனடியாக அகற்ற நகராட்சி ஆணையருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2814 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கடற்கரையில் உள்ள முட்புதர்களை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்துமாறு, நகராட்சி ஆணையருக்கு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் நேரில் உத்தரவிட்டுள்ளார். விபரம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டம், மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தலைமையில், இன்று காலையில் நடைபெற்றது. கூட்டத்தின்போது, மாவட்டத்தின் பல்வேறு பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், அவற்றைப் பரிசீலித்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.



பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், அவை தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, காயல்பட்டினம் கடற்கரையில் இம்மாதம் 23ஆம் தேதி இரவில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வொன்றைச் சுட்டிக்காட்டி, கடற்கரையின் வடக்கு - தெற்கு புறங்களில் பரவி வளர்ந்திருக்கும் முட்புதர்களை அகற்றி அப்புறப்படுத்தினால் சமூக விரோதச் செயல்கள் தவிர்க்கப்படும் என்றும், இதற்காக பல மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அலுவலர்களால் அது நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டுவிட்டதாகவும் செய்தியாளர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கூறினார்.

இதைக் கேட்ட மாவட்ட ஆட்சியர், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் ஜி.அஷோக் குமாரை அழைத்து, கடற்கரையின் மேற்படி முட்புதர்களை உடனடியாக அகற்றி அப்புறப்படுத்திவிட்டு தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [25 November 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 31670

சபாஷ் சரியான உத்தரவு .

கலெக்டர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ..பார்போம் கலெக்டர் சொல்லி நடவடிக்கை எடுக்கப்படுமா ????

பெங்களூர் ரில் இருந்து எதிர்பார்க்கும் ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [25 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31675

இனி மக்களுக்காக நகரமன்றத்தில் எதிர்பார்ப்பு குறை நிறைகளை நிறைவேற தவறிய தாமதத்திற்கு, மாவட்டா ஆட்சியரிடம் இருந்துதான் தீர்வு கிடைக்கும். வாரம், வாரம் மக்கள் குறைதீர்வு நாளில் கோரிக்கை முன்வைக்காலம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Work Ethics
posted by Jahir Hussain VENA (Bahrain) [26 November 2013]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 31682

COPY AND PASTE

பல மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நகராட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அலுவலர்களால் அது நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டுவிட்டதாகவும் செய்தியாளர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் கூறினார்

Copy and paste

We would like to put forward our opinion that one should be aware of his job responsibility and perform with commitment and sincerity, it is the moral responsibility of every government servant to serve the people with his whole heart.

Hence we would like to convey our views to the municpality commissioner that going forward you should carry your responsibility honestly because you have an important role to play in the society and you are accountable for your position, so kindly never put yourself, in such situation where you are questioned on your responsibility and forced to implement the right codes of conduct.

Give justice to your self because you are the best judge of your character.

Jahir Hussain VENA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [26 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31691

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் இந்த அவசரமான உத்தரவை .....நம் கடற்கரைக்கு வரகூடிய நம் ஊர் & வெளியூர் அனைத்து பொது மக்களும் ஒட்டு மொத்தமாகவே பாரட்டுவார்கள் ......THANK'S " சார் ..

தாங்கள் ( மாவட்ட ஆட்சியர் அவர்கள் ) இப்படி ஒரு அதிரடி செயல்களில் அடிக்கடி ஈடு பட்டு வந்தால் தான். எங்கள் ஊருக்கு எதாவது ஒரு சில நல்ல காரியங்கள் நடக்கும் போல தெரிகிறது ....

இனி நாம் நம் நகர் மன்றத்தை நம்ப தேவை இல்லையோ .....நமது ஊர் பொது மக்களில் யாராவது ஒருவர் மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் நாளைக்கும் அங்கு சென்றால் போது போல தெரிகிறது ......நம் ஊருக்கான நல்ல காரியங்கள் நடக்கலாம் ..............

நம் நகர் மன்றதில் தீர்மானம் போட்டுமா ?? வேலை ஆகவில்லை...அட கடவுளே என்று தான் சொல்ல தோனுகிறது .....

நம் ஆணையர் சார் எப்போது இதன் அறிக்கையை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் சமர்ப்பிப்பார்கள் என்று நாம் பொறுமையாகவே பார்ப்போம் .......

நம் ஊருக்கு எந்த வகைலாவது நல்லது நடக்கிறதா என்று தானே நாம் காத்து கொண்டு உள்ளோம் .....

>> மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் எடுத்து கூறிய அந்த செய்தியாளர் அவர்களையும் தான் நம் மக்கள் பாராட்டனும் <<

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved