Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:30:04 AM
புதன் | 17 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1721, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்13:37
மறைவு18:27மறைவு01:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10666
#KOTW10666
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 26, 2013
நம்ம ஊரு காவல்காரன்?!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3308 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



படம்:
ஹிஜாஸ் மைந்தன்,
செய்தியாளர், காயல்பட்டணம்.காம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மதில் மேல் பூனை!
posted by kavimagan.m.s.abdulkader (qatar) [26 April 2013]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 27077

திருட்டுப் பூனை!

ஒளிந்திருந்து சில்மிஷம்
செய்வதாக நீ நினைக்கலாம்..
உன்முகம் ஊருக்குத் தெரிவது
உனக்குத் தெரியாது.......

மமதை ஏன்?
மதில் மீதுதானே இருக்கிறாய் ...
எட்டாத் தொலைவில் இருப்பவைகளே
அவ்வப்போது பூமியில்
எரிகற்களாக நொறுங்கி விழும் போது
எம்மாத்திரம் நீ?

துண்டு கருவாடுக்காக
கடலை சுடுகாடாடாக்கும்
கனவு பலிக்குமா?

இங்கே எதுவும் நிதர்சனம் இல்லை...
இறைவன் நாடினால்
எலிப்பொறிக்குள் பூனைகள்
எக்குத்தப்பாய் சிக்கிவிடும்....
அந்த நாள் வரும்....அதுவரையில்
மியாவ் மியாவ் பூனைக்குட்டி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. திருட்டு பூனை......
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [26 April 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 27078

மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன....!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. புண்ணிய பார்வையை பெற விரும்பும்.......
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [26 April 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27079

பதுங்கி இருந்து பாருலகை பார்வையால் பதம் பார்க்கும் பூனைக்காரா-உன் கண்ணுக்கு கெட்டிய கூட்டத்தில் காண்பவர்களிலுள்ள கண்ணியமானவர்கள் யார்? கயமை வலை விரிப்பவர்கள் யார்? இருட்டில் இவ்வூரை இரு கூறக சதிசெய்யும் சதிகாரர்கள் யார்?

எத் தீய சக்தியையும் இறைவன் உதவியால் உருத்தெரியாமல் தகர்த்தெறிய துணிந்த தீரத் தாரகை யார்?

இவர்களையெல்லாம் இனம் கண்டு அறிவிக்கவா இமய உயர சுவரில் எவருமறியா பார்வை பட்டியலைத் தயாரிக்கிறாய் திருட்டுப்பூனைகாரா?உன் புண்ணியப்பட்டியலை பாமரர்களாகிய எங்களுக்குடனேயே படைத்திடுவாயக!

அன்புடன்
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [27 April 2013]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 27089

தலைப்பை மாற்ற வேண்டும்.. காவல்காரனா..!! இவனா(ளா)..!

இந்த பூனைகள் பண்ணும் அநியாயம் கொஞ்சமா..?

* வீடுகளில் கோழி வளர்க்க முடிவதில்லை, ஏன் வாங்கிட்டு வந்த கோழியை தோட்டத்தில் விட்டுவிட்டு, அறுப்பதற்கு கத்தியை எடுத்து வருவதற்குள் அதை அடித்து தூக்கிக்கொண்டு சென்று விடுகிறது.

* கழுவி வைத்த மீனை சற்று திரும்புவதற்குள், சமையல் கட்டுக்கே வந்து ஆட்டையை போட்டுவிடுகிறது, அதுவும் சாளை மீனை விட்டுவிட்டு, சபருக்கு வந்துள்ள மருமகனுக்கு வாங்கி வைத்த துண்டு மீனை பார்த்து தூக்கி விடும்.

* ஆசையாக வளர்த்த முயலை கொன்று இரத்தம் குடிக்கும் கொடூரன், தன்னை விட மூன்று மடங்கு பருத்த முயலை அடித்து தோட்டத்து சுவர் மேல் எப்படி தான் தூக்கி சென்றதோ..அவ்வளவு பலசாலி.

* இரவிலோ தூங்க விடாமல் காம சப்தங்களும், குழந்தைகள் அழும் சப்தங்களும்.. பெரும் தொல்லை.

இவர்களை கட்டுப்படுத்தவோ, விரட்டவோ மிகவும் சிரமம். இதன் தொல்லைகள் அதிகம் சென்றதால் ஒரு விரக்த்தியில் இருந்தோம்.

ஒரு நாள் வந்தது, தோட்டத்தில் உள்ள அறையில் வசமாக மாட்டியது. ஆயுதங்களை எடுத்து ஆயத்தமானோம். இன்றுடன் தொல்லைகள் விட்டது. பலரும் பல ஆலோசனைகள் சொன்னார்கள், கூடுதலாக... அடைத்த அறையில் அதற்க்கு கூடுதல் புலி பலம் உண்டாம்.!

கதவை திறக்க எத்தனிக்கையில், ஒரு அம்மணியின் குரல்..

" பூனையை அடிக்காதீங்கப்பா..! யார் அடிக்கின்றார்களோ அவர்களுக்கு குழந்தை ஊமையாக பிறக்குமாம்.."

போட்டாங்கப்பா ஒரு பயத்துடன் கூடிய செண்டிமெண்ட். அப்புறம் என்ன.. யார் துணிச்சலுடன் அடிக்க...!?

திறந்து விட்டுவிட்டோம்.

ஒன்றும் அறியாதது போல, ஒரு பரபரப்பே இல்லாமால், சர்வ சாதாரணமாக வெளியில் மெதுவாக சென்றது,.

தூரத்தில் சென்றதும், எங்களை பார்த்து ஒரு நக்கல் பார்வை பார்த்தது.. அதில் " நாங்க அப்பவே.. அப்படி.." என்று சொன்னது புரிந்தது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. பூனைக்கு புரிந்தால் சரி......
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [27 April 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27091

பூனை பாவம் பொல்லாதது என்பார்கள் ...அது பூனை செய்கிற பாவம் தானே? கவிமகனரே உங்கள் மனநிலை எங்களுக்கு புரிகிறது பூனைக்கு புரிந்தால் சரி......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நாம் புரிந்துகொண்டால் சரி.....!!!
posted by s.s.md meerasahib (TVM) [27 April 2013]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 27093

பூனையாரே....... "அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்" அது உம் முகத்திலும் தெரிகிறது. என்ன தெரியுமா?...... நான் சொல்லட்டா? நம்ம ஊரு காவல் காரன். நான் இல்லையா........... நீதான் என்று சொல்வது புரிகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. இது எந்தக் காலத்து பூனை ?
posted by M.S.Kaja Mahlari (Singapore) [28 April 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27095

பூனை ! ஆம் ! ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலி ) அவர்களின் பெட்அனிமல். எப்போதும் தங்களின் சட்டை ஜெப் பையில் சிறிய பூனைக் குட்டியை வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள் . மிகவும் ஆவலுடன் பூனை குட்டியை அன்புடன் வளர்த்து வந்ததை அவதானித்த அண்ணல் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் அவர்களைப் பார்த்து " யா அபா ஹுரைரா ! சிறிய பூனைக் குட்டியின் தந்தையே ! என அன்புடன் செல்லமாக அழைக்க " அதுவே அவர்களின் நிக் நேமாக (பட்டப்பெயராக ) மாறி விட்டது . இவர்களின் இயற் பெயர் "அப்துர்ரஹ்மான் " என்பதே !

அது சரி ! பூனைகள் வீட்டில் வளர்ந்தாலும் " 1, 2, டாய்லேட் வெளியில் சென்றே நிறைவேட்டும் என கேள்விப்பட்டுள்ளோம் . ஆனால் அப்படியா செய்கிறது ? அதேல்லாம் அந்தக் காலப்பூனைகள் . இந்த காலமல்ல !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K S muhamed shuaib (Kayalpattinam ) [29 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27107

தலைப்பில் ஒற்றுப்பிழை உள்ளது.

"நம்ம ஊரு காவக்காரன் "---என்ன சரியா...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. .எழுத்து மொழி
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [29 April 2013]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 27111

எழுத்து மொழி "காவல்காரன்"

பேச்சு மொழி :காவக்காரன்"

1967 இல் MGR நடித்த "காவல்காரன்" திரைப்படம் வெளிவந்தது.அப்போது திமுக வினரின் பிரபலமான திரை படம்.இது. அறிஞர் அண்ணா, நாவலர் இருந்த நேரம் அது. தவறு இருந்தால் அப்போதே திருத்தி இருப்பார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நேரங்காலம் தெரியாதா...? (?!)  (26/4/2013) [Views - 3636; Comments - 3]
புதுசாவா நடக்குது...? (?!)  (25/4/2013) [Views - 3708; Comments - 6]
யாரு கை இவ்வளவு நீளம்?!  (25/4/2013) [Views - 2655; Comments - 4]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved