Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:40:42 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10333
#KOTW10333
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 2, 2013
நகர ஒற்றுமை தொடர்பான பதின்மர் சமாதானக் குழுவின் பரிந்துரை குறித்து பொதுமக்களுக்கு தகவலறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2939 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் அண்மைக் காலமாக நிலவி வரும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் குறித்து, அது தொடர்பானவர்களுடன் கலந்தாலோசனை செய்து, இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்குடன், பதின்மர் (பத்து பேர்) கொண்ட சமாதானக் குழு ஏற்படுத்தப்பட்டு, அக்குழு அனைத்து தரப்பினருடனும் பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி முடித்துள்ளது. நடத்தப்பட்ட கலந்தாலோசனைகளின் அடிப்படையில், சமாதானக் குழு பரிந்துரை ஒன்றையும் தயாரித்தளித்துள்ளது.

இகுதுறித்து, நகர பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்குமுகமாக, சமாதானக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் வருமாறு:-



தகவல்:
S.அப்துல் வாஹித்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இந்த உண்மை தொண்டு பிரசுரம் படிக்கும் யாவருக்கும் தெரியாது...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [02 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25948

சமாதான குழுவின் துண்டு பிரசுரம் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்...

இறைவனை முன் நிறுத்தி எனது 13ஆம் வார்டு மக்களுக்கும் எனக்கும் சென்ற 29-12-2012 அன்று இரவு நடந்த உண்மையை சமாதான குழு (விளக்கத்தை) சொல்லுவார்களா...?

சென்ற 29-12-2012 அன்று இரவு கே.எம்.டி. மருத்துவமனை கூட்ட அரங்கில் காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகிகள் - நகராட்சி தலைவர் - மன்ற உறுப்பினர்கள் - ஊடகங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்று நகரில் துண்டு பிரசுரம் (நோட்டீஸ்) சமாதான குழுவின் சார்பாக கொடுக்க பட்டது அதை என் பார்வைக்கு படிக்க நேர்ந்தது.. மிக வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்..!

மன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்று செய்தி உள்ளது.. இரவு கே.எம்.டி. மருத்துவமனை கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு 13வது வார்டு உறுப்பினராகிய எனக்கு அழைப்பு விடுக்கவில்லையே ஏன்..? இறைவனை சாட்சியாக வைத்து கூறுகிறேன் என்னை அழைக்கவில்லை..!

இந்த உண்மை துண்டு பிரசுரம் படிக்கும் யாவருக்கும் தெரியாது...

காரணம்... அதில் உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுளதால் அனைவரும் அழைக்க பட்டதாகவே பொது மக்களுக்கு உணர தோன்றும்... ஆனால் அது முற்றிலும் பொய்யான செய்தி... மக்களை குழப்பாதீர்கள்... அனைத்தையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே...

இதுவே உண்மை..

18 உறுபினர்களில் வெறும் இரண்டு உறுப்பினர்களை (ஜனாப் ஏ.லுக்மான் எம்.சி., ஜனாப் எம்.ஜஹாங்கீர் எம்.சி.) மட்டும் வைத்து கொண்டு கூட்டம் போட்டுள்ளீர்கள்... உறுப்பினராகிய என்னை ஏன் அழைக்கவில்லை என்பதற்கு இந்த சமாதான குழுவில் உள்ளவராகிய நீங்கள் எனக்கும் எனது 13வது வார்டு மக்களுக்கும் விளக்கும் தர முடியுமா...? உங்கள் விளக்கத்தை எதிர் பார்த்தவனாக எனது கேள்வியை எனது வார்டு மக்களின் சார்பாக முடிக்கின்றேன்..

நடுநிலையோடு இருந்து சமாதான முயற்சி மேற்கொள்ளுங்கள்... அதுவே நகரின் ஒற்றுமைக்கு வழி வகுக்கும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by salai s nawas (singapore) [03 March 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 25952

சம்ஸ் மாமா உங்கள் ஆதங்கம் எங்களுக்கு புரிகிறது ஆனால் மற்றவர்களுக்கு கசக்கிறது. அநீதி இழைக்கப்பட்டவனின் மனநிலை அவனுக்கே தெரியும். அந்த மனோநிலை கூட தெரியாமல் சாபத்தை அள்ளி வீசுகின்றனர். அவர்கள் வீட்டு விஷயங்களில் அவர்களை கலக்காமல் ஏதும் முடிவெடுத்தால், ஏம்பா நல்ல விஷயம் தானே நடக்குது, அதுக்கு என் கோபபடுகிறாய் என்று சொன்னால் ஏற்றுகொள்வார்களா?

ஒன்று புரிந்துகொள்ளுங்கள் , நகராட்சியில் அடிக்கடி வெளிநடப்பு செய்பவருக்கும், பொய் சத்தியம் செய்பவருக்கும் தான் காலம். அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொருத்து மேம்படுத்தி வைக்கட்டும். சாபம் விடுவது நல்ல முஸ்லீமுக்கு அழகல்ல.

நம் கடமை பனி செய்து கிடப்பதே. பொறுமையை கடைபிடியுங்கள் அல்லாஹ் ரஹ்மத் செய்வான்.

என்றும் ஊரின் நலம் நாடும்
-மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [03 March 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25957

சகோ. சம்சுதீன் அவர்களின் ஆதங்கம் புரிகின்றது.

உங்களின் மக்கள் பணி, பொறுப்புணர்வு, இது வரை நடந்து முடிந்த நகரமன்ற கூட்டத்தில் கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடாத (அதான் வெளிநடப்பு செய்யாத) ஒரே உறுப்பினர் தாங்கள் என்றும் மக்கள் அனைவர்களும் அறிவார்கள். கண்டிப்பாக கூலி உண்டு, வல்ல இறைவனிடம்.

இந்த சமாதான குழுவின் பரிந்துரைக்கு பதில் அளிக்க 10 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார்கள். அது வரை பொறுமையாக இருந்து அவதானிக்கலாமே.!

இன்ஷா அல்லாஹ் ஊரில் ஒரு நல்ல மாற்றம் உருவாகட்டும்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஒரு சூடு போதாதா????
posted by Salai Sheikh Saleem (Dubai) [04 March 2013]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25961

என்னடா எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போதே சகோதரர் சம்சுதீன் அவர்களின் தனி அறிக்கை !!!! இப்போதுதான் கேட்கத் தோனுகிறது ... ஒரு சூடு போதாதா????

எல்லாவற்றிக்கும் முதலாவதாக ஐக்கிய பேரவையை புனரமைப்பு செய்யயுங்கள் !!! எல்லாம் தானாகவே சரியாகும். தலைமைக்கு முறையான தேர்தல், எல்லா ஜமாத்துக்களுக்கும் பிரதிநித்துவம் என்று அமையுமானால் இதை விட வேறு அமைப்பு எதுவும் வேண்டாம். எல்லோரும் ஒரு குடையின் கீழ் கூடுவோம் நமது நகரத்தை சிறப்பானதாக ஆக்குவோம்.

பரிந்துரை பத்திரம் கண்டு ஒரு புறம் ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்று சந்தோஷப்பட்டாலும், இவ்வளவு நாட்கள் மனங்கள் செய்யாததையா இந்த பத்திரம் செய்யப்போகிறது என்று ஒரு நெருடல். சரி எல்லோரும் ஒத்துக்கொண்டு நல்லபடி நன்மைகள் நடந்தால் சரிதான்.

ஒரே ஒரு ஆலோசனை :

எல்லாம் நீங்கள் சொல்கிறபடி தான் நடக்கபோகிறது ! மீண்டும் ஒரு ஒருங்கிணைப்புக்குழு - அதிலும் நீங்கள் சொல்கிற ஆட்கள் தான் நியமிக்கப்படுவார்கள் என்றால் தலைவிக்கு என்று என்ன இருக்கிறது ? எனவே இக்குழுவில் மொத்தம் 12 அங்கத்தினர்கள் என்றால் தலைவிக்கு ஒரு "வீட்டோ" கொடுத்து அவர்கள் தேர்விற்கு என்று ஒரு 5 உறுப்பினர்கள் கொடுத்தால் நியாயமாக இருந்திருக்கும்.

ஆமாம் ஊடகங்கள் தவறான செய்திகளை போட்டால் சட்டப்படி அவர்களை சந்திக்க வேண்டியதுதானே ? அது அல்லாது அவர்களை நீங்கள் எப்படி கட்டுப்படுத்த முடியும் ? அப்போ ஒருத்தர் தவறு செய்தார் என்றல் அந்த செய்தியை எப்படி பிரசுரிப்பது ? அல்லது தவறை சுற்றிக்காட்டவே வேண்டாமா? என்ன கொடுமை இது ?

என்னமோ கேட்கனும் போல் எனக்கு தோணிச்சு !!!

ஊர் நலனில் கொஞ்சமாவது அக்கறையுடன் !

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved