Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:54:24 AM
புதன் | 8 மே 2024 | துல்ஹஜ் 1742, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்05:52
மறைவு18:28மறைவு18:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
அமாவசை @ 04:29
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: நான் எதிர்பார்க்கும் நகர்மன்றம் சிறப்பு கட்டுரைகள் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: நான் எதிர்பார்க்கும் ந...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [15 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6887

அனைத்து சொந்தங்களின் கருத்துக்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சி. அனைவர்களும் நன்றாக எழுதியுள்ளார்கள். அதிலும் குறிப்பாக நண்பர் கவிமகன் வழமை போல சூப்பர் ஆக அலசியுள்ளார்.

நானும் எழுதி, பதிவு செய்ய மனம் இல்லாமல் விட்டு விட்டேன். அதில் பலருடைய மனம் புண்படலாம் என்றும், அதை எடிட் பண்ணினால் என் மனம் புண்படும் என்றும் ஒரு சிறிய காரணம்.

நம்முடைய ஒரு பலமே, ஒரு பிரச்சனை என்றால் ஒரே குரலில் ஒன்று கூடுவது தான். பலகீனம், அந்த பிரச்சனையை அப்படியே விட்டுவிடுவதும், மறப்பதும் தான்.. அதாவது ஸ்டார்டிங் ஓகே ஆனால் பினிஷிங் தான் பிரச்சனை. அதை இந்த விசயத்தில் கொஞ்சம் கவனமாக முடிக்கணும்.

நமக்கு நகர் மன்றத்தின் தலைவராக, நல்லவர் வேண்டும். சரி,

நல்லவராக மட்டும் இருந்தால் போதுமா?

போதாது.. நிர்வாக திறமையுள்ளவராக இருக்கணும்.

அதுவும் போதுமா..போதாது..

கொஞ்சம் விசயம் உள்ளவராக, படித்தவராக, டெக்னிகல் விஷயம் உள்ளவராக, சில மொழிகள் தெரிந்தவராக இருக்கணும்.

அதற்கும் மேலாக பொருளாதாரத்தால் தன்னிறைவு பெற்றவராக, மக்கள் சேவையில் விருப்பம் உள்ளவராக, அல்லாஹ்விற்கு பயந்தவராக இருக்கணும்.

இப்படியே அடுக்கிக்கிட்டு போனால் யார் கிடைப்பார்கள் என்று யோசனை வருகிறதா?

என் மனதில் சிலர் உள்ளார்கள்..சொல்லலாம் தானே.

1 . ஹாஜி ராவன்னா அபுல் ஹசன் அவர்கள்..படித்தவர், விசயம் உள்ளவர், பெரிய கம்பனிகளில் மிகப்பெரிய பதவிகள் வகித்தவர், அடிப்படையில் ஒரு கெமிஸ்டு, ஆகவே டெக்னிகல் விசயம் தெரிந்தவர். அதற்க்கு அதிகமாக பொருளாதாரத்தால் நிறைவு பெற்றவர்.

2 . டாக்டர் லத்தீப் ஹாஜி அவர்கள். படித்தவர், விசயம் தெரிந்தவர், கல்வியாளர், நல்லவர்.

3 . பேராசிரியர் சதக்கு தம்பி அவர்கள்...எல்லாவற்றிலும் நிறைவானவர். படிப்பு, பண்பு, அறிவு etc ...

இப்படி என் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் இவர்கள் சிலர். உங்கள் பகுதியில் பலர் இருக்கலாம்.. பதிவு செய்தால் நல்லது.

இன்னும் பல நல்லவர்கள் இருக்கிறார்கள், குறிப்பாக மரியாதைக்குரிய N.S.E. மஹ்மூத் மாமா அவர்கள், இங்கு கட்டுரை பதிவு செய்து உள்ள சகோ. அஹ்மத் ஹுசைன் அவர்கள், சகோ. M.A.முஹம்மது இப்ராகிம்(48), சகோ. பாலப்பா ஜலாலி, சகோ. L.T.லபீப் அவர்கள்., சகோ. S.K.ஸாலிஹ், புல்லாளி P.M.S. அமானுல்லாஹ், சகோ. கைலானி போன்ற பலர் உள்ளார்கள்.

(இன்னும் பலர் இருக்கின்றார்கள், ஆனால் அவர்கள் எல்லோரும் வெளிநாட்டில் அல்லவா இருக்கிறார்கள்).

ஜமாஅத் மூலம் தேர்வு செய்யணும் என்று பலர் கூறுவதும் சரிதான். நம் ஊரில் எங்கு ஜமாஅத் உள்ளது. யார் ஜமாஅத் சொல்லுவதை கேட்கிறார்கள், எந்த ஜமாஅத் உயிர் ஓட்டமாக இருக்கிறது.

ஒரு குடும்பத்துக்குள் பல பிரிவுகள், பல கொள்கைகள், பல பெருநாட்கள்..அப்பப்பா..

ஒரே தெருவில் 3 , 4 ஜமாஅத்கள் இருக்கின்றன. என்ன குழப்பம் வருமோ... நம்மில் ஒற்றுமை வந்தாலே பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்து விடும்.

அரசியல் கட்சிகள் வந்தாலும் அவர்களில் நல்லவர்களை ஆதரிப்பதில் தவறே கிடையாது. எந்த பிரச்சனை இருந்தாலும் அரசியல் சாயம் பூசி சென்றால் தான் அதற்கு விடிவு கிடைக்கும். ஒரு கட்சி உடைய தலைமையில் நகர்மன்றம் இருந்தால், அங்கு எந்த விவகாரம், சங்கடங்கள் வந்தாலும் ஒற்று மொத்த கட்சியுமே உதவிக்கு வரும். ஆகவே அதையும் கவனத்தில் எடுக்கணும்.

அனைத்துக்கும் அதிகமாக நான் விரும்புவது ஒற்றுமையே.. ஒரே குடையில் இருந்து பல நல்லவர்களை தெரிவு செய்து, அவர்களிடம் முன்பே ராஜினாமா கடிதத்தை (சட்டபூர்வமாக செல்லுமா என்று தெரியவில்லை) வாங்கி வைத்துக்கொண்டு மக்கள் பணிக்கு அனுப்பனும்.

தமிழகத்திலேயே..ஏன் இந்தியாவிலே முன்மாதிரி நகராட்சியாக நம் நகராட்சியை உருவாகிக் காட்டனும் என்று ஆசை பலரிடம் உள்ளது, வல்ல ரஹ்மான் அதற்க்கு உறுதுணையாக இருப்பானாக.

சரிங்க, தற்போது உள்ள தலைவர் வாவு. ஷேகு அப்துல் ரஹ்மான் ஹாஜி அவர்களுக்கு என்ன குறைச்சல். நல்லவர் தானே.... விவாதிப்போம்.இன்ஷாஹ் அல்லாஹ்.

அன்புடன்,

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved